Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஸ்யாமளா தேவி

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

shiyamaladevi

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”ஸ்ரீ ஸ்யாமளா தேவி”

‘சியாமளா’ என்றும், ‘ஸ்ரீ ராஜ சியாமளா’ என்றும், ‘ஸ்ரீமாதங்கி’ என்றும், ‘மஹாமந்திரிணீ’ என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள். தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள். வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால் ‘மந்திரிணீ’ என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள்.

ஸ்ரீ ராஜ மாதங்கி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள். அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள். அம்பிகையின் முத்ரேஸ்வரியாக இருப்பவள்.  இதை ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், “மந்த்ரிணீ ந்யஸ்த ராஜ்யதுரே நம:” என்று போற்றுகிறது.

மேலும் ‘கதம்பவனவாஸினீ’ என்றும் இந்த அம்பிகை துதிக்கப்படுகிறாள். ஸ்ரீ லலிதா தேவியின் வாசஸ்தலமான ஸ்ரீ நகரத்தில், சுற்றிலும் கதம்பவனம் நிறைந்த பகுதியில் வாசம் செய்வதாலேயே சியாமளா தேவிக்கு இந்த திருநாமம். மதுரை மீனாட்சி அம்மன் இந்த அம்பிகையின் அம்சமாகவே போற்றப்படுகிறாள். மதுரைக்கு ‘கடம்பவனம்’ என்ற ஒரு பெயரும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

‘கேயசக்ர-ரதாரூட-மந்த்ரிணீ-பரிசேவிதா’… (ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்)
गेयचक् ररथारूढ मन्त्रिणी परिसेविता ….. ललिता सहस्रनाम स्तोत्रम् பண்டாசுர வதத்தின் போது, கேயசக்ர ரதத்தில் இருந்து அம்பிகைக்கு உதவியாக சியாமளா தேவி போர் புரிந்து, பண்டாசுரனின் தம்பியான விஷங்கனை வதம் செய்தாள்.

‘மந்த்ரிண்யம்பா -விரசித- விஷங்கவத- தோஷிதாயை நம: ” … (ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்). मन्त्रिण्यम्बा विरचितव िषङ्गवध तोषिता ….. ललिता सहस्रनाम स्तोत्रम् சூக்ஷ்ம அர்த்தங்களின்படி பார்த்தால், அகங்காரம் மிகுந்த ஜீவனே ‘பண்டாசுரன்’ (உலகாயத) விஷயங்களில் ஜீவனுக்கிருக்கும் ஆசையே விஷங்கன். மேலும், குறுக்கு வழியில் செல்லும் புத்தியையும் விஷங்கன் குறிக்கிறான். சியாமளா தேவி, நேர்வழியில் செல்லும் மனதிற்கும் புத்திக்கும் ஆத்மஞானம் அறியும் மனநிலைக்கும் அதிபதி. ஆகவே, சியாமளா தேவியே ‘விஷங்க வதம்’ செய்கிறாள்.

ஸ்ரீ லலிதோபாக்கியானம், ‘சங்கீத யோகினி சியாமா, ச்யாமளா, மந்திர நாயிகா’ என்று துவங்கி அம்பிகையைப் போற்றுகிறது.

ஸ்ரீ ஸ்யாமளா தேவி தண்டகம் சர்வ வல்லமை படைத்தது. அருள் அலைகளை ஈர்த்துப்பிடித்து இருக்கும் இடமெங்கும் பரப்ப கூடியது. நம்முள்ளே ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. வாழ்வில் உயர இந்த அருள் அலைகள் மிக மிக தேவை. வாழ்வு நல்ல வளம் பெற இந்த அருள் அலைகள் தேவை. துஷ்ட தேவதைகளை விரட்டி அடிக்கும் சக்தியுடையது. வாழ்வில் கல்வி, செல்வம், இவைகள் அமைய இந்த ஸ்ரீ ஸ்யாமளா தேவி தாயின் அலைகள் மிகவும் இன்றியமையாதது. இவள் இருக்கும் இடமெங்கும் அமைதி கரைபுரண்டோடும். இவள் கருணையோ கடல் போன்றது.

காளிதாசர் அருளிய இந்த ஸ்யாமளாதேவி தண்டகத்தில் குறிப்பிட்ட ஒரு சில பீஜங்களை சரியான உச்சரிப்பில் சொல்லும் போது அது ஒரு வித அருள் அலைகளை தொட்டு உரசிச்செல்கிறது. இது மிகப்பெரும் ஆற்றலை மனதிற்குள் திணித்துவிட்டு செல்கிறது.

இந்த ஸ்யாமளாதேவி தண்டகத்தில் ஒரு சில ஸ்லோகங்கள், அதில் ஒரு சில வரிகள், ஒரு சில வார்த்தைகள், ஒரு சில பீஜ அதிர்வுகள், எங்கேனும் ஒரு விதத்திலாவது, மனதினை மிக நுண்ணியதாக்கி, அமைதியை திணித்து, அம்பாளின் சக்தியின் ஜீவ அலைகளை உணரவைக்கும் சக்திவாய்ந்தவை. அந்த அதிர்வு நிலை, உணர்வு நிலை கிடைத்தவுடன், அப்படியே அதில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம். என்ன ஒரு அற்புதமான அலை இந்த ஸ்லோகத்தினுள் இருக்கிறது.

कारुण्यवारांनिधिम् … मीनाक्षी पञ्चरत्नम् ( श्रीमच्छङ्करभगवत )
காருண்யா வாராம் நிதிம் .. மீனாட்சி பஞ்சரத்னம் (ஆதிசங்கரர்)
இவளின் கருணை எவர் வரினும் அள்ள அள்ள குறையாத கடல். வாழ்வில் பொருள் பெரியது அல்ல. நல்ல கல்வியறிவு வேண்டும், நல்ல சொல்வன்மை வேண்டும், எதையும் எதிர்கொள்ள நல்ல தைரியம் வேண்டும், கருணை நிறைந்த உள்ளம் வேண்டும், வாழ்வில் நம் அன்றாட சாதாரண தேவைகள் சரிவர இன்னலின்றி பூர்த்திசெய்யவேண்டும். இவளின் ஒரு துளி கருணை அலைகளை அன்பால் உருகி, மெல்ல மெல்ல இதன் அலைநீளம் பிடித்து, உட்சென்று, ஆழ்ந்து அமைதியின் விளிம்பில் சென்று, கொட்டிக்கிடக்கும் தெய்வீகத்தை உணர வேண்டும்.

श्रीराजराजेश्वर्यष्टकम् … नवयौवना शुभकरी
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் .. நவயௌவனா ஶுப⁴கரீ
எப்படி ஒரு பெண் என்றுமே இளமையுடன் அழகுடன் இருக்க முடியும்? மானுட வாழ்வில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தானே அழகுடன் இருக்க முடியும். பிறகு முதுமை ஆட்கொண்டுவிடுமே? ஆனால் இவளோ என்றுமே ஒரு வசீகரிக்கும் அழகுடன் இருக்கிறாள். இவள் அழகும் நிறைந்தவள், தாய்மை சக்தியும் நிறைந்தவள், அன்பும் நிறைந்தவள், கண்களில் கருணையும் நிறைந்தவள்.

இந்த ஈனப்பிறவியில் இவளின் கருணை வேண்டும். இவள் கருணை இல்லையேல் அது ஒரு வறண்ட நிலத்திற்கு ஒப்பாகும். இவள் கருணை இன்றி இந்த உலகத்தில் சுபிக்க்ஷம் நிலவாது. இவளை பற்றி, இவள் பெருமை பற்றி, இவள் தரும் அன்பு பற்றி, இவள் தரும் ஆற்றல் பற்றி, இவள் தரும் ஞானம் பற்றி, சிந்திக்க சிந்திக்க, என்னே மகிழ்ச்சி இவளுக்கு.

இவள் அருளும் பாக்கியங்களை இவளிடமே சொல்லி, இவள் அருள் உணர, பேரானந்தம் பெருக்கெடுக்கிறது. கருணை துளியை அள்ளி வீசுகிறாள்.

உருத்திரண்ட சக்தியொன்று உன்னத பெண் வடிவில். அழகிய முகம், அசையாத இமையும், அழகாண கண்களும், நீல நிற மேனியும், நிமிர்ந்த பார்வையும், பார்ப்பவரை ஆழ்ந்து உட்நோக்க, தத்தம் கர்ம வினையையும் கவனித்து, சூட்சுமத்தையும் தட்டி எழுப்பி, அருள் அலைகளை பரப்பும் அற்புதம். எவரும் இப்பார்வைக்கு ஈடுகொடுக்க முடியாது. வசீகரிக்கும் முகம். ஒரு சிறு பார்வை சுரீரென்று உறைந்து கிடக்கும் தெய்வீக தன்மையை தட்டி எழுப்பி சிந்திக்க வைக்கக்கூடியது. சர்வ வல்லமை படைத்தது.

என்ன ஒரு அழகான பார்வை. ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை சிந்தனை வாயிலாக அருவி போல் கொட்டவைக்கிறது. அ முதல் தொடங்கி ஒவ்வொரு எழுத்தின் வாயிலாக இவள் பெருமையை சொல்லவைக்கும் சொல்வன்மை நாவில், வாக்கில் துள்ளி எழுகிறது.

இவள் ஒரு சங்கீதப்பிரியை. எங்கு சங்கீதம் உள்ளதோ அங்கு இவள் இருக்கிறாள். எங்கு உள்ளம் வருடும் பாடல் ஒலிக்கிறதோ, அங்கே இவள் இருக்கிறாள். கைகளில் மாணிக்க வீணையை ஏந்தியவள். இந்த வீணை மிக இதமாக இதயத்தை வருடி நல்ல அன்பின் ஜீவ அலைகளை தொடும் சக்தியுள்ளது.

வீணையின் நாதம் மனதோடு மிக நெருங்கிய தொடர்புடையது. மனதின் அலைகளோடு ஒட்டி உறவாடி நல்ல அதிர்வுள்ள அலைகளை எற்படுத்தக்கூடியது. எப்பொழுதேனும் உள்ளம் சோர்வுற்றால் வீணை ஒலியை மட்டும் கேட்டுப்பாருங்கள். சோர்வுஅலைகளை விரட்டி மெல்ல மெல்ல நல்ல அலைகளை உள்ளமெங்கும் பரப்பும் மகத்துவம் வாய்ந்தது.
எந்த ஒரு பாடலில் வரும் வீணையின் நாதத்தை மட்டும் சற்றே தனியாக பிரித்து கவனித்து பாருங்கள், ஏதோ ஒரு ஈர்ப்பு அதில் உள்ளது என்பது புலப்படும். அந்த ஈர்ப்பு மனதோடு உறவாடும் தன்மை வாய்ந்தது.

காலம் காலமாக ஆத்மாவுடன் பயணம் செய்வது பாவமும் புண்ணியமுமே. இன்றைய தலைமுறையில் எந்த ஒரு பிரச்சனைக்கும் மூல காரணம் அதன் கர்ம வினைகள் தானே. இதன் சாரம்சமே வாழ்வின் அமைதிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்வு அமைதியின்றி நிலை தடுமாற புண்ணியதத்தின் பற்றாக்குறை தான் காரணம். கர்மவினை பதிவுகள் நமது கருமையத்தில் பதிந்து, நாள் தோறும் நொடி தோறும், அலையாக கசிந்து, மென்மையான மனதினை சூழ்ந்துகொண்டு நம்மை எதையும் முழுமையாக செய்யவிடுவதில்லை. இதை எல்லாம் விரட்டி அடிக்க பல வழிகள். அதில் ஒன்று தான் இந்த ஸ்ரீ ஸ்யாமளா தேவி தண்டகம்.

இதை யார் வேண்டுமானாலும் தூயமனதுடன் சொல்லலாம். நீர் போல, காற்று போல அனைவருக்கும் பொது இது. இந்த ஸ்லோகங்கள் இறை அலைகளை அப்படியே ஏதேனும் ஒரு விதத்தில் தாங்கிவரும் ஒரு வார்த்தை கோர்வைகள்.

மனதை மிக நுண்ணிய அலைநீளத்தில் வைத்தவர்கள், என்றும் இறைஅலைகளிலேயே திளைத்தவர்கள், சக்தியின் அருள் ஆற்றலை உணர்ந்தவர்கள், மனதில் அன்பு எனும் சூட்சும ஆற்றலை வெகுகாலம் நிலைநிறுத்தப் பழகியவர்கள், இவர்கள் இறை அலைகளை மிக அழகாக உள்வாங்கி, அப்படியே உணர்ந்து, அதை யாவரும் உணரும் வண்ணம் மிக சரியான அதிர்வுகள் தருமாறு, மிக சரியான பீஜங்களால் கோர்த்து, வார்த்தைகளை வைத்து மிக அழகாக compose செய்து கொடுத்திருக்கிறார்கள். மிகவும் போற்றப்படவேண்டியவர்கள். மிக உயர்ந்த உள்ளம் கொண்ட ஆத்மாக்கள்.

॥ श्यामलादण्डकं कालिदासविरचितम् ॥ ஶ்யாமலாதண்டகம் காலிதாஸவிரசிதம் ॥

॥ அத ஶ்யாமலா தண்டகம் ॥ … ॥ अथ श्यामला दण्डकम् ॥

॥ த்யானம் ॥ … ॥ ध्यानम् ॥

माणिक्य वीणा मुपलालयन्तीं मदालसां मञ्जुलवाग्विलासाम् । माहेन्द्र नीलद्युति कोमलाङ्गीं मातङ्ग कन्यां मनसा स्मरामि ॥ १॥

चतुर्भुजे चन्द्रकलावतंसे कुचोन्नते कुङ्कुमरागशोणे ।. पुण्ड्रेक्षुपाशाङ्कुशपुष्पबाण- हस्ते नमस्ते जगदेकमातः ॥ २॥

மாணிக்ய வீணாம் முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்சுளவாக் விலாஸாம் |
மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி ||

சதுர்புஜே சந்த்ரகலாவதம்ஸே குசோன்னதே குங்கும ராகஸோனே |
புண்ட்ரேக்ஷு பாஸாங்குஸ புஷ்பபாண- ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத: ||

I always meditate on the daughter of Matanga Maharshi who playfully holds a Veena made of Mankikya, who is lazy by intoxication, whose speech is picturesque and beautiful and whose body is resplendent like the dark blue gemstone.

O The Mother of the Worlds who has four hands, whose head is adorned with the crescent moon, who has a full bosom, who has a complexion red as kukum and who carries in her hands a bow of sugarcane, arrows of flowers, the rope and the ankusa (goad), my prostrations before you.

தியான ஸ்லோகத்தில், அம்பிகை, மாணிக்கக் கற்கள் பதித்த வீணையை வாசிப்பதில் விருப்பமுடையவளாக, எட்டுத் திருக்கரங்கள் உடையவளாக, மரகதப் பச்சை வண்ணம் கொண்டவளாக, திருமார்பில் குங்குமச்சாந்து தரித்தவளாக, தன் திருநெற்றியில், சந்திரகலையை அணிந்தவளாக, கரங்களில், கரும்பு வில், மலரம்பு, பாச அங்குசம் கொண்டவளாக சித்தரிக்கப்படுகிறாள்.

அம்பிகையின் திருக்கரங்களில் கிளியும் இடம்பெற்றிருக்கிறது. இதில் அம்பிகையின் மரகதப் பச்சை வண்ணம், ஞானத்தைக் குறிக்கிறது. வித்யாகாரகனான புத பகவானுக்கு உரிய நிறமும் பச்சையே. வீணை, சங்கீத மேதா விலாசத்தையும், கிளி, பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும் ஆத்ம ஞானத்தையும் குறிக்கிறது. மலரம்பு கலைகளில் தேர்ச்சியையும், பாசம் ஈர்க்கும் திறனையும், அங்குசம் அடக்கியாளும் திறனையும், கரும்பு உலகியல் ஞானத்தையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

॥ विनियोगः ॥ … ॥ வினியோக:³ ॥

माता मरकतश्यामा मातङ्गी मदशालिनी । कुर्यात् कटाक्षं कल्याणी कदम्बवनवासिनी ॥ ३॥

மாதா மரகதஶ்யாமா மாதங்கீ³ மத³ஶாலினீ । குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கத³ம்ப³வனவாஸினீ ॥ 3॥

May the Mother, who is dark as the marakata gemstone, who is the daughter of Matanga maharshi, who is exuberant, who is auspicious and who abides in the kadamba forest, cast on me the glances from her eye-corners.

॥ ஸ்துதி ॥ … ॥ स्तुति ॥

जय मातङ्गतनये जय नीलोत्पलद्युते । जय सङ्गीतरसिके जय लीलाशुकप्रिये ॥ ४॥

ஜய மாதங்க³தனயே ஜய நீலோத்பலத்³யுதே । ஜய ஸங்கீ³தரஸிகே ஜய லீலாஶுகப்ரியே ॥ 4॥

Victory to the daughter of Matanga. Victory to the one who has the complexion of the dark blue lily. Victory to the one who enjoys and appreciates music. Victory to the one who is fond of the playful parrot.

॥ दण्डकम् ॥ … ॥ த³ண்ட³கம் ॥

जय जननि सुधासमुद्रान्तरुद्यन् मणीद्वीप संरूढ् – बिल्वाटवीमध्य कल्पद्रुमा कल्प कादम्ब कान्तारवासप्रिये,
कृत्तिवासप्रिये, सर्वलोकप्रिये |

ஜய ஜனனீ ஸுதாஸமுத்ரான்த ஹ்ருத்யன் மணித்வீப ஸம்ரூட பில்வாடவீமத்ய கல்பத்ருமா கல்ப காதம்ப காந்தாரவாஸப்ரியே
க்ருத்தி வாஸப்ரியே ஸர்வ லோகப்ரியே |

(Victory to the Divine Mother) who is the darling of Siva and the whole world and who likes to live in the forest of kalpavriksha-like kadamba trees surrounding which is a forest of bilwa trees on the island of Manidweep in the midst of the ocean of nectar.

सादरारब्ध सङ्गीत सम्भावना सम्भ्रमालोलनी पस्रगाबद्ध चूलीसनाथत्रिके सानुमत्पुत्रिके |

ஸாதராரப்த ஸங்கீத ஸம்பாவனா ஸம்ப்ரமாலோலநீ பஸ்கராபத்த சூலீஸனாதத்ரிகே ஸானுமத்புத்ரிகே |

Victory to the Divine Mother) who is the daughter of Himavan, whose locks, around which are tied garlands of nipa which oscillate when she nods in appreciation of the melodious music started in her honor.

शेखरी भूतशीतां शुरेखामयूखावलीबद्ध-सुस्निग्ध नीलालकश्रेणि शृङ्गारिते लोकसम्भाविते |
कामलीलाधनु स्सन्निभ भ्रूलता पुष्पसन्दोह सन्देह कृल्लोचने,
वाक्सुधासेचने, चारुगोरोचना पङ्ककेलील लामाभिरामे, सुरामे | रमे |

ஸேகரீ பூதஸீதாம் ஸுரேகாமயூகாவலிபத்த ஸுஸ்நிக்த நீலாலகஸ்ரேணி ஸ்ருங்காரிதே லோகஸம்பாவிதே |
காமலீலாதனு: ஸன்னிப ப்ரூலதா புஷ்பஸந்தோஹ ஸந்தேஹ க்ருல்லோசனே வாக்ஸுதாஸேசனே
சாருகோரோசனா பங்ககேலீல லாமாபிராமே ஸுராமே | ரமே |

(Victory to the Divine Mother) who is worshipped by the people and whose beauty is enhanced by the dark blue locks which are smooth and which are illumined by the rays from the crescent moon adorning her forehead.

(Victory to the Divine Mother) who is the embodiment of beauty, who is Lakshmi herself, whose eye-brows give the impression of the bow of Cupid, whose eyes lead one to doubt that they are the flowers of the eye-brow creepers, who showers sweet words and who is adorned with a pretty bindi (a round mark on the forehead) of gorochana.

प्रोल्लसद्ध्वालिका मौक्तिकश्रेणिका चन्द्रिका मण्डलोद्भासि लावण्य गण्डस्थलन्यस्त कस्तूरिकापत्र रेखासमुद्भूत सौरभ्य- सम्भ्रान्त भृङ्गाङ्ग नागीत सान्द्रीभवन्मन्द्र तन्त्रीस्वरे,सुस्वरे | भास्वरे |

ப்ரோல்லஸத்வாலிகா மௌக்திகஸ்ரேணிகா சந்த்ரிகா மண்டலோத்பாஸி லாவண்ய கண்டஸ்தலன்யஸ்த கஸ்தூரிகாபத்ர ரேகாஸமுத்பூத ஸௌரப்ய ஸம்ப்ரான்த ப்ருங்காங்க நாகீத ஸாந்த்ரீபவன்மந்த்ர தந்த்ரீஸ்வரே, ஸுஸ்வரே | பாஸ்வரே |

(Victory to the Divine Mother) whose beautiful cheeks are lighted up by the moonlight-like lustre from the string of pearls adorning the short curly hair (playing on her forehead) and the melody from the Veena is made denser by the humming of honey-bees which are attracted by the fragrance arising from the patterns of kasturi made on her cheeks. Victory to the Mother who has a melodious voice and who has a resplendent form.

वल्लकी वादनप्रक्रिया लोलतालीद लाबद्ध-ताटङ्क भूषाविशेषान्विते, सिद्धसम्मानिते |

வல்லகீ வாதனப்ரக்ரியா லோலதாலீத லாபத்த தாடங்க பூஷாவிஷேஷான்விதே, ஸித்தஸம்மானிதே|

(Victory to the Divine Mother) who is honoured by the siddhas and who is adorned with tatankas (ear-ornaments) crafted from palm leaves which oscillate in the process of her playing the veena.

दिव्यहाला मदोद्वेल हेला लसच्चक्षुरान्दोलन श्रीसमाक्षिप्तकर्णैक- नीलोत्पले | श्यामले पूरिताशेषलोकाभि | वाञ्छाफले श्रीफले |

திவ்யஹாலா மதோத்வேல ஹேலா லஸச்சக்ஷுராந்தோலன ஸ்ரீஸமாக்ஷிப்தகர்ணைக நீலோத்பலே|
ஶ்யாமலே, பூரிதாஸேஷலோகாபி | வாஞ்சாபலே ஸ்ரீபலே |

(Victory to the Divine Mother) the beauty of whose eyes, undulating because of the inebriation caused by imbibing somarasa, surpasses the beauty of the blue lily worn on her ears, who is of dark blue complexion, who fulfils the desires of all the people, who is without blemish and who gives riches as the fruit (of worshiping her)

स्वेद बिन्दूल्ल सद्फाल लावण्य निष्यन्द सन्दोह सन्देह कृन्नासिकामौक्तिके सर्वविश्वात्मिके सर्वसिद्ध्यात्मिके कालिके |

ஸ்வேத பிந்தூல்ல ஸத்ப்பால லாவண்ய நிஷ்யந்த ஸந்தோஹ ஸந்தேஹ க்ருன்னாஸிகாமௌக்திகே ஸர்வ விஸ்வாத்மிகே ஸர்வஸித்தயாத்மிகே காளிகே |

(Victory to the Divine Mother) who is Kali, who is the soul of all mantras and all psychic powers and the pearl on whose nose-stud gives the impression that it is a drop oozing from the beauty of her forehead with beads of perspiration glistening on it.

मुग्द् धमन्दस्मितोदार वक्त्र-स्फुरत् पूग ताम्बूल कर्पूर खण्डोत्करे | ज्ञानमुद्राकरे | सर्वसम्पत्करे पद्मभास्वत्करे | श्रीकरे |

முக்த மந்தஸ்மிதோதார வக்த்ரஸ்புரத்பூக தாம்பூல கற்பூர கண்டோத்கரே |
ஞானமுத்ராகரே | ஸர்வஸம்பத்கரே பத்மபாஸ்வத்கரே | ஸ்ரீகரே |

(Victory to the Divine Mother) whose face is lighted up by a beautiful smile, whose mouth is fragrant with betel leaf areca nut and camphor pieces, who sports the gnana mudra on her hand, who showers riches (on her devotees) and whose hands are beautiful and soft like the lotus.

कुन्द पुष्पद्युतिस्निग्ध दन्तावली निर्मला लोल कल्लोल सम्मेलन स्मेर शोणाधरे | चारुवीणाधरे | पक्वबिम्बाधरे |

குந்த புஷ்பத்யுதிஸ்நிக்த தந்தாவலீ நிர்மலா லோல கல்லோல ஸம்மேலனஸ்மேர ஸோனாதரே | சாருவீணாதரே | பக்வபிம்பாதரே |

(Victory to the Divine Mother) who carries the beautiful veena, whose lips are red like the ripe bimba fruit and whose teeth shine like jasmine buds and the red of her lips mixes with the pure white of her teeth when she smiles.

सुललित नवयौवना रम्भ चन्द्रोदयोद्वेल लावण्य दुग्धार्णवाविर्भ वत् कम्बु बिम्बोक भृत्कन्थरे | सत्कलामन्दिरे | मन्थरे |

ஸுலலித நவயௌவனா ரம்ப சந்த்ரோதயோத்வேல லாவண்ய துக்தார்ணவாவிர்ப வத்கம்பு பிம்போக ப்ருத்கந்தரே | ஸத்கலாமந்திரே | மந்த்தரே |

(Victory to the Divine Mother) whose gait is leisurely, who is the repository of all fine arts, whose neck is like the conch emerging from the milky ocean of the high tide of beauty caused by the rising moon of freshness of youth, delicate and beautiful.

दिव्यरत्नप्रभा बन्धुरच्छन्न हारादि भूषा समुद्योतमाना नवद्याङ्गशोभे | शुभे |

திவ்யரத்னப்ரபா பந்துரச்சன்ன ஹாராதி பூஷா ஸமுத்யோதமானா நவத்யாம் ஸுஸோபே | ஸுபே |

(Victory to the Divine Mother) who is the embodiment of auspiciousness and whose blemishless beauty is lighted up by ornaments like necklaces studded with divine diamonds and gems.

रत्नकेयूर रश्मिच्छटापल्लव प्रोल्लस द्दोल्लता राजिते योगिभिःपूजिते |

ரத்னகேயூர ரஸ்மிச்சடாபல்லவ ப்ரோல்லஸத் தோர்லதா ராஜிதே யோகிபி: பூஜிதே |

(Victory to the Divine Mother) who is worshipped by the yogis and whose hands shine with the rays from the diamond-studded keyura, the rays giving the impression of tender leaf buds.

विश्वदिङ्मण्डलव्यापि-माणिक्य-तेजस्फुरत्-कङ्कणालंकृते- विभ्रमालंकृते- साधुभिस्सत्कृते!

விஸ்வதிங்மண்டல வ்யாபி மாணிக்ய தேஜ:ஸ்புரத்கங்கணாலங்க்ருதே விப்ரமாலங்க்ருதே ஸாதகை: ஸத்க்ருதே |

(Victory to the Divine Mother) who is worshipped by sadhus, the splendour of the manikya in whose bangles spreads in all directions of the world and who is splendidly adorned.

वासरारंभवेला-समुज्जृंभमाणारविन्द-प्रतिद्वन्द्वि-पाणिद्वये ! संततोद्यद्दये! अद्वये !

வாஸராரம்ப வேலஸமுஜ்ரும்ப மாணாரவிந்த ப்ரதித்வன்த்வி பாணித்வயே | ஸந்ததோத்யத்தயே | அத்வயே |

(Victory to the Divine Mother) who is one without a second, whose compassion is always ascendant and whose both hands surpass the beauty of the blooming lotus in the early morning.

दिव्य्ररत्नोर्मिका-दीधितिस्तोम-संध्यायमानाङ्गुलीपल्लवोद्यन्नखेन्दु-प्रभामण्डले ! सन्नताखण्डले ! चित्प्रभामण्डले ! प्रोल्लसद्कुण्डले!

திவ்யரத்னோர்மிகா தீதிதிஸ்தோம ஸந்த்யாய மானாங்குளி பல்லவோத்யன்னகேந்து |
ப்ரபாமண்டலே, ஸன்னதாகண்டலே | சித்ப்ரபா மண்டலே | ப்ரோலஸத்குண்டலே |

(Victory to the Divine Mother) before whom bows Indra, who is effulgent consciousness, whose ear-globes shine and whose nails give the impression of the orb of the rising moon, the diamond-studded rings on her fingers giving out bright red rays creating the impression of evening twilight period (sayam sandhya).

तारकाराजिनीकाश हारावलिस्मेर चारुस्तना भोगभारान मन्मध्य-वल्लीवलिच्छेद वीचीसमुद्यत्समुल्लास सन्दर्शिताकार सौन्दर्यरत्नाकरे |. वल्लकीभृत्करे | किङ्कर श्रीकरे |

தாரகாராஜிநீகாஸ ஹாராவலிஸ்மேர சாருஸ்தனா போகபாரான மன்மத்ய வல்லீபலிச்சேதவீசீ *ஸமுல்லாஸ ஸந்தர்சிதாகார ஸௌந்தர்ய ரத்னாகரே வல்லகீப்ருத்கரே | கிங்கர ஸ்ரீகரே |

(Victory to the Divine Mother) who showers wealth on those serving her, whose bosom is adorned by several gold chains studded with diamonds resembling a cluster of stars and who is slightly bent (because of the weight of the breasts) and who has wave-like folds in the middle which further enhance the beauty of what is already an diamond mine (or ocean) of beauty.

हेमकुम्भोपमोत्तुङ्ग वक्षोजभारावनम्रे | त्रिलोकावनम्रे |

ஹேமகும்போப மோத்துங்க வக்ஷோஜ பாராவநம்ரே | த்ரிலோகாவனம்ரே |

(Victory to the Divine Mother) whose full breasts resemble pots of gold causing her to bend slightly and to whom the three worlds bow down (as the Divine Mother)

लसद्वृत्तगम्भीर नाभीसरस्तीर शैवाल शङ्काकरश्याम रोमावलीभूषणे | मञ्जुसम्भाषणे |

லஸத்வ்ருத்த கம்பீர நாபிஸரஸ்தீர ஸைவால ஸங்காகரஸ்யாம ரோமாவலீ பூஷணே | மஞ்சுஸம்பாஷனே |

(Victory to the Divine Mother) whose speech is sweet and who is adorned with dark hair around the deep and round navel which makes one think of a lake with moss on its banks.

चारुशिञ्चत्कटीसूत्रनिर्भत्सितानङ्गलीलधनुश्शिञ्चिनीडम्बरे | दिव्यरत्नाम्बरे |

சாருஸிஞ்ஜத்கடீஸூத்ர நிர்பர்த்ஸிதாநங்க லீலாதனு: ஸிஞ்ஜனீ டம்பரே, | திவ்யரத்னாம்பரே |

(Victory to the Divine Mother) who is clothed in divine gem-studded raiment and the tinkling sound from whose waist-belt competes with that from the sporty bow of Kama (Cupid) (in arousing passionate love)

पद्मरागोल्लस न्मेखलामौक्तिकश्रोणिशोभाजितस्वर्णभूभृत्तले | चन्द्रिकाशीतले |

பத்மராகோல்லஸன் மேகலா பாஸ்வரஸ்ரேணி ஸோபாஜிதே ஸ்வர்ண பூப்ருத்தலே| சந்த்ரிகா ஸீதலே|

(Victory to the Divine Mother) who is as cool as the moonlight and the expanse and beauty of whose hip, adorned with a mekhala which shines with red stones, surpasses the expanse and beauty of the plateau of the golden mountain (Meru)

विकसित नवकिंशुकाताम्र दिव्यां शुकच्छन्न चारूरुशोभा पराभूत सिन्दूर शोणाय मानेन्द् रमातङ्ग हस्मार्ग्गले| वैभवानर्ग्गले| श्यामले|

வகஸித நவகிம்ஸுகாதாம்ர திவ்யாம் ஸுகச்சன்ன சாரூருஸோபா பராபூத ஸிந்தூர ஸோணாய மானேந்த்ர மாதங்க ஹஸ்தார்கலே | வைபவானர்கலே | ஸ்யாமலே |

Victory to the Divine Mother) whose beautiful thighs, covered with divine clothes with the colour of new blooming kimshuka flowers, compete with Indra’s elephant’s trunk smeared with sindur, who is a dark beauty and whose grace flows unimpeded.

कोमलस्निग्द्ध नीलोत्पलोत्पादि तानङ्गतूणीर शङ्काकरोदार जङ्घालते चारुलीलागते |

கோமளஸ்நிக்த நீலோத்பலோத்பாதி தானங்க தூணீர ஸங்காக ரோதார ஜங்காலதே சாருலீலாகதே |

(Victory to the Divine Mother) whose lower leg is pretty and smooth giving the impression of Kama’s quiver made of blue lilies and whose gait is pretty and playful.

नम्रदिक्पाल सीमन्तिनी कुन्तलस्निग्द्ध नीलप्रभापुञ्च सञ्जात दुर्वाङ्कुरा शङ्क सारङ्ग संयोगरिङ्खन्न खेन्दूज्ज्वले प्रोज्ज्वले| निर्मले|

நம்ரதிக்பால ஸீமந்தினீ குந்தலஸ்நிக்த நீலப்ரபாபுஞ்ச ஸஞ்ஜாத தூர்வாங்குரா ஸங்க ஸாரங்க ஸம்யோகரிங்கன்ன கேந்துஜ்வலே ப்ரோஜ்வலே | நிர்மலே |

(Victory to the Divine Mother) who is resplendent and pure and whose toe nails are brilliant and who is surrounded by deer which are attracted by the dark smooth locks of the consorts of the presiding deities of the eight quarters who bow down at her feet. The deer are deluded into thinking, by the texture and colour of the hair, that it is green durva grass.

प्रह्व देवेश लक्ष्मीश भूतेश तोयेश वाणीश कीनाश दैत्येश यक्षेश वाय्वग्निकोटीर माणिक्य संहृष्ट बाला तपोद्दाम– लाक्षारसारुण्य तारुण्य लक्ष्मी गृहिताङ्घ्रि पद्म्मे सुपद्मे | उमे |

ப்ரஹ்வ தேவஸ லக்ஷ்மீச பூதேச தோயேச வாணீ ச கீனா ச தைத்யே ச யக்ஷேச வாய்வக்னி மாணிக்ய சங்க்ருஷ்ட கோடீர பாலா தபோத்தாம லாக்ஷாரஸாருண்ய தாருண்ய லக்ஷ்மீ க்ருஹீதாங்க்ரீ பத்மே ஸுதப்மே | உமே |

Victory to the Divine Mother) before whom bow down Indra, Vishnu, Siva, the lokapalas, Brahma, Yama, the Asura King, Kubera, Vayu, Agni and whose feet, adorned with red laksharasa and caressed by Lakshmi, shine like the light of the rising sun by the rays of manikya in the crowns of the celestials bowing down.

सुरुचिरनवरत्नपीठस्थिते सुस्थिते | रत्नपद्मासने रत्नसिम्हासने शङ्खपद्मद्वयोपाश्रिते विश्रुते |
तत्र विघ्नेश दुर्गावटुक्षेत्रपालैर्युते | मत्तमातङ्ग कन्या समूहान्विते | भैरवैरष्टभिर्वेष्टिते |
मञ्चुला मेनकाद्यङ्ग नामानिते | देवि वामादिभिः शक्तिभिस्सेविते |
धात्रि लक्ष्म्यादिशक्त्यष्टकैः संयुते | मातृकामण्डलैर्मण्डिते |
यक्षगन्धर्वसिद्धाङ्गना मण्डलैरर्चिते |
भैरवी संवृते पञ्चबाणात्मिके | पञ्चबाणेन रत्या च सम्भाविते |

ஸுருசி நவரத்ன பீடஸ்திதே ஸுஸ்திதே |
ரத்ன பத்மாஸனே ரத்ன ஸிம்ஹாஸனே ஸங்க பத்மயோபாஸ்ரிதே |
தத்ர விக்னேஷ துர்காவடுக்ஷேத்ரபாலைர்யுதே | மத்தமாதங்க கன்யா ஸமூஹான்விதே |
மஞ்ஜுளா மேனகாத்யங்க நாமானிதே, பைரவைரஷ்டபிர்வேஷ்டிதே |
தேவி வாமாதிபி:ஸக்திபி:ஸேவிதே |
தாத்ரி லக்ஷ்ம்யாதி சக்த்யஷ்டகை: ஸம்யுதே | மாத்ருகா மண்டலைர் மண்டிதே |
யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கநா மண்டலைரர்சிதே | பஞ்சபாணாத்மிகே |
பஞ்ச பாணேனே ரத்யா ச ஸம்பாவிதே |

(Victory to the Divine Mother) who is seated on the dais of pretty nine jewels, whose throne is of diamonds, who is served by the shamkha and padma nidhis, who is famous, who is accompanied by Ganesha, Durga, Vatu and Kshetrapala, who has the company of intoxicated matanga kanyas, who is surrounded by the eight bhairavas, who is honoured by Manjula, Menaka and other celestial damsels, who is served by saktis like Vama, eight saktis of Dhatri ,Lakshmi and others, who is worshipped by the seven mothers, yakshas, gandharvas and the siddhanganas, who is surrounded by bhairavies, who is the very soul of Kama, who is honoured by Kama and Rati and who is propitiated by Vasanta who enjoys her affection.

प्रीतिभाजा वसन्तेन चानन्दिते | भक्तिभाजं परं श्रेयसे | कल्पसे |
योगिनां मानसे द्योतसे छन्दसामोजसा भ्राजसे | गीतविद्या विनोदाति तृष्णेन कृष्णेन सम्पूज्यसे |
भक्तिमच्चेतसा वेधसा स्तूयसे | विश्वहृद्येन वाद्येन विद्याधरैर्गीयसे |

ப்ரீதிபாஜா வஸந்தேன சானந்திதே | பக்திபா⁴ஜம் பரம் ஶ்ரேயஸே | கல்பஸே |
யோகினாம் மானஸே த்யோதஸே | ச்சந்தஸா மோஜஸா ப்ராஜஸே |
கீத வித்யா விநோதாதி த்ருஷ்ணேன க்ருஷ்ணேன ஸம்பூஜ்யஸே |
பக்திமச்சேதஸா வேதஸா ஸ்தூயஸே | விஸ்வஹ்ருத்யேன வாத்யேன வித்யாதரைர்கீயஸே |

O Mother! You bless your devotees with material and spiritual welfare. You shine in the hearts of yogis. You shine by the powerful Vedic chants. You are worshipped by Krishna who very much likes gitavidya( the fine art of music). Brahma sings your praises with deep devotion. Vidyadharas sing your glories with instruments which captivate the hearts of all.

श्रवणहरदक्षिणक्वाणया वीणया किन्नरैर्गीयसे | यक्षगन्धर्वसिद्धाङ्गना मण्डलैरर्च्यसे |
सर्वसौभाग्यवाञ्छावतीभिर् वधूभिस्सुराणां समाराध्यसे |

ஸ்ரவண ஹரண தக்ஷிணக்வாணயா வீணயா கின்னரைர்கீயஸே |
யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கனா மண்டலைரர்ச்யஸே |
ஸர்வ ஸௌபாக்ய வாஞ்சாவதீ பிர்வதூபி: ஸுராணாம் ஸமாராத்யஸே |

Your glories are sung by Kinnaras by playing the melodious Veena which captivates the ears. You are worshipped by groups of yakshas, gandharvas and shiddhas. You are propitiated by the wives of devas who desire for themselves all the good things in life.

सर्वविद्या विशेषत्मकं चाटुगाथा समुच्चारणा कण्ठमूलोल्लसद्- वर्णराजित्रयं
कोमलश्याम लोदारपक्षद्वयं तुण्डशोभाति दूरीभवत् किंशुकं तं शुकं लालयन्ती परिक्रीडसे |

ஸர்வவித்யா விஷேஷாத்மகம் சாடுகாத்தா ஸமுச்சாரணம் கண்டமூலோல்ல ஸத்வர்ண ராஜித்ரயம்
கோமளஸ்யாம லோதார பக்ஷத்வயம் துண்டஸோபாதி தூரீபவத் கிம்சுகம் தம்சுகம் லாலயன்தீ பரிக்ரீடஸே |

You mollycoddle and play with the parrot which is the personification of all knowledge, which keeps telling interesting stories, which has on its neck three lines of different colours, which has two pretty dark green wings and whose beak surpasses the kimshuka flower in its red colour.

पाणिपद्मद्वयेनाक्षमालामपि स्फाटिकीं ज्ञानसारात्मकं var मालागुण
पुस्तकञ्चङ्कुशं पाशमाबिभ्रती तेन सञ्चिन्त्यसे तस्य वक्त्रान्तरात् गद्यपद्यात्मिका भारती निस्सरेत् |
येन वा यावकाभाकृतिर्भाव्यसे, तस्य वश्या भवन्ति स्त्रियः पूरुषाः | येन वा शातकम्बद्युतिर्भाव्यसे सोपि लक्ष्मीसहस्रैः परिक्रीडते |

பாணிபத்மத்வயேன அக்ஷமாலாமபி ஸ்பாடிகீம் ஞானஸாராத்மகம் புஸ்தகம் *சாங்குஸம் பாஸமாபிம்ப்ரதீ யேன ஸஞ்சின்த்யஸே தஸ்ய வக்த்ரான்தராத் கத்யபத்யாத்மிகா பாரதீ நி:ஸரேத் |
யேந வா யாகவா பாக்ருதிர் பாவ்யஸே தஸ்ய வஸ்யா பவந்தி ஸ்த்ரிய: புருஷ: |
யேந வா ஸாதகும்பத்யுதிர் பாவ்யஸே ஸோபி லக்ஷ்ம்ஹீ ஸஹஸ்ரை: பரிக்ரீடதே |

If a devotee meditates on you as holding in your hands the crystal akshamala, the book of supreme knowledge, the goad and the rope, from his mouth will emerge all knowledge in the form of poetry and prose. If he meditates on you as having a red complexion, all men and women will be under his spell. If he meditates on you as having golden complexion, he will sport with thousands of Lakshmis (i.e. he will have immeasurable wealth).

किन्न सिद्ध्येद्वपुः श्यामलं कोमलं चन्द्रचूडान्वितं तावकं ध्यायतः |
तस्य लीला सरोवारिधीः तस्य केलीवनं नन्दनं तस्य भद्रासनं भूतलं तस्य गीर्देवता किङ्करि तस्य चाज्ञाकरी श्री स्वयं |

கிம் ந ஸித்யதேத் வபு: ஸ்யாமளம் கோமளம் சந்த்ர சூடான்விதம் தாவகம் த்யாயத: |
தஸ்ய லீலா ஸரோவாரிதி: தஸ்ய கேலீவனம் நந்தனம் தஸ்ய பத்ராஸனம் பூதலம் தஸ்ய கீர்தேவதா கிங்கரீ தஸ்ய சா ஜ்ஞாகரீ ஸ்ரீ:ஸ்வயம் |

What is not accessible or achievable to the devotee who meditates on your beautiful dark blue form sporting the crescent moon on the head? For him the ocean is the pool for water sports, the Nandana vana is the forest where he can play, his seat is the entire earth, the Goddess of speech is his handmaid and Goddess Lakshmi waits for his orders.

सर्व तीर्थात्मिके सर्व मन्त्रात्मिके सर्व यन्त्रात्मिके सर्व तन्त्रात्मिके सर्व चक्रात्मिके सर्व शक्त्यात्मिके
सर्व पीठात्मिके सर्व वेदात्मिके सर्व विद्यात्मिके सर्व योगात्मिके सर्व वर्णात्मिके सर्वगीतात्मिके
सर्व नादात्मिके सर्व शब्दात्मिके सर्व विश्वात्मिके सर्व वर्गात्मिके सर्व सर्वात्मिके सर्वगे सर्व रूपे
जगन्मातृके पाहि मां पाहि मां पाहि मां देवि तुभ्यं नमो देवि तुभ्यं नमो देवि तुभ्यं नमो देवि तुभ्यं नमः

ஸர்வ தீர்தா²த்மிகே ஸர்வ மந்த்ராத்மிகே ஸர்வ யந்த்ராத்மிகே ஸர்வ தந்த்ராத்மிகே
ஸர்வ சக்ராத்மிகே ஸர்வ ஶக்த்யாத்மிகே ஸர்வ பீடா²த்மிகே ஸர்வ வேதா³த்மிகே
ஸர்வ வித்³யாத்மிகே ஸர்வ யோகா³த்மிகே ஸர்வ வர்ணாத்மிகே. ஸர்வ கீ³தாத்மிகே
ஸர்வ நாதா³த்மிகே ஸர்வ ஶப்³தா³த்மிகே ஸர்வ விஶ்வாத்மிகே ஸர்வ வர்கா³த்மிகே
ஸர்வ ஸர்வாத்மிகே ஸர்வகே³ ஸர்வ ரூபே
ஜக³ன்மாத்ருʼகே பாஹி மாம் பாஹி மாம் பாஹி மாம்
தே³வி துப்⁴யம் நமோ தே³வி துப்⁴யம் நமோ தே³வி துப்⁴யம் நமோ தே³வி துப்⁴யம் நம:

O Devi!, the soul or essence of all holy waters, all tantras, all mantras, all chakras (symbols), all psychic powers, all seats of power, all philosophy, all knowledge, all yogas, all musical sounds, all vedas, all speech, all worlds, all divisions and all austerities, who is everywhere, who is all forms, who is the Mother of all the worlds please save me, save me, I prostrate before you, I prostrate before you, I prostrate before you.

॥ इति श्यामला दण्डकम् सम्पूर्णम् ॥ இதி ஶ்யாமலா த³ண்ட³கம் ஸம்பூர்ணம் ॥

मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं सुरेश्वर ।. यत्पूजितं मयादेव परिपूर्णं तदस्तु मे ॥

வேத மந்திரங்கள் சரியான ஸ்வரத்தோடு ஓதப்பட வேண்டும். தப்பான ஸ்வரத்தோடு ஓதினால் அது விபரீத பலனை அளிக்கும்.

மந்திரங்களை, தகுந்த குருவின் அறிவுரைப்படி பாராயணம் செய்யும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். எந்த மந்திரத்தை உபதேஸம் பெருகிறீர்களோ, அம்மந்திரம் உங்கள் குருவிற்கும் சித்தியாயிருக்க வேண்டும். இல்லையெனில், அந்த உபதேஸத்தால், உங்களுக்கும், உபதேஸித்தவருக்கும் இன்னலே விழையும்.

ஒரு மந்திரத்தை ஓதுங்கால், அக்ஷரப் பிழையோ, ஸ்வரத்தில் பிழையோ, வேறேனும் தவறோ ஏற்பட்டால், எஜமானனுக்கே தீங்கு விளைவிக்கும்.

ஸ்ரீனிக்கு நன்றிகள்

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whatsapp:- +91 96774 50429

Posted in ஸ்ரீ ஸ்யாமளா தேவி, Uncategorized | Tagged , , | Comments Off on Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ ஸ்யாமளா தேவி

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | Pongal | பொங்கல்!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஸ்ரீ லலிதாம்பிகை

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”Pongal | பொங்கல்!”

pongal

ரிக் வேதத்தில் சொல்லப் பட்டுள்ள மஹா விரதம்

ஒரு வருடம் முழுதையும் குறிக்கும் கவ மாயன சாத்திரம் (கவ = பூமி, மாயனம் = சூரிய மண்டல சுழற்சியில் மாற்றம் ஏற்படுவது) என்ற நாளுக்கு முதல் நாளே மஹா விரதம். விஷுவத் (விஷு) என்று சொல்லப்படும் நாள் பனிக்காலம் முடிந்து சூரியனின் முழு வெப்பமும் பூமிக்கு கிடைக்கும் நாளாக கொண்டாடப் படுகிறது. இன்று செய்யப்படும் கொண்டாட்டங்கள் மூலம் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் என்றும், பின்பனி விரைவில் விலகி தாவரங்களுக்கும் நன்மை பயக்கும் என்று நம்பப் படுகிறது.

தொன்மை நாட்களில், போர் வீரர்கள் இறந்த பசுவிலிருந்து எடுக்கப் பட்ட மாட்டுத் தோல் மீது தம் அம்புகளைத் தீட்டுவார்கள். பின் அந்தத் தோல் கொண்டு முடையும் பறையில் ஒலி எழுப்பி ஒலிக்கேர்ப்ப நடனம் புரிந்தும், பிராமணர்கள், ஆரியர்கள் மற்றும் சூத்திரர்களுக்கு இடையே மல்யுத்தம், வாட்போர், விற்போர், வேதங்கள் உரைத்தல், பேச்சு, கல்வி, கவிதை புனைதல், பாடல், நடனம், மந்திர ஜாலங்கள் செய்தல் போன்ற போட்டிக்களை நடத்தியும் கொண்டாடப் பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் தாம் தற்போது புரியும் தொழிலை விட்டு அதை விட ஒரு உயர்ந்த தொழிலைச் செய்யவேண்டும் என்று குறிக்கப் பட்டுள்ளது. தொழில் அடிப்படையில் க்ஷத்திரிய ஆரிய சூத்திரர்கள் அதாவது பிராமணன் வென்றால் க்ஷத்ரியத் தொழிலையும், ஆரியன் வெற்றி பெற்றால் பிராமணத் தொழிலையும், சூத்திரன் வென்றால் ஆரியத் தொழிலையும் செய்ய வேண்டும் என்று பணித்தார்கள். தோற்றவர்களுக்கு depromotion கொடுத்து அந்ததந்ததொழிலை மேற்கொள்ள வேண்டும்.

மஹா விரதம் என்ற இந்தத் திருநாளை கலாச்சார மாற்றத்திற்கும், சமூக மாற்றத்திற்குமான நாளாகவும், அனைவருக்கும் சமமான வாய்ப்பளித்து, திறமைகளை கண்டறியும் நாளாகவும் கொண்டாடப் பட்டு வந்தன. இந்தியா முழுவது, பைசாக்கி, விஷு, ரோஹ்ரி, போகலி பிஹு, போகிப் பொங்கல், என்று பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று ஒரு பெரிய மாற்றம் தரும் நாளாகவே இருக்கின்றது. அதைத்தான் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்றும் சொன்னார்களோ என்னவோ?

ஐத்திரேயம், ஆரண்யகம் என்பது ரிக் வேதத்தில் முக்கியமான பகுதிகள் ஆகும். ஆரண்யகத்திற்கு மூன்று புத்தகங்கள்.

முதல் புத்தகத்தில் “கவ மாயன” மஹா விரத நாளைக் கொண்டாடப்பட வேண்டிய வழி முறைகளையும், அன்றைய தினம் விடியற்காலை, மதியம் மற்றும் மாலையில் செய்ய வேண்டிய செயல்களை சாத்திரமாகவும் ரிக் வேதத்தில் பதியப் பட்டுள்ளது.

இரண்டாம் புத்தகத்தில் அன்றைய தினம் நடக்கும் (உக்தம்) கூத்து முறைகள் (பூதங்கள்/மிருகங்கள் வேஷம் கட்டி நன்னெறி நாடகங்கள் நடத்துதல்), புராணக் கதைகள் சொல்லுதல், வில்லுப் பாட்டு, போன்றவைகளை “நிஷ்கேவல்ய சாஸ்திர உபநிஷத்” என்று சொல்லப் பட்டுள்ளது.

மூன்றாம் புத்தகத்தில் பூடகமான ஞானம், ஆன்மிகம், மறைபொருள் சாஸ்திரம், ஆகியவற்றின் நேரடி அர்த்தங்கள் நிர்பூஜம், பிரார்த்தனா, உபயமந்திரேனா என்று சம்ஹிதப்பதம் மற்றும் க்ரமப்பத சம்ஹிதைகளாக கொடுக்கப் பட்டுள்ளன. இதில் உள்ள vowel, semi vowel, consonant இலக்கண முறைகளைக் கண்டறியும் போது விவரிக்கவே முடியாத அற்புத உணர்வு ஏற்படும். நாம் கற்றது கை மண்ணாவது ஒன்றாவது, சுண்டு விரலில் துளியூண்டு ஒட்டிக் கொண்டு இருக்குமே அந்த அளவு கூட இல்லையென்றும் உணர்வோம்.

ஆரண்யகம் என்ற புத்தகம் காடு, வனங்கள் (ஆரண்யம்) போன்ற தனிமையான இடங்களில் வாழ நேர்ந்தால் தனி மனிதன் தன்னம்பிக்கையோடும், வாழ்க்கை மீதான நம்பிக்கை இழக்காமலும், தனிமையை வென்றும் வாழும் முறைகளை பற்றியது. சௌனக மகரிஷி கி.மு. 500-இல் எழுதியதாக நம்பப்படும் இப்புத்தகம் நூறு வருடங்கள் கழித்து பாணினியால் மீட்கப் பட்டதாக நம்பப் படுகிறது. (சான்று A.B.Keith, 1909, Aitareya Aranyaka, Oxford, Clarendon Press)

மஹா ன் பவதி அனேன வ்ரதேன
ஓர் மாஹதோ தேவஸ்ய வ்ரதாம்
ஓர் மாஹக் ச தத் வ்ரதாம்
(சயன மகரிஷி உரைத்தது. ஐத்திரேய ஆரண்யகம் அத்தியாயம்-1, பாடல் வரி-1)

இதன் பொருள் “மஹா விரதத்தின் வழி முறைகள் இங்கே துவங்குகின்றன. இந்திரன் போர் வீரர்களுக்கான விரதங்களைக் கடை பிடித்து செல்வாக்குப் பெற்று அதிகாரியானான். அவன் அதிகாரத்தின் கீழ் இந்த மஹா விரதம் கடை பிடிக்கப் படுகின்றது.

ஐந்தாம் அத்தியாத்தில் இருபத்தைந்து வரிகளில் நெருப்பு ஏற்றப் படவேண்டிய முறைகளும், அக்னியைக் கொண்டாடும் முறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. காலையில் (மாலை வரை) அக்னிஸ்தோமன் (சூரியன்) என்றும் மாலையில் சோமன் (நிலவு) என்றும் அக்னிஹோத்திரம் செய்யவேண்டிய முறைகளையும் பேசுகிறது. மஹா விரதம் பற்றி வேதங்களில் ஐத்திரேய ஆரண்யகம் மற்றும் சனகாயன ஆரண்யகம் இரண்டில் மட்டும்தான் குறிக்கப் பட்டுள்ளது. மஹா விரத்தன்று நடக்கும் செயல் முறைகளையும், வெற்றி பெற்றவர் / தோல்வி அடைந்தவரின் தொழில் மாற்றங்கள் குறித்த செயல்பாடுகளையும், அவர்களது அடையாளங்களையும் பரம இரகசியமாக வைக்கப் பட்டதாகவும் குறித்துள்ளனர்.

மகர சங்கராந்தி என்ற நாள் சூரியனின் பாதை northern hemisphere (மகர ராசி) நோக்கி இருப்பதைக் குறிக்கிறது. இதுவே உத்திராயன புண்ணியகாலத்தின் ஆரம்பமாகக் கருதுகின்றனர். இந்நாள் திருவிழாக்களின் துவக்கமாகவும் இருக்கிறது.

மஹாராஷ்டிராவில் சக்கரை மிட்டாய்கள், எள்ளுருண்டைகள், தானியங்கள் போன்றவற்றை இந்நாளில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்கின்றனர்.

குஜராத்தில் வீட்டுக்குத் தேவையான புதியன வாங்கியும், பட்டங்கள் விட்டும் கொண்டாடுகின்றனர்.

ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் பகுதிகளில் லொஹ்ரி என்றும் கொண்டாடுகின்றனர்.

கர்நாடகாவில், கரும்பு, எள், வெல்லம், கொப்பரைத் தேங்காய், கடலை போன்றவற்றைப் பகிர்ந்து கொண்டு மகிழ்கிறார்கள்.

அஸ்ஸாமில் அக்னியை வணங்கும் தினமாகவும், பெங்காலில் “பித்தா” மிட்டாய்கள் செய்து, கங்கா ஸாகர் மேளாவைக் கொண்டாடியும் மகிழ்கின்றனர். ஆந்திராவில் போகியன்று கொலு வைக்கின்றனர்.

தமிழ்நாட்டில் தைப் பொங்கலும், ஜல்லிக்கட்டும், என்று கொண்டாடி மகிழ்கிறோம்.

ரத சப்தமி: சூரியனின் பாதையை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப் படும் இன்னொரு பண்டிகை ரத சப்தமி. சூரியன் தோன்றிய நாள் என்றும் நம்பப் படுகிறது. இன்றைய தினம் சூரிய பகவான் தன் ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் அமர்ந்து புதிய பயணத்தைத் துவக்குவதாகக் கருதுகின்றனர். சூரியனின் பன்னிரண்டு பெயர்களான மித்ரா, ரவி, சூர்யா, அஹானு, கங், புஷன், ஹிரண்யகர்ப்ப, மரீசி, ஆதித்யா, சவிதா, அற்கா மற்றும் பாஸ்கரா போன்ற பெயர்களை உச்சரித்தும், எருக்கம் இலையைத் தலையில் வைத்து நீர்நிலைகளில் மூழ்கியும் கொண்டாடுகின்றனர். இதன் தத்துவம் என்னவென்று தெரியவில்லை. தேடிக் கொண்டிருக்கிறேன்.

விஷு / யுகாதி / சித்திரைத் திருநாள்

சித்ரா விஷு சூரியனை வணங்கும் இன்னொரு பண்டிகை. மேஷ ராசிக்கு சூரியன் வரும் நாள் என்று நம்புகின்றனர். இதை மிகவும் புனிதமாகவும் கருதுகின்றனர். இன்றைய தினத்தில்தான் பூமி உருவானது என்று நம்பப் படுகிறது. அதனால் இத்தினத்தை யுகாதி என்றும் கொண்டாடுகின்றனர். இன்றைய தினத்தில் பகவான் ஸ்ரீ ராமபிரான் வனவாசம் முடித்து அயோத்திக்குத் திரும்பிய நாள் என்றும் நம்புகின்றனர். வாழ்க்கையின் இனிமையையும் கஷ்டங்களையும் துக்கங்களையும் குறிக்கும் வண்ணம் வெல்லம், மாங்காய், வேப்பம் பூ கொண்டு பச்சடி செய்வது விசேஷம்.

பைசாக்கி

வடக்கில் பைசாக்கி. விளைச்சலுக்கும் புது தானியங்களுக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்தும் நாள். இன்றைய தினம்தான் சீக்கிய குருமாரான மரியாதைக்குரிய குரு கோபிந்த் சிங் அவர்கள் பஞ்ச் பியரா என்ற அன்புக்குரியவர்களுக்கான ஜோதியை ஏற்படுத்தினார்.

எந்தப் பெயரில் கொண்டாடினாலும், மனிதன் இயற்கையை மதித்து வணங்கவும், சமூகத்தில் எல்லோருக்கும் வாய்பளித்து சமநிலை விளங்கவும், சோர்வான குளிர் நாட்கள் முடிந்து பசுமையைக் கொடுக்கும் வெயில் காலம் ஆரம்பிக்கும் நாட்களைக் கொண்டாடி மகிழ்வதையே இப்பண்டிகை குறிக்கிறது.

டெக்னாலஜியை வைத்து இன்று நாம் எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என்ற நிலையிலேயே இருக்கிறோம். ஆனால் இயற்கையை??

நடப்பில் உள்ள பொங்கல் பண்டிகை

அமோக விளைச்சலைத் தந்து புதுத் தானியங்கள் கரும்பு என்று , பழையன கழிதலும், புதியன புகுதலும் நடைபெறும். வீட்டை சுத்தப்படுத்தி, வீட்டில் உள்ள பழைய பொருட்களை வீட்டின் முன் தீயிட்டுக் கொளுத்தி, அல்லவை அகன்று நல்லவை பெருக, வரும் ஆண்டு முழுவதும் மழை நன்றாகப் பெய்து உழவுக்கும், மக்களின் வாழ்வுக்கும் வளம் கிடைக்க வேண்டி இந்திரனை வணங்குவர். இதற்குப் பின்னணியில் ஒரு கதையும் உண்டு. போகிப் பண்டிகையன்று கண்ணனும், இடையர் குல மாந்தரும் கோவர்த்தன மலையை வணங்கி வழிபட்டனர். இதனால் இந்திரன் கோபமுற்றான். தன்னை வணங்காமல் கோவர்த்தன கிரியை வணங்குவதா? என்று சினம் கொண்ட இந்திரன், ஏழு மேகங்களை அனுப்பி மின்னல், இடி மற்றும் கன மழையை உருவாக்கினான். இதனால் இடையர்களும், நண்பர்களும் பீதியடைந்தனர். கண்ணன், கோவர்த்தன் மலையை அப்படியேத் தூக்கி குடையாக மாற்றி அதன் கீழ் அனைவரையும் வரச் செய்து, மழை, இடி, மின்னலிலிருந்து நண்பர்களையும், இடையர்களையும் காத்தார் கிருஷ்ணன். இதைக் கண்டு பயந்துபோன இந்திரன், கிருஷ்ணரிடம் வந்து தன்னை மன்னிக்க வேண்டினான். அதனை ஏற்ற கிருஷ்ணர், இந்திரனை மன்னித்ததோடு போகியன்று இந்திரனை மக்கள் வணங்கலாம் என்று ஆசிர்வதித்தார்.

அழகான வண்ணக்கோலங்கள் இட்டு, கலர்பொடிகள் கொண்டு அலங்கரித்து, நடுவில் சாணி உருண்டையில் பூசணிப் பூ சொருகி வாசல்கள் களை கட்டும் நாள்.

இரண்டாம் நாள் பொங்கல். சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தல். புது அரிசி கொண்டு பொங்கப்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து கரும்பு நிவேதனம் செய்து எல்லாம் புதிதாகவேத் துவங்கப் படும் தை முதல் நாள்.

இன்றைய தினம் தான் மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கல் யானைக்கு உயிர் கொடுத்து கரும்பு தின்றதாக கல்வெட்டு பேசுகிறது.

மாட்டுப் பொங்கல் அன்று மாடு, காளைகளுக்கு நன்றி சொல்லும் தினம். மஞ்சு விரட்டு ஜல்லிக் கட்டு என்று இளைய சமுதாயம் கொண்டாடும் ஆர்பாட்டமான நாள்.

இதே நாளில் காணும் பொங்கல், கனுப் பொங்கல் என்று வித விதமான வண்ணங்களில் (சர்க்கரைப் பொங்கல் (அரக்கு), வெண்பொங்கல் (வெளிர் மஞ்சள்), மோர் சாதம் (வெள்ளை), எலுமிச்சை சாதம் (மஞ்சள்), கருவேப்பிலை சாதம் (பச்சை), எள்ளு சாதம் (கருப்பு), சாத உருண்டைகள் பிடித்து மஞ்சள்செடி இலையில் காகங்களுக்கு படைக்கும் தினம். “காக்காப் பிடி, கண்ணு பிடி, காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணம்” என்று சொல்லி பெண்கள் தன் சகோதரனுக்காக வேண்டிக் கொண்டு, ஏழு குட்டி குட்டி உருண்டைகளைப் பிடித்து மாடியில் காலை ஆறு மணிக்குள் வைத்து வரவேண்டும். பின் கனுபீடை நீங்க உடனே எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்.

=====

இப்போதெல்லாம் இது கூட குறைந்து ஒரு லீவு நாளாகவும், “உலக தொலைக்காட்சியில்” காட்டப் படும் மொக்கை பட்டிமன்றகளும், முதன் முறையாக டீ.வீ. யிலேயே ரிலீஸ் ஆகும் சினிமாக்களைப் பார்க்கவும் சரியாக போய்விடுகிறது இல்லையா?

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Thanks to Vidhoosh S

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whatsapp:- +91 96774 50429

Posted in அடிப்படைகள், பொங்கல், Pongal, Uncategorized | Tagged , , , , | Comments Off on Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | Pongal | பொங்கல்!

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஸ்ரீ லலிதாம்பிகை

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்

ஸ்ரீ குரு பரமாச்சார்யாள் பெரும் கருணையாலும், இறைவ இறைவியர் பேரருளாலும், தானிகளின் பங்களிப்பாலும், சில தினங்களில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பீடத்தை அணுகுபவர்க்குசர்வ தோஷ நிவாரண ஹோமம்” இலவசமாக நடத்திக்கொடுக்கப்படும், இது ஸ்ரீவித்யா உபதேசம் பெறவும், தடையில்லா, சீரும் சிறப்புமிகு வாழ்வு வாழவும் உதவும்.

விருப்பப்படுபவர்க்கு, பல விஷேஷ சத்கர்ம ஹோமங்களும் விதிமுறைப்படி தகுந்த ஆச்சார்யர் மூலமாக நடத்திக் கொடுக்கப்படும். உதாரணம். கனகதாரா ஹோமம், மஹா சுதர்ஷன ஹோமம், மஹா ம்ருத்சஞ்சீவனி ஹோமம் முதலியன. விபரங்கள் அறிய thiruvalamsivan@yahoo.com எனும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்.

தோஷ வகைகள்: 5.

1.வஞ்சித தோஷம், 2.பந்த தோஷம், 3.கல்பித தோஷம், 4.வந்தூலக தோஷம், 5.ப்ரணகால தோஷம் என்பதாம்

தோஷங்கள் (யாம் அறிந்தது, முக்கியமானது): 21

அவையாவன – 1. கால தோஷம், 2. கிரக தோஷம், 3. ராகு தோஷம், 4. கேது தோஷம், 5. செவ்வாய் தோஷம், 6. சனி தோஷம், 7. பித்ருதோஷம், 8. மாங்கல்ய தோஷம், 9. புத்திர தோஷம், 10. மனை தோஷம், 11. வ்ருட்ச தோஷம், 12 சர்ப்ப தோஷம், 13. பட்சி தோஷம், 14. மிருக தோஷம், 15. ரிஷி தோஷம், 16. தேவ தோஷம், 17 களத்திர தோஷம், 18. கண் திருஷ்டி, 19. தீய எண்ண தாக்குதல், 20. தீய சக்திகளால் தாக்குதல், 21. பொறாமை முதலியனவாகும்.

சாபங்கள் 13.

1.பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம சாபம், 4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம், 6) கோ சாபம், 7) பூமி சாபம், 8) கங்கா சாபம், 9) விருட்ச சாபம், 10) தேவ சாபம், 11) ரிஷி சாபம், 12) முனி சாபம், 13) குலதெய்வ சாபம்.

இவை அனைத்தினும் பரிஹாரமாக ஒரு இலவச பரிஹார / சாந்தி ஹோமம் 10 நபர்கட்கு மட்டும் விரைவில் நித்தியமும் தானிகளின் பேருதவியால் நடைபெற உளது என்பதை பெருமையுடன் தெரிவிக்கிறோம்.

இந்த ஹோமங்களில் பங்கெடுக்க உங்களது பிறப்பு விபரம் அவசியம். மேலும் உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினம் பரிகாரம் செய்ய பெரும் பலன் கிட்டும்.

நடக்கவுள்ள இடமும் சமயமும் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தேவையுள்ளவர்கள் உடனே தொடர்பு கொள்க! பதிவு செய்க!

இத்தொண்டுடன் இணைய விரும்புபவர் பணமாகவோ, பொருளாகவோ கொடை நல்க!

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whatsapp:- +91 96774 50429

Posted in இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம், சர்வ தோஷ நிவாரண ஹோமம், Uncategorized | Tagged , , , , , , , | Comments Off on Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | இலவச சர்வ தோஷ நிவாரண ஹோமம்!

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

சிவன்

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்”

இறைவன், மானுடனின் விதிப்பயன் / வினைப்பயன் எவ்வாரு இருப்பினும், அவ்விதியை, அவ்வினையை மாற்றி அமைக்கும் மந்திரங்களை பல இடங்களில் பல விதமாக சூக்குமமாகவும் தெளிவாகவும் வேதங்கள், புராணங்கள், சம்ஹிதைகள் மூலமாக தெளிவுர வெளிப்படுத்தியுள்ளான். அவற்றை நம் முன்னோர்கள் கண்டு அறிந்து நமக்கும் எடுத்துரைத்துளர்.

காலப்போக்கில் அவை வளக்கில் இல்லாமல் காணாமல் போய்விட்டது. அவற்றில் ஒன்று தான் இது!

இந்த பூஜையை ஒரு முறை பக்தியுடன் அமாவாசையன்று அனுசரித்தால், முற்பிறவி, இப்பிறவி பாவம், வினைப்பயன் அனைத்தும் விட்டொழியும். தொடர்ந்து மும்முறை அனுஷ்டித்தால் நீண்ட ஆயுளும், வியாதியில்லா வாழ்வும் அமையும். பன்னிரு முறை அனுஷ்டித்தால் அபரிமித செல்வம் சேரும். முப்பத்தி ஆறு முறை அனுஷ்டித்தால் நிரந்தர நில புலன், புத்ர பௌத்ர லாபம் அமையும், நூறு முறை பக்தியோடு அனுஷ்டிப்பின் சாம்ராஜ்யாதிபதி ஆவது திண்ணம்.

இனி இந்த பூஜை என்ன, எப்படி என பார்ப்போமா!, இந்த பூஜைக்கு தாரணா யந்திரமும், பூஜா யந்திரமும் அவசியம்.

||  ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்    ||

அபவித்ரோ பவித்ரோ வா ஸர்வ அவஸ்தாங்கதோபி வா |
ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ: பாஹ்யாப்யந்தர: சுச்சி: ||

ஓம் ஸர்வேப்யோ குருப்யோ நம: |
ஓம் ஸர்வேப்யோ தேவோப்யோ நம: |
ஓம் ஸர்வேப்யோ ப்ராஹமணோப்யோ நம: ||
ப்ராரம்ப கார்யம் நிர்விக்னமஸ்து | ஸுபம் ஸோபனமஸ்து |
இஷ்ட தேவதா குலேதேவதா ஸுப்ரஸன்னா வரதா பவது ||
அனுக்ஞ்யாம் தேஹி ||

ஸர்வ தேவதா ப்ரார்த்தனா

ஓம் ஸ்ரீமேத மஹாகணாதிபதேய நம: .
ஸ்ரீ குருப்யோ நம: . ஸ்ரீ ஸரஸ்வத்யை நம: .
ஸ்ரீ வேதாய நம: . ஸ்ரீ வேதபுருஷாய நம: .
இஷ்ட தேவதாப்யோ நம: .
குல தேவதாப்யோ நம: .
ஸ்தான தேவதாப்யோ நம: .
க்ராம தேவதாப்யோ நம: .
வாஸ்து தேவதாப்யோ நம: .
ஷசீ-புரந்தராப்யாம் நம: .
உமாமஹஷ்வராப்யாம் நம: .
மாதாபித்ருப்யாம் நம: .
லக்ஷ்மீ நாராயணாப்யாம் நம: .
ஸர்வேப்யோ தேவேப்யோ நமோ நம: .
ஸர்வேப்யோ ப்ராஹ்மேணப்யோ நமோ நம: .
ஏதத் கர்ம ப்ரதான தேவதாப்யோ நமோ நம: . . அவிக்னமஸ்து ..

ஸுமுகஸ்சைக தந்தஸ்ச கபிலோ கஜகர்ணக:
லம்போதரஸ்ச விகேடா விக்னநாஸோ கணாதிப:
தூம்ரேகதுர் கணாத்யேக்ஷா பாலசந்த்ரோ கஜானன:
த்வாதஸ்சைதானி நாமானி ய: பேடத் ஸ்ருணுயாதபி
வித்யாரம்பே விவாஹே ச நிர்கமே ததாமி
ஸங்க்ராமே ஸர்வ கார்யேஷு விக்நஸ்-தஸ்ய ந ஜாயதே II

சுக்லாம்பரதரம் தேவம் ஸஷிவர்ணம் சதுர்புஜம் .
ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஷாந்தேய

ஸர்வமங்கள மாங்கள்யே சிவே ஸர்வார்த ஸாதிகே .
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நேமாஸ்துதே ..

ஸர்வதா ஸர்வ கார்யேஷு நாஸ்தி தோஷாம் அமங்களம் .
யேஷாம் ஹ்ருதிஸ்தோ பகவான் மங்களாயதனோ ஹரி:

ததேவ லக்னம் ஸுதினம் ததேவ தாராபலம் சந்த்ரபலம் ததேவ .
வித்யா பலம் தைவபலம் ததேவ லக்ஷ்மீபதே: தேங்க்ரியுகம் ஸ்மராமி ..

லாபஸ்தேஷாம் ஜயஸ்தேஷாம் குதஸ்தேஷாம் பராஜய: .
யேஷாம் இந்தீவர ஸ்யாமோ ஹ்ருதயஸ்தோ ஜனார்தன:

வினாயகம் குரும் பானும் ப்ரஹ்மா விஷ்ணு மஹேஸ்வரான் .
ஸரஸ்வதீம் ப்ரணம்யாதௌ ஸர்வ கார்யார்த்த ஸித்தயே

ஓம் அஸ்ய ஸ்ரீ பகவதி காமகலாகாளீ மூல மஹாமந்த்ரஸ்ய:
பகவான் ஸ்ரீ மஹாகால ரிஷி:, ப்ருஹதீ ச்சந்த:
பகவதி ஸ்ரீ காமகலாகாளீ தேவதா:, க்லீம் பீஜம், ஹூம் சக்தி:, சர்வதா சர்வசித்தயே ஜபே வினியோக:

க்லீம் – கா – ஹ்ருதயாய நம:
க்ரீம் – ம – சிரசே ஸ்வாஹ:
ஹூம் – க – சிகாயை வஷட்
க்ரோம் – லா – நேத்ரத்ரையாய வௌஷட்
ஸ்ப்ரேம் – கா – கவச்சாய ஹூம்
காமகலாகாளீ – லீ – அஸ்த்ராய ஃபட்
பூர் புவஸ்வரோம் இதி திக்பந்த:

ஓம் க்லீம் காமகலா காள்யை நம: சௌம்ய ரூபேண த்யாத்வா.

கட்கம் சக்ர கதேஷூ சாப பரிகான் சூலம் புசுண்டீம் சிர: |
சங்க்கம் சந்தததீம் கரைஸ் த்ரிநயனாம் ஸர்வாங்க பூஷாவ்ருதாம் ||
யாம் ஹந்தும் மதுகைடபௌ ஜலஜபூஸ்துஷ்டாவ ஸூப்தே ஹரௌ |
நீலாச்ம த்யுதி மாஸ்ய பாத தசகாம் சேவே மஹா காளிகாம்.||

ஓம் க்லீம் காமகலா காள்யை நம: மானஸ பஞ்சோபசார பூஜாம் க்ருத்வா |

லம் – ப்ருத்வி தத்வாத்மிகாயை ஓம் க்லீம் காமகலா காள்யை நம: சுத்த பரிமள கந்தம் பரிகல்பயாமி
ஹம் – ஆகாஷ தத்வாத்மிகாயை ஓம் க்லீம் காமகலா காள்யை நம: திவ்ய சுகந்த பரிமள புஷ்பாணி சமர்ப்பயாமி
யம் – வாயு தத்வாத்மிகாயை ஓம் க்லீம் காமகலா காள்யை நம: திவ்ய சுகந்த பரிமள தூபமாக்ரபயாமி
ரம் – வன்ஹி தத்வாத்மிகாயை ஓம் க்லீம் காமகலா காள்யை நம: பரிசுத்த க்ருத தீபம் சந்தர்ஷயாமி
வம் – அம்ருத தத்வாத்மிகாயை ஓம் க்லீம் காமகலா காள்யை நம: அனந்தானந்த நானாவித திவ்ய பக்வான்னாதி சமேத அம்ருதம் மஹா நைவேத்யம் நிவேதயாமி.
சம் – சர்வதத்வாத்மிகாயை ஓம் க்லீம் காமகலா காள்யை நம: கர்பூரவீடிகாயுக்த தாம்பூல சமேத சர்வோபச்சார பூஜாம் சமர்ப்பயாமி

யதா சக்தி, யதா சங்க்யா பகவதி ஸ்ரீ காமகலா காளீ மூல மந்த்ரம் ஜப்த்வா: (இரு சந்த்யா வேளை, 1008 முறை)

ॐ क्लीं क्रीं हूं क्रों स्फ्रें कामकलाकालि स्फ्रें क्रों हूं क्रीं क्लीं स्वाहा।”

“ஓம் க்லீம் க்ரீம் ஹூம் க்ரோம் ஸ்ப்ரேம் காமகலாகாளீ ஸ்ப்ரேம் க்ரோம் ஹூம் க்ரீம் க்லீம் ஸ்வாஹ:”

க்லீம் – கா – ஹ்ருதயாய நம:
க்ரீம் – ம – சிரசே ஸ்வாஹ:
ஹூம் – க – சிகாயை வஷட்
க்ரோம் – லா – நேத்ரத்ரையாய வௌஷட்
ஸ்ப்ரேம் – கா – கவச்சாய ஹூம்
காமகலாகாளீ – லீ – அஸ்த்ராய ஃபட்
பூர் புவஸ்வரோம் இதி திக்விமோஹ:

ஓம் க்லீம் காமகலா காள்யை நம: சௌம்ய ரூபேண த்யாத்வா.

கட்கம் சக்ர கதேஷூ சாப பரிகான் சூலம் புசுண்டீம் சிர: |
சங்க்கம் சந்தததீம் கரைஸ் த்ரிநயனாம் ஸர்வாங்க பூஷாவ்ருதாம் ||
யாம் ஹந்தும் மதுகைடபௌ ஜலஜபூஸ்துஷ்டாவ ஸூப்தே ஹரௌ |
நீலாச்ம த்யுதி மாஸ்ய பாத தசகாம் சேவே மஹா காளிகாம். ||

ஓம் க்லீம் காமகலா காள்யை நம: மானஸ பஞ்சோபசார பூஜாம் க்ருத்வா |

லம் – ப்ருத்வி தத்வாத்மிகாயை ஓம் க்லீம் காமகலா காள்யை நம: சுத்த பரிமள கந்தம் பரிகல்பயாமி
ஹம் – ஆகாஷ தத்வாத்மிகாயை ஓம் க்லீம் காமகலா காள்யை நம: திவ்ய சுகந்த பரிமள புஷ்பாணி சமர்ப்பயாமி
யம் – வாயு தத்வாத்மிகாயை ஓம் க்லீம் காமகலா காள்யை நம: திவ்ய சுகந்த பரிமள தூபமாக்ரபயாமி
ரம் – வன்ஹி தத்வாத்மிகாயை ஓம் க்லீம் காமகலா காள்யை நம: பரிசுத்த க்ருத தீபம் சந்தர்ஷயாமி
வம் – அம்ருத தத்வாத்மிகாயை ஓம் க்லீம் காமகலா காள்யை நம: அனந்தானந்த நானாவித திவ்ய பக்வான்னாதி சமேத அம்ருதம் மஹா நைவேத்யம் நிவேதயாமி.
சம் – சர்வ தத்வாத்மிகாயை ஓம் க்லீம் காமகலா காள்யை நம: கர்பூரவீடிகாயுக்த தாம்பூல சமேத சர்வோபச்சார பூஜாம் சமர்ப்பயாமி

மஹதானந்த குதூஹல திவ்ய மஹா மங்கள கற்பூர ஜோதி: சமர்ப்பயாமி

குஹ்ய அதிகுஹ்ய கோப்த்ரீ த்வம் க்ருஹணாத் அஸ்மாத் க்ருதம் ஜபம் ஸித்திர்பவது மே தேவீ த்வத் ப்ரசாதான் மயி ஸ்திரா |

காயேன வாச்சா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதேர் ஸ்வாபாவாத் கரோமி யத் யத் ஸ்கலம் பரஸ்மை, ஸ்ரீமன் நாராயணாயேதி சமர்ப்பயாமி

ஜபோ ஜல்ப சில்பம் ஸகலம் அபி முத்ரா விரசநா
கதி ப்ராதக்ஷிண்ய க்ரமணம் அசனாத் யாஹுதி விதி: |
ப்ரணாம ஸம்வேசா சுகம் அகிலம் ஆத்மார்பண த்ருசா
ஸபர்யா பர்யாய: தவபவது யன்-மே விலஸிதம் ||

ஓம் தத் ஸ்த்.

பல ஸ்ருதி. இது மிக சக்திவாய்ந்த பூஜனை முறை. இந்த முறையை, பகவான் சிவபெருமானே உமாதேவி அவர்கட்கு உபதேஸித்ததாக வேதங்கள் உறைக்கின்றன. இந்த பூஜையை ஒரு முறை பக்தியுடன் அமாவாசையன்று அனுசரித்தால், முற்பிறவி, இப்பிறவி பாவம், வினைப்பயன் அனைத்தும் விட்டொழியும். தொடர்ந்து மும்முறை அனுஷ்டித்தால் நீண்ட ஆயுளும், வியாதியில்லா வாழ்வும் அமையும். பன்னிரு முறை அனுஷ்டித்தால் அபரிமித செல்வம் சேரும். முப்பத்தி ஆறு முறை அனுஷ்டித்தால் நிரந்தர நில புலன், புத்ர பௌத்ர லாபம் அமையும், நூறு முறை பக்தியோடு அனுஷ்டிப்பின் சாம்ராஜ்யாதுபதி ஆவது திண்ணம்.

பூஜனைக்குப்பின் புரஸ்சரணம் அவசியம் செய்யவேண்டியது, இல்லையேல் சாதாரண பலனே அமையும்.

பூஜனையுடன் அன்னோபச்சாரம் செய்யவேண்டியது மிக அவசியம். அன்னோபச்சாரம் செய்த பின்னரே இல்லத்தார் அன்னம் ஸ்வீகரிக்க வேண்டும்.

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whatsapp:- +91 96774 50429

Posted in ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம், Uncategorized | Tagged , , | Comments Off on Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ த்ரைலோக்ய ஆகர்ஷணம்!

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்? | Why getup early?

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ஸ்ரீ லலிதாம்பிகை

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”அதிகாலையின் ஏன் எழவேண்டும்? | Why getup early?”

நமது அஞ்ஞானிகள் அதிகாலையில், எழுந்திரித்து காலைக்கடன்களையெல்லாம் முடித்துக்கொண்டு, இறைவனை வழிபடவேண்டும், சூரியோதயத்திற்கு முன் செய்யவும் வலியுறித்தி இருக்கிறார்கள்.

இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்தது கீழே –

cycle copy

காலை 6 மணி என ஆரம்பிப்போமா!

காலை 0600 மணி முதல் 0645 மணிக்குள், மனிதனுடய இரத்த அழுத்தம் உச்ச நிலையை அடைகிறது.

காலை 0730 அளவில் பினியல் உறுப்பினால் சுரக்கும் மெலடோனின் உற்பத்தி, நிற்கிறது.

காலை 0830 மணி அளவில் மல வெளியேற்றம் இருக்கும்

காலை 0900 மணி அளவில் டெஸ்டோஸ்டெரோன் அளவு அதிகமாக இருக்கும்.

காலை 1000 மணி அளவில் சுறுசுறுப்பு அதிகமாக இருக்கும்.

மதியம் 1430 மணி அளவு வரை உன்னதமான சிந்தையும் செயலும் இருக்கும்.

பிற்பகல் 1530 மணி அளவு வரை உன்னதமான செயல்பாடு இருக்கும்

சாயங்காலம் 1700 அளவில், மனித இதயமும், தசைகளும் மிக அதிக வலிமை கொண்டிருக்கும்

பிற்பகல் 1830 அளவில் இரத்த அழுத்தம் மறுபடியும் உச்சனிலையை அடையும்

இரவு 1900 அளவில், உடல் சூடு உச்சனிலை அடையும்

இரவு 2100 அளவில் மெலடோனின் உற்பத்தி ஆரம்பிக்கும்.

இரவு 2230 அளவில் மலஜல வெளியேற்றம் நிறுத்தப்படும்.

இரவு 0200 அளவில் மிக ஆழமான உறக்கம் நீடிக்கும்

விடிகாலை 0430 அளவில் உடலில் சூடு மிக குறைவாக இருக்கும். அது சுமார் 0600 வரை நீடிக்கும்.

இந்த செயல்கள் இயற்கையாகவே, இரவு பகலை அனுசரித்து அமைந்துள்ளது எனில் தவறாகாது. இந்த வளையத்தை நாம் மாற்றியமைக்க முற்படும்போது, வேண்டாத அழுத்தங்கள் உண்டாகி, உடல் சீர்கெடுகிறது நமது உடலின் புதுப்பித்துக்கொள்ளும் தன்மைக்கு / செயலுக்கு பாதகம் நேற்கிறது. இதன் காண் உருப்புகள் செயலிழத்தல், நோய்வாய்ப்படுதல், விரைவில் முப்பெய்தல் என பல சிக்கல்கள் நேர்கிறது.

நமது முன்னோர்கள், இரவு சீக்கிரமாக உறங்க சொல்வது சுமார் 2100 hrs ஆகும். அச்சமயம் பினியல் சுரப்பி தனது சுரத்தலை ஆரம்பிக்கிறது. இரவு முழுவனும் உடல் புதிப்பிக்கும் பணியை செவ்வெனெ இயற்ற (BODY REJUVENATION PROCESS) உடல் பணியெடுக்காமல் இருக்க வேண்டியுள்ளது. அது உறங்கும் சமயம். விடிகாலை சுமார் 0430 மணி அளவில், உடல் சூடு தணியும்பொழுது, தவிற்க்கப்பட்ட மலஜலத்தினால், மூத்திர பிண்டம், மூத்திரப்பை முத்லியவற்றில் படிமங்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகம், ஏனெனில், உடல் சூடு குறையும்பொழுது, நீரில் கரைந்திருக்கும் பல கனிம உப்புக்கள், நீரில் நின்றும் வெளியேரும். அவை, மறுபடியும் நீரில் கரைய உடல் சூடு அதிகரிக்கவேண்டும். அப்படியாயின், நாம் சீக்கிரமாக கண்விழித்து உடல் பணியெடுக்கவேண்டும்.

காலைக்கடன் முடிக்கும் பொழுது, உடல் சோர்வு குறைந்து மிக சுறுசுறுப்பாக இருக்கும். அதுபோலவே உடல் சூடும் அதிகரிக்கும். அச்சமயம், மூத்திரப்பை அல்லது பிண்டத்தில் உப்பு படியாமல், நீரோடு வெளியேரும். இதே போன்று மலம் இருகுதல், குடலுக்குள்ளே அழுத்தம், அழுகுதல், அபான வாயு உருவாதல் முதலியனவும் தடுக்கப்படுகின்றன.

காலை 0900 மணியளவில், ப்ரம்மா தனது தொழிலை ஆரம்பிக்கிறார். விந்து அல்லது நாத உற்பத்திக்காக டெஸ்டிக்கில் (TESTICLE HORMONE – TESTOSTRONE) சுரப்பிகள் பணியெடுப்பதால், ரத்தத்தில் விந்து அல்லது நாத உற்பாத்திக்காக வேண்டிய புரதம் அதிகமாகிறது.

பினியல் சுரப்பியினின்றும் சுரக்கும் திரவம், உடலின் புதுப்பித்துக்கொள்ளும் செயலை சீர்படுத்துகிறது. பினியல் சுரப்பி நமது மூளைப்பகுதியின் நடுவே நரம்பு மண்டலத்தின் இணைப்பின் மேலே, நெற்றிக்கண் என்று அறியப்படுகின்ற புருவ மத்தியில் சிறிது பின் புரத்தே உள்ளது. நமது “எல்லா வேதமுமே / யோகமுமே / மார்கமுமே இந்த புருவ மத்தியில் உள்ள பினியல் சுரப்பியின் செயல் ஆற்றலை விரிவாக்குவதே” என்றால் மிகையாகாது.

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whatsapp:- +91 96774 50429

Posted in Uncategorized, Why getup early? | Tagged , , , | Comments Off on Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | அதிகாலையின் ஏன் எழவேண்டும்? | Why getup early?

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் | गणेशसहस्रनामस्तोत्रं

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

ganapathi 1

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

गणेशसहस्रनामस्तोत्रं

ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம்

 

ஸ்ரீ விநாயகப் பெருமான்

அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ‘ஓம்’ எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.

யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.

மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக் கூடியவர். வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன்.

ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள்.

… ஸ்ரீ மகா கணபதி சஹஸ்ரநாமம் …

இன்பங்களில் பல வகை உண்டு.  நாம் விரும்பிய பொருளைப் பெறுவதால் ஏற்படும் இன்பம் “பிரமோதம்” எனப்படும். காணாத பொருளை விரும்பி அது கிடைக்கும் எனும்போது தோன்றுவது, “ஆமோதம்” என்பது. விரும்பிய பொருளைப் பெற்று அதனால் வரும் இன்பத்தை அனுபவிப்பது, “சுரானந்தம்” எனப்படும்.

இந்த மூன்று வகை இன்ப வடிவாக இருந்து, தனது பக்தர்களுக்கு அவற்றை வாரி வழங்கும் தெய்வம் ஸ்ரீ மகா கணபதி ஆவார். அவரை மனத்தினால் தியானிக்கும் போதே ஆனந்தம் ஏற்பட்டு விடுகிறது.

ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் அவரை, “கிரீடி, குண்டலி, ஹாரி, வனமாலி” என்று போற்றுகிறது. அவரது வடிவம் கண்ணுக்குள்ளேயே நின்று, “சர்வநேத்ராதி வாச:” என்ற நாமாவுக்கு விளக்கம் தருகிறது. கோபம் கொண்டவர்களையும் அந்தக் கணமே சாந்தமாகவும் குதூகலமாகவும் ஆக்கிவிடுவது அவரது அழகிய பால ரூபம்.

அப் பெருமான் பரமேச்வரனுக்கே ஹாஸ்யத்தை உண்டாக்குபவர் என்பதை, “சம்பு ஹாச்யபூ:” என்ற நாமமும், அம்பாளுக்கும் ஆனந்தத்தை விளைவிப்பார் என்பதை “கௌரி சுகாவஹா” என்ற நாமமும் தெரிவிக்கிறது.

“சிந்தாமணி த்வீப பதி:கல்பத்ருமவனாலய ரத்ன மண்டப மத்யஸ்த ரத்ன சிம்ஹா-சனாச்ர யா:” என்பதால் சிந்தாமணித் தீவில் அதிபதியாகவும், கற்பக வனத்தின் நடுவில் ரத்னமண்டப மத்தியில் ரத்ன சிம்ஹாசனத்தில் வீற்று இருப்பவராகவும் ஸ்ரீ கணபதி காட்சி அளிக்கிறார்.

தீவ்ரா, ஜ்வாலினி, நந்தா, போக்தா, காமதாயிநீ, உக்ரா, தேஜோவதீ, சத்யா, விக்ன நாசினி, ஆகிய ஒன்பது சக்திகள் பீட சக்திகளாக விளங்குகிறார்கள். திவ்ரா என்ற பீட சக்தி ஸ்ரீ கணபதியின் பாதங்களைத் தலையால் தாங்குகிறாள்.

ஐம்பது எழுத்துக்கள் நிறைந்த தாமரை மலரில் சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்னி மண்டலம் என்ற மூன்றின் மேல் சுவாமி அமர்ந்து இருக்கிறார்.

சிவந்த மேனியும் சிவந்த ஆடைகளையும் சிவந்த மாலைகளைத் தரித்தவராகவும் உடைய இம்மூர்த்தி வெள்ளை நிறத்திலும் விருப்பம் உள்ளவர் என்பதை, “ஸ்வேத ஸ்வேதாம்பரதர: ஸ்வேத மால்ய விபூஷன: ஸ்வேதாத பத்ரருசிற: ஸ்வேத சாமர வீஜ்ஹித:” என்பதால், வெண்மையான சரீரத்தையும் வெண்மையான ஆடையையும் மாலைகளையும் வெண் குடையையும் வெண் சாமரத்தையும் உடையவர் என்று பொருள்.

இவர் தும்பிக்கையில் உள்ள தங்கக் கலசத்தில் உள்ள ரத்தினங்களை அடியார்களுக்குக் கருணையோடு பொழியும் தெய்வம் என்பதை, “புஷ்கரச்த ச்வர்ணகடீ பூர்ண ரத்னாபி வர்ஷகாய” என்ற நாமாவளி தெரிவிக்கிறது.

இவரது ஆவரண தேவதைகளாக லக்ஷ்மீ நாராயணரும், பூமா தேவியும், ரதி மன்மதர்களும், ஆறு கணபதிகளும், அவர்களின் பத்தினிகளும், சங்க நிதி, பத்ம நிதி ஆகியவையும், பீடத்தில் பிராண சக்தியாக ஜெயா முதலான ஒன்பது சக்திகளும் விளங்குகின்றனர்.

இவரது பெருமையை, சஹஸ்ரநாமம் வர்ணிக்கும்போது, சப்த ரிஷிகளால் துதிக்கப் படுபவராகவும், சப்த ஸ்வர வடிவாகவும், சப்த மாதாக்களால் வழிபடப் படுபவராகவும், அஷ்ட மூர்த்தியாக விளங்கும் ஸ்ரீ பரமேச்வரனுக்குப் பிரியமான வராகவும், அஷ்ட ஐச்வர்யங்களையும் வாரி வழங்கும் வள்ளலாகவும், நவ நாராயணர்களால் துதிக்கப்படுபவராகவும், ஒன்பது குரு நாதர்களுக்கு மேலான குருநாதராகவும், உலகுக்கு உயிராகவும், பதினான்கு வகை இந்திரர்களுக்கும் வரம் அளிக்கும் வள்ளலாகவும், பதினான்கு உலகங்களுக்கும் பிரபுவாகவும், பதினெட்டு வகையான தான்யங்களை மக்களுக்கு உணவாகப் படைத்தவராகவும், பரம தத்துவ வடிவினராகவும், முப்பத்தெட்டு கலைகளோடு கூடிய கடவுளாகவும், அறுபத்து நான்கு கலைகளின் நிலையமாகவும், நான்கு லக்ஷம் முறை தனது மந்திரத்தை ஜெபிக்கும் பக்தர்களிடம் மிகவும் பிரியமானவராகவும், ஏழு கோடி மகா மந்திரங்களின் வடிவமாகவும் துதிக்கப் படுகிறார்.

இவ்வளவு பெருமை வாய்ந்த ஸ்ரீ மகா கணபதி சகஸ்ரனாமத்தைப் பாராயணம் செய்யும் வீட்டை விட்டு மகாலட்சுமி அகல மாட்டாள். துர்தேவதைகளும், வியாதிகளும் நீங்கும். தடைகள் நீங்கி வெற்றி உண்டாகும்.

இதனால் ஹோமம் செய்தால் கை மேல் பலன் உண்டாகும். பரம தரித்திரனாக இருந்தாலும் மகத்தான ஐச்வர்யத்தைப் பெறுவான். இது பரமேச்வர ஆக்ஞை” என்று மஹா கணபதியே சொல்வதாக சஹஸ்ர நாம பலச்ருதியில் சொல்லப் பட்டிருக்கிறது.

பக்தர்கள் அனைவரும் கணபதி சஹஸ்ரநாம பாராயணம் செய்து, எல்லா ஐச்வர்யமும் பெற்று, நீண்ட ஆயுளோடும், குணவதியான மனைவியோடும், நல்ல புத்திரர்களோடும், பிறப்பற்ற வாழ்வு வாழும்படி, “கர்ம கர்த்தா”வாகவும் “கர்ம சாக்ஷி”யாகவும் விளங்கும் கணேச மூர்த்தியின் பாத தாமரைகளைப் பிரார்த்திக்கிறோம்.

|| गणेशसहस्रनामस्तोत्रं ||

मुनिरुवाच
कथं नाम्नां सहस्रं तं गणेश उपदिष्टवान् ।
शिवदं तन्ममाचक्ष्व लोकानुग्रहतत्पर ॥ 1 ॥

ब्रह्मोवाच
देवः पूर्वं पुरारातिः पुरत्रयजयोद्यमे ।
अनर्चनाद्गणेशस्य जातो विघ्नाकुलः किल ॥ 2 ॥
मनसा स विनिर्धार्य ददृशे विघ्नकारणम् ।
महागणपतिं भक्त्या समभ्यर्च्य यथाविधि ॥ 3 ॥
विघ्नप्रशमनोपायमपृच्छदपरिश्रमम् ।
सन्तुष्टः पूजया शम्भोर्महागणपतिः स्वयम् ॥ 4 ॥
सर्वविघ्नप्रशमनं सर्वकामफलप्रदम् ।
ततस्तस्मै स्वयं नाम्नां सहस्रमिदमब्रवीत् ॥ 5 ॥

अस्य श्रीमहागणपतिसहस्रनामस्तोत्रमालामन्त्रस्य ।
गणेश ऋषिः, महागणपतिर्देवता, नानाविधानिच्छन्दांसि ।
हुमिति बीजम्, तुङ्गमिति शक्तिः, स्वाहाशक्तिरिति कीलकम् ।
सकलविघ्नविनाशनद्वारा श्रीमहागणपतिप्रसादसिद्ध्यर्थे जपे विनियोगः ।

अथ करन्यासः
गणेश्वरो गणक्रीड इत्यङ्गुष्ठाभ्यां नमः ।
कुमारगुरुरीशान इति तर्जनीभ्यां नमः ॥
ब्रह्माण्डकुम्भश्चिद्व्योमेति मध्यमाभ्यां नमः ।
रक्तो रक्ताम्बरधर इत्यनामिकाभ्यां नमः
सर्वसद्गुरुसंसेव्य इति कनिष्ठिकाभ्यां नमः ।
लुप्तविघ्नः स्वभक्तानामिति करतलकरपृष्ठाभ्यां नमः ॥

अथ अङ्गन्यासः
छन्दश्छन्दोद्भव इति हृदयाय नमः ।
निष्कलो निर्मल इति शिरसे स्वाहा ।
सृष्टिस्थितिलयक्रीड इति शिखायै वषट् ।
ज्ञानं विज्ञानमानन्द इति कवचाय हुम् ।
अष्टाङ्गयोगफलभृदिति नेत्रत्रयाय वौषट् ।
अनन्तशक्तिसहित इत्यस्त्राय फट् ।
भूर्भुवः स्वरोम् इति दिग्बन्धः ।

अथ ध्यानम्
गजवदनमचिन्त्यं तीक्ष्णदंष्ट्रं त्रिनेत्रं
बृहदुदरमशेषं भूतिराजं पुराणम् ।
अमरवरसुपूज्यं रक्तवर्णं सुरेशं
पशुपतिसुतमीशं विघ्नराजं नमामि ॥

श्रीगणपतिरुवाच
ॐ गणेश्वरो गणक्रीडो गणनाथो गणाधिपः ।
एकदन्तो वक्रतुण्डो गजवक्त्रो महोदरः ॥ 1 ॥
लम्बोदरो धूम्रवर्णो विकटो विघ्ननाशनः ।
सुमुखो दुर्मुखो बुद्धो विघ्नराजो गजाननः ॥ 2 ॥
भीमः प्रमोद आमोदः सुरानन्दो मदोत्कटः ।
हेरम्बः शम्बरः शम्भुर्लम्बकर्णो महाबलः ॥ 3 ॥
नन्दनो लम्पटो भीमो मेघनादो गणञ्जयः ।
विनायको विरूपाक्षो वीरः शूरवरप्रदः ॥ 4 ॥
महागणपतिर्बुद्धिप्रियः क्षिप्रप्रसादनः ।
रुद्रप्रियो गणाध्यक्ष उमापुत्रोஉघनाशनः ॥ 5 ॥
कुमारगुरुरीशानपुत्रो मूषकवाहनः ।
सिद्धिप्रियः सिद्धिपतिः सिद्धः सिद्धिविनायकः ॥ 6 ॥
अविघ्नस्तुम्बुरुः सिंहवाहनो मोहिनीप्रियः ।
कटङ्कटो राजपुत्रः शाकलः संमितोमितः ॥ 7 ॥
कूष्माण्डसामसम्भूतिर्दुर्जयो धूर्जयो जयः ।
भूपतिर्भुवनपतिर्भूतानां पतिरव्ययः ॥ 8 ॥
विश्वकर्ता विश्वमुखो विश्वरूपो निधिर्गुणः ।
कविः कवीनामृषभो ब्रह्मण्यो ब्रह्मवित्प्रियः ॥ 9 ॥
ज्येष्ठराजो निधिपतिर्निधिप्रियपतिप्रियः ।
हिरण्मयपुरान्तःस्थः सूर्यमण्डलमध्यगः ॥ 10 ॥

कराहतिध्वस्तसिन्धुसलिलः पूषदन्तभित् ।
उमाङ्ककेलिकुतुकी मुक्तिदः कुलपावनः ॥ 11 ॥
किरीटी कुण्डली हारी वनमाली मनोमयः ।
वैमुख्यहतदैत्यश्रीः पादाहतिजितक्षितिः ॥ 12 ॥
सद्योजातः स्वर्णमुञ्जमेखली दुर्निमित्तहृत् ।
दुःस्वप्नहृत्प्रसहनो गुणी नादप्रतिष्ठितः ॥ 13 ॥
सुरूपः सर्वनेत्राधिवासो वीरासनाश्रयः ।
पीताम्बरः खण्डरदः खण्डवैशाखसंस्थितः ॥ 14 ॥
चित्राङ्गः श्यामदशनो भालचन्द्रो हविर्भुजः ।
योगाधिपस्तारकस्थः पुरुषो गजकर्णकः ॥ 15 ॥
गणाधिराजो विजयः स्थिरो गजपतिध्वजी ।
देवदेवः स्मरः प्राणदीपको वायुकीलकः ॥ 16 ॥
विपश्चिद्वरदो नादो नादभिन्नमहाचलः ।
वराहरदनो मृत्युञ्जयो व्याघ्राजिनाम्बरः ॥ 17 ॥
इच्छाशक्तिभवो देवत्राता दैत्यविमर्दनः ।
शम्भुवक्त्रोद्भवः शम्भुकोपहा शम्भुहास्यभूः ॥ 18 ॥
शम्भुतेजाः शिवाशोकहारी गौरीसुखावहः ।
उमाङ्गमलजो गौरीतेजोभूः स्वर्धुनीभवः ॥ 19 ॥
यज्ञकायो महानादो गिरिवर्ष्मा शुभाननः ।
सर्वात्मा सर्वदेवात्मा ब्रह्ममूर्धा ककुप्श्रुतिः ॥ 20 ॥

ब्रह्माण्डकुम्भश्चिद्व्योमभालःसत्यशिरोरुहः ।
जगज्जन्मलयोन्मेषनिमेषोஉग्न्यर्कसोमदृक् ॥ 21 ॥
गिरीन्द्रैकरदो धर्माधर्मोष्ठः सामबृंहितः ।
ग्रहर्क्षदशनो वाणीजिह्वो वासवनासिकः ॥ 22 ॥
भ्रूमध्यसंस्थितकरो ब्रह्मविद्यामदोदकः ।
कुलाचलांसः सोमार्कघण्टो रुद्रशिरोधरः ॥ 23 ॥
नदीनदभुजः सर्पाङ्गुलीकस्तारकानखः ।
व्योमनाभिः श्रीहृदयो मेरुपृष्ठोஉर्णवोदरः ॥ 24 ॥
कुक्षिस्थयक्षगन्धर्वरक्षःकिन्नरमानुषः ।
पृथ्वीकटिः सृष्टिलिङ्गः शैलोरुर्दस्रजानुकः ॥ 25 ॥
पातालजङ्घो मुनिपात्कालाङ्गुष्ठस्त्रयीतनुः ।
ज्योतिर्मण्डललाङ्गूलो हृदयालाननिश्चलः ॥ 26 ॥
हृत्पद्मकर्णिकाशाली वियत्केलिसरोवरः ।
सद्भक्तध्याननिगडः पूजावारिनिवारितः ॥ 27 ॥
प्रतापी काश्यपो मन्ता गणको विष्टपी बली ।
यशस्वी धार्मिको जेता प्रथमः प्रमथेश्वरः ॥ 28 ॥
चिन्तामणिर्द्वीपपतिः कल्पद्रुमवनालयः ।
रत्नमण्डपमध्यस्थो रत्नसिंहासनाश्रयः ॥ 29 ॥
तीव्राशिरोद्धृतपदो ज्वालिनीमौलिलालितः ।
नन्दानन्दितपीठश्रीर्भोगदो भूषितासनः ॥ 30 ॥

सकामदायिनीपीठः स्फुरदुग्रासनाश्रयः ।
तेजोवतीशिरोरत्नं सत्यानित्यावतंसितः ॥ 31 ॥
सविघ्ननाशिनीपीठः सर्वशक्त्यम्बुजालयः ।
लिपिपद्मासनाधारो वह्निधामत्रयालयः ॥ 32 ॥
उन्नतप्रपदो गूढगुल्फः संवृतपार्ष्णिकः ।
पीनजङ्घः श्लिष्टजानुः स्थूलोरुः प्रोन्नमत्कटिः ॥ 33 ॥
निम्ननाभिः स्थूलकुक्षिः पीनवक्षा बृहद्भुजः ।
पीनस्कन्धः कम्बुकण्ठो लम्बोष्ठो लम्बनासिकः ॥ 34 ॥
भग्नवामरदस्तुङ्गसव्यदन्तो महाहनुः ।
ह्रस्वनेत्रत्रयः शूर्पकर्णो निबिडमस्तकः ॥ 35 ॥
स्तबकाकारकुम्भाग्रो रत्नमौलिर्निरङ्कुशः ।
सर्पहारकटीसूत्रः सर्पयज्ञोपवीतवान् ॥ 36 ॥
सर्पकोटीरकटकः सर्पग्रैवेयकाङ्गदः ।
सर्पकक्षोदराबन्धः सर्पराजोत्तरच्छदः ॥ 37 ॥
रक्तो रक्ताम्बरधरो रक्तमालाविभूषणः ।
रक्तेक्षनो रक्तकरो रक्तताल्वोष्ठपल्लवः ॥ 38 ॥
श्वेतः श्वेताम्बरधरः श्वेतमालाविभूषणः ।
श्वेतातपत्ररुचिरः श्वेतचामरवीजितः ॥ 39 ॥
सर्वावयवसम्पूर्णः सर्वलक्षणलक्षितः ।
सर्वाभरणशोभाढ्यः सर्वशोभासमन्वितः ॥ 40 ॥

सर्वमङ्गलमाङ्गल्यः सर्वकारणकारणम् ।
सर्वदेववरः शार्ङ्गी बीजपूरी गदाधरः ॥ 41 ॥
शुभाङ्गो लोकसारङ्गः सुतन्तुस्तन्तुवर्धनः ।
किरीटी कुण्डली हारी वनमाली शुभाङ्गदः ॥ 42 ॥
इक्षुचापधरः शूली चक्रपाणिः सरोजभृत् ।
पाशी धृतोत्पलः शालिमञ्जरीभृत्स्वदन्तभृत् ॥ 43 ॥
कल्पवल्लीधरो विश्वाभयदैककरो वशी ।
अक्षमालाधरो ज्ञानमुद्रावान् मुद्गरायुधः ॥ 44 ॥
पूर्णपात्री कम्बुधरो विधृताङ्कुशमूलकः ।
करस्थाम्रफलश्चूतकलिकाभृत्कुठारवान् ॥ 45 ॥
पुष्करस्थस्वर्णघटीपूर्णरत्नाभिवर्षकः ।
भारतीसुन्दरीनाथो विनायकरतिप्रियः ॥ 46 ॥
महालक्ष्मीप्रियतमः सिद्धलक्ष्मीमनोरमः ।
रमारमेशपूर्वाङ्गो दक्षिणोमामहेश्वरः ॥ 47 ॥
महीवराहवामाङ्गो रतिकन्दर्पपश्चिमः ।
आमोदमोदजननः सप्रमोदप्रमोदनः ॥ 48 ॥
संवर्धितमहावृद्धिरृद्धिसिद्धिप्रवर्धनः ।
दन्तसौमुख्यसुमुखः कान्तिकन्दलिताश्रयः ॥ 49 ॥
मदनावत्याश्रिताङ्घ्रिः कृतवैमुख्यदुर्मुखः ।
विघ्नसम्पल्लवः पद्मः सर्वोन्नतमदद्रवः ॥ 50 ॥

विघ्नकृन्निम्नचरणो द्राविणीशक्तिसत्कृतः ।
तीव्राप्रसन्ननयनो ज्वालिनीपालितैकदृक् ॥ 51 ॥
मोहिनीमोहनो भोगदायिनीकान्तिमण्डनः ।
कामिनीकान्तवक्त्रश्रीरधिष्ठितवसुन्धरः ॥ 52 ॥
वसुधारामदोन्नादो महाशङ्खनिधिप्रियः ।
नमद्वसुमतीमाली महापद्मनिधिः प्रभुः ॥ 53 ॥
सर्वसद्गुरुसंसेव्यः शोचिष्केशहृदाश्रयः ।
ईशानमूर्धा देवेन्द्रशिखः पवननन्दनः ॥ 54 ॥
प्रत्युग्रनयनो दिव्यो दिव्यास्त्रशतपर्वधृक् ।
ऐरावतादिसर्वाशावारणो वारणप्रियः ॥ 55 ॥
वज्राद्यस्त्रपरीवारो गणचण्डसमाश्रयः ।
जयाजयपरिकरो विजयाविजयावहः ॥ 56 ॥
अजयार्चितपादाब्जो नित्यानन्दवनस्थितः ।
विलासिनीकृतोल्लासः शौण्डी सौन्दर्यमण्डितः ॥ 57 ॥
अनन्तानन्तसुखदः सुमङ्गलसुमङ्गलः ।
ज्ञानाश्रयः क्रियाधार इच्छाशक्तिनिषेवितः ॥ 58 ॥
सुभगासंश्रितपदो ललिताललिताश्रयः ।
कामिनीपालनः कामकामिनीकेलिलालितः ॥ 59 ॥
सरस्वत्याश्रयो गौरीनन्दनः श्रीनिकेतनः ।
गुरुगुप्तपदो वाचासिद्धो वागीश्वरीपतिः ॥ 60 ॥

नलिनीकामुको वामारामो ज्येष्ठामनोरमः ।
रौद्रीमुद्रितपादाब्जो हुम्बीजस्तुङ्गशक्तिकः ॥ 61 ॥
विश्वादिजननत्राणः स्वाहाशक्तिः सकीलकः ।
अमृताब्धिकृतावासो मदघूर्णितलोचनः ॥ 62 ॥
उच्छिष्टोच्छिष्टगणको गणेशो गणनायकः ।
सार्वकालिकसंसिद्धिर्नित्यसेव्यो दिगम्बरः ॥ 63 ॥
अनपायोஉनन्तदृष्टिरप्रमेयोஉजरामरः ।
अनाविलोஉप्रतिहतिरच्युतोஉमृतमक्षरः ॥ 64 ॥
अप्रतर्क्योஉक्षयोஉजय्योஉनाधारोஉनामयोमलः ।
अमेयसिद्धिरद्वैतमघोरोஉग्निसमाननः ॥ 65 ॥
अनाकारोஉब्धिभूम्यग्निबलघ्नोஉव्यक्तलक्षणः ।
आधारपीठमाधार आधाराधेयवर्जितः ॥ 66 ॥
आखुकेतन आशापूरक आखुमहारथः ।
इक्षुसागरमध्यस्थ इक्षुभक्षणलालसः ॥ 67 ॥
इक्षुचापातिरेकश्रीरिक्षुचापनिषेवितः ।
इन्द्रगोपसमानश्रीरिन्द्रनीलसमद्युतिः ॥ 68 ॥
इन्दीवरदलश्याम इन्दुमण्डलमण्डितः ।
इध्मप्रिय इडाभाग इडावानिन्दिराप्रियः ॥ 69 ॥
इक्ष्वाकुविघ्नविध्वंसी इतिकर्तव्यतेप्सितः ।
ईशानमौलिरीशान ईशानप्रिय ईतिहा ॥ 70 ॥

ईषणात्रयकल्पान्त ईहामात्रविवर्जितः ।
उपेन्द्र उडुभृन्मौलिरुडुनाथकरप्रियः ॥ 71 ॥
उन्नतानन उत्तुङ्ग उदारस्त्रिदशाग्रणीः ।
ऊर्जस्वानूष्मलमद ऊहापोहदुरासदः ॥ 72 ॥
ऋग्यजुःसामनयन ऋद्धिसिद्धिसमर्पकः ।
ऋजुचित्तैकसुलभो ऋणत्रयविमोचनः ॥ 73 ॥
लुप्तविघ्नः स्वभक्तानां लुप्तशक्तिः सुरद्विषाम् ।
लुप्तश्रीर्विमुखार्चानां लूताविस्फोटनाशनः ॥ 74 ॥
एकारपीठमध्यस्थ एकपादकृतासनः ।
एजिताखिलदैत्यश्रीरेधिताखिलसंश्रयः ॥ 75 ॥
ऐश्वर्यनिधिरैश्वर्यमैहिकामुष्मिकप्रदः ।
ऐरंमदसमोन्मेष ऐरावतसमाननः ॥ 76 ॥
ओङ्कारवाच्य ॐकार ओजस्वानोषधीपतिः ।
औदार्यनिधिरौद्धत्यधैर्य औन्नत्यनिःसमः ॥ 77 ॥
अङ्कुशः सुरनागानामङ्कुशाकारसंस्थितः ।
अः समस्तविसर्गान्तपदेषु परिकीर्तितः ॥ 78 ॥
कमण्डलुधरः कल्पः कपर्दी कलभाननः ।
कर्मसाक्षी कर्मकर्ता कर्माकर्मफलप्रदः ॥ 79 ॥
कदम्बगोलकाकारः कूष्माण्डगणनायकः ।
कारुण्यदेहः कपिलः कथकः कटिसूत्रभृत् ॥ 80 ॥

खर्वः खड्गप्रियः खड्गः खान्तान्तःस्थः खनिर्मलः ।
खल्वाटशृङ्गनिलयः खट्वाङ्गी खदुरासदः ॥ 81 ॥
गुणाढ्यो गहनो गद्यो गद्यपद्यसुधार्णवः ।
गद्यगानप्रियो गर्जो गीतगीर्वाणपूर्वजः ॥ 82 ॥
गुह्याचाररतो गुह्यो गुह्यागमनिरूपितः ।
गुहाशयो गुडाब्धिस्थो गुरुगम्यो गुरुर्गुरुः ॥ 83 ॥
घण्टाघर्घरिकामाली घटकुम्भो घटोदरः ।
ङकारवाच्यो ङाकारो ङकाराकारशुण्डभृत् ॥ 84 ॥
चण्डश्चण्डेश्वरश्चण्डी चण्डेशश्चण्डविक्रमः ।
चराचरपिता चिन्तामणिश्चर्वणलालसः ॥ 85 ॥
छन्दश्छन्दोद्भवश्छन्दो दुर्लक्ष्यश्छन्दविग्रहः ।
जगद्योनिर्जगत्साक्षी जगदीशो जगन्मयः ॥ 86 ॥
जप्यो जपपरो जाप्यो जिह्वासिंहासनप्रभुः ।
स्रवद्गण्डोल्लसद्धानझङ्कारिभ्रमराकुलः ॥ 87 ॥
टङ्कारस्फारसंरावष्टङ्कारमणिनूपुरः ।
ठद्वयीपल्लवान्तस्थसर्वमन्त्रेषु सिद्धिदः ॥ 88 ॥
डिण्डिमुण्डो डाकिनीशो डामरो डिण्डिमप्रियः ।
ढक्कानिनादमुदितो ढौङ्को ढुण्ढिविनायकः ॥ 89 ॥
तत्त्वानां प्रकृतिस्तत्त्वं तत्त्वम्पदनिरूपितः ।
तारकान्तरसंस्थानस्तारकस्तारकान्तकः ॥ 90 ॥

स्थाणुः स्थाणुप्रियः स्थाता स्थावरं जङ्गमं जगत् ।
दक्षयज्ञप्रमथनो दाता दानं दमो दया ॥ 91 ॥
दयावान्दिव्यविभवो दण्डभृद्दण्डनायकः ।
दन्तप्रभिन्नाभ्रमालो दैत्यवारणदारणः ॥ 92 ॥
दंष्ट्रालग्नद्वीपघटो देवार्थनृगजाकृतिः ।
धनं धनपतेर्बन्धुर्धनदो धरणीधरः ॥ 93 ॥
ध्यानैकप्रकटो ध्येयो ध्यानं ध्यानपरायणः ।
ध्वनिप्रकृतिचीत्कारो ब्रह्माण्डावलिमेखलः ॥ 94 ॥
नन्द्यो नन्दिप्रियो नादो नादमध्यप्रतिष्ठितः ।
निष्कलो निर्मलो नित्यो नित्यानित्यो निरामयः ॥ 95 ॥
परं व्योम परं धाम परमात्मा परं पदम् ॥ 96 ॥
परात्परः पशुपतिः पशुपाशविमोचनः ।
पूर्णानन्दः परानन्दः पुराणपुरुषोत्तमः ॥ 97 ॥
पद्मप्रसन्नवदनः प्रणताज्ञाननाशनः ।
प्रमाणप्रत्ययातीतः प्रणतार्तिनिवारणः ॥ 98 ॥
फणिहस्तः फणिपतिः फूत्कारः फणितप्रियः ।
बाणार्चिताङ्घ्रियुगलो बालकेलिकुतूहली ।
ब्रह्म ब्रह्मार्चितपदो ब्रह्मचारी बृहस्पतिः ॥ 99 ॥
बृहत्तमो ब्रह्मपरो ब्रह्मण्यो ब्रह्मवित्प्रियः ।
बृहन्नादाग्र्यचीत्कारो ब्रह्माण्डावलिमेखलः ॥ 100 ॥

भ्रूक्षेपदत्तलक्ष्मीको भर्गो भद्रो भयापहः ।
भगवान् भक्तिसुलभो भूतिदो भूतिभूषणः ॥ 101 ॥
भव्यो भूतालयो भोगदाता भ्रूमध्यगोचरः ।
मन्त्रो मन्त्रपतिर्मन्त्री मदमत्तो मनो मयः ॥ 102 ॥
मेखलाहीश्वरो मन्दगतिर्मन्दनिभेक्षणः ।
महाबलो महावीर्यो महाप्राणो महामनाः ॥ 103 ॥
यज्ञो यज्ञपतिर्यज्ञगोप्ता यज्ञफलप्रदः ।
यशस्करो योगगम्यो याज्ञिको याजकप्रियः ॥ 104 ॥
रसो रसप्रियो रस्यो रञ्जको रावणार्चितः ।
राज्यरक्षाकरो रत्नगर्भो राज्यसुखप्रदः ॥ 105 ॥
लक्षो लक्षपतिर्लक्ष्यो लयस्थो लड्डुकप्रियः ।
लासप्रियो लास्यपरो लाभकृल्लोकविश्रुतः ॥ 106 ॥
वरेण्यो वह्निवदनो वन्द्यो वेदान्तगोचरः ।
विकर्ता विश्वतश्चक्षुर्विधाता विश्वतोमुखः ॥ 107 ॥
वामदेवो विश्वनेता वज्रिवज्रनिवारणः ।
विवस्वद्बन्धनो विश्वाधारो विश्वेश्वरो विभुः ॥ 108 ॥
शब्दब्रह्म शमप्राप्यः शम्भुशक्तिगणेश्वरः ।
शास्ता शिखाग्रनिलयः शरण्यः शम्बरेश्वरः ॥ 109 ॥
षडृतुकुसुमस्रग्वी षडाधारः षडक्षरः ।
संसारवैद्यः सर्वज्ञः सर्वभेषजभेषजम् ॥ 110 ॥

सृष्टिस्थितिलयक्रीडः सुरकुञ्जरभेदकः ।
सिन्दूरितमहाकुम्भः सदसद्भक्तिदायकः ॥ 111 ॥
साक्षी समुद्रमथनः स्वयंवेद्यः स्वदक्षिणः ।
स्वतन्त्रः सत्यसङ्कल्पः सामगानरतः सुखी ॥ 112 ॥
हंसो हस्तिपिशाचीशो हवनं हव्यकव्यभुक् ।
हव्यं हुतप्रियो हृष्टो हृल्लेखामन्त्रमध्यगः ॥ 113 ॥
क्षेत्राधिपः क्षमाभर्ता क्षमाक्षमपरायणः ।
क्षिप्रक्षेमकरः क्षेमानन्दः क्षोणीसुरद्रुमः ॥ 114 ॥
धर्मप्रदोஉर्थदः कामदाता सौभाग्यवर्धनः ।
विद्याप्रदो विभवदो भुक्तिमुक्तिफलप्रदः ॥ 115 ॥
आभिरूप्यकरो वीरश्रीप्रदो विजयप्रदः ।
सर्ववश्यकरो गर्भदोषहा पुत्रपौत्रदः ॥ 116 ॥
मेधादः कीर्तिदः शोकहारी दौर्भाग्यनाशनः ।
प्रतिवादिमुखस्तम्भो रुष्टचित्तप्रसादनः ॥ 117 ॥
पराभिचारशमनो दुःखहा बन्धमोक्षदः ।
लवस्त्रुटिः कला काष्ठा निमेषस्तत्परक्षणः ॥ 118 ॥
घटी मुहूर्तः प्रहरो दिवा नक्तमहर्निशम् ।
पक्षो मासर्त्वयनाब्दयुगं कल्पो महालयः ॥ 119 ॥
राशिस्तारा तिथिर्योगो वारः करणमंशकम् ।
लग्नं होरा कालचक्रं मेरुः सप्तर्षयो ध्रुवः ॥ 120 ॥

राहुर्मन्दः कविर्जीवो बुधो भौमः शशी रविः ।
कालः सृष्टिः स्थितिर्विश्वं स्थावरं जङ्गमं जगत् ॥ 121 ॥
भूरापोஉग्निर्मरुद्व्योमाहङ्कृतिः प्रकृतिः पुमान् ।
ब्रह्मा विष्णुः शिवो रुद्र ईशः शक्तिः सदाशिवः ॥ 122 ॥
त्रिदशाः पितरः सिद्धा यक्षा रक्षांसि किन्नराः ।
सिद्धविद्याधरा भूता मनुष्याः पशवः खगाः ॥ 123 ॥
समुद्राः सरितः शैला भूतं भव्यं भवोद्भवः ।
साङ्ख्यं पातञ्जलं योगं पुराणानि श्रुतिः स्मृतिः ॥ 124 ॥
वेदाङ्गानि सदाचारो मीमांसा न्यायविस्तरः ।
आयुर्वेदो धनुर्वेदो गान्धर्वं काव्यनाटकम् ॥ 125 ॥
वैखानसं भागवतं मानुषं पाञ्चरात्रकम् ।
शैवं पाशुपतं कालामुखम्भैरवशासनम् ॥ 126 ॥
शाक्तं वैनायकं सौरं जैनमार्हतसंहिता ।
सदसद्व्यक्तमव्यक्तं सचेतनमचेतनम् ॥ 127 ॥
बन्धो मोक्षः सुखं भोगो योगः सत्यमणुर्महान् ।
स्वस्ति हुम्फट् स्वधा स्वाहा श्रौषट् वौषट् वषण् नमः 128 ॥
ज्ञानं विज्ञानमानन्दो बोधः संवित्समोஉसमः ।
एक एकाक्षराधार एकाक्षरपरायणः ॥ 129 ॥
एकाग्रधीरेकवीर एकोஉनेकस्वरूपधृक् ।
द्विरूपो द्विभुजो द्व्यक्षो द्विरदो द्वीपरक्षकः ॥ 130 ॥

द्वैमातुरो द्विवदनो द्वन्द्वहीनो द्वयातिगः ।
त्रिधामा त्रिकरस्त्रेता त्रिवर्गफलदायकः ॥ 131 ॥
त्रिगुणात्मा त्रिलोकादिस्त्रिशक्तीशस्त्रिलोचनः ।
चतुर्विधवचोवृत्तिपरिवृत्तिप्रवर्तकः ॥ 132 ॥
चतुर्बाहुश्चतुर्दन्तश्चतुरात्मा चतुर्भुजः ।
चतुर्विधोपायमयश्चतुर्वर्णाश्रमाश्रयः 133 ॥
चतुर्थीपूजनप्रीतश्चतुर्थीतिथिसम्भवः ॥
पञ्चाक्षरात्मा पञ्चात्मा पञ्चास्यः पञ्चकृत्तमः ॥ 134 ॥
पञ्चाधारः पञ्चवर्णः पञ्चाक्षरपरायणः ।
पञ्चतालः पञ्चकरः पञ्चप्रणवमातृकः ॥ 135 ॥
पञ्चब्रह्ममयस्फूर्तिः पञ्चावरणवारितः ।
पञ्चभक्षप्रियः पञ्चबाणः पञ्चशिखात्मकः ॥ 136 ॥
षट्कोणपीठः षट्चक्रधामा षड्ग्रन्थिभेदकः ।
षडङ्गध्वान्तविध्वंसी षडङ्गुलमहाह्रदः ॥ 137 ॥
षण्मुखः षण्मुखभ्राता षट्शक्तिपरिवारितः ।
षड्वैरिवर्गविध्वंसी षडूर्मिभयभञ्जनः ॥ 138 ॥
षट्तर्कदूरः षट्कर्मा षड्गुणः षड्रसाश्रयः ।
सप्तपातालचरणः सप्तद्वीपोरुमण्डलः ॥ 139 ॥
सप्तस्वर्लोकमुकुटः सप्तसप्तिवरप्रदः ।
सप्ताङ्गराज्यसुखदः सप्तर्षिगणवन्दितः ॥ 140 ॥

सप्तच्छन्दोनिधिः सप्तहोत्रः सप्तस्वराश्रयः ।
सप्ताब्धिकेलिकासारः सप्तमातृनिषेवितः ॥ 141 ॥
सप्तच्छन्दो मोदमदः सप्तच्छन्दो मखप्रभुः ।
अष्टमूर्तिर्ध्येयमूर्तिरष्टप्रकृतिकारणम् ॥ 142 ॥
अष्टाङ्गयोगफलभृदष्टपत्राम्बुजासनः ।
अष्टशक्तिसमानश्रीरष्टैश्वर्यप्रवर्धनः ॥ 143 ॥
अष्टपीठोपपीठश्रीरष्टमातृसमावृतः ।
अष्टभैरवसेव्योஉष्टवसुवन्द्योஉष्टमूर्तिभृत् ॥ 144 ॥
अष्टचक्रस्फुरन्मूर्तिरष्टद्रव्यहविःप्रियः ।
अष्टश्रीरष्टसामश्रीरष्टैश्वर्यप्रदायकः ।
नवनागासनाध्यासी नवनिध्यनुशासितः ॥ 145 ॥
नवद्वारपुरावृत्तो नवद्वारनिकेतनः ।
नवनाथमहानाथो नवनागविभूषितः ॥ 146 ॥
नवनारायणस्तुल्यो नवदुर्गानिषेवितः ।
नवरत्नविचित्राङ्गो नवशक्तिशिरोद्धृतः ॥ 147 ॥
दशात्मको दशभुजो दशदिक्पतिवन्दितः ।
दशाध्यायो दशप्राणो दशेन्द्रियनियामकः ॥ 148 ॥
दशाक्षरमहामन्त्रो दशाशाव्यापिविग्रहः ।
एकादशमहारुद्रैःस्तुतश्चैकादशाक्षरः ॥ 149 ॥
द्वादशद्विदशाष्टादिदोर्दण्डास्त्रनिकेतनः ।
त्रयोदशभिदाभिन्नो विश्वेदेवाधिदैवतम् ॥ 150 ॥

चतुर्दशेन्द्रवरदश्चतुर्दशमनुप्रभुः ।
चतुर्दशाद्यविद्याढ्यश्चतुर्दशजगत्पतिः ॥ 151 ॥
सामपञ्चदशः पञ्चदशीशीतांशुनिर्मलः ।
तिथिपञ्चदशाकारस्तिथ्या पञ्चदशार्चितः ॥ 152 ॥
षोडशाधारनिलयः षोडशस्वरमातृकः ।
षोडशान्तपदावासः षोडशेन्दुकलात्मकः ॥ 153 ॥
कलासप्तदशी सप्तदशसप्तदशाक्षरः ।
अष्टादशद्वीपपतिरष्टादशपुराणकृत् ॥ 154 ॥
अष्टादशौषधीसृष्टिरष्टादशविधिः स्मृतः ।
अष्टादशलिपिव्यष्टिसमष्टिज्ञानकोविदः ॥ 155 ॥
अष्टादशान्नसम्पत्तिरष्टादशविजातिकृत् ।
एकविंशः पुमानेकविंशत्यङ्गुलिपल्लवः ॥ 156 ॥
चतुर्विंशतितत्त्वात्मा पञ्चविंशाख्यपूरुषः ।
सप्तविंशतितारेशः सप्तविंशतियोगकृत् ॥ 157 ॥
द्वात्रिंशद्भैरवाधीशश्चतुस्त्रिंशन्महाह्रदः ।
षट्त्रिंशत्तत्त्वसम्भूतिरष्टत्रिंशत्कलात्मकः ॥ 158 ॥
पञ्चाशद्विष्णुशक्तीशः पञ्चाशन्मातृकालयः ।
द्विपञ्चाशद्वपुःश्रेणीत्रिषष्ट्यक्षरसंश्रयः ।
पञ्चाशदक्षरश्रेणीपञ्चाशद्रुद्रविग्रहः ॥ 159 ॥
चतुःषष्टिमहासिद्धियोगिनीवृन्दवन्दितः ।
नमदेकोनपञ्चाशन्मरुद्वर्गनिरर्गलः ॥ 160 ॥

चतुःषष्ट्यर्थनिर्णेता चतुःषष्टिकलानिधिः ।
अष्टषष्टिमहातीर्थक्षेत्रभैरववन्दितः ॥ 161 ॥
चतुर्नवतिमन्त्रात्मा षण्णवत्यधिकप्रभुः ।
शतानन्दः शतधृतिः शतपत्रायतेक्षणः ॥ 162 ॥
शतानीकः शतमखः शतधारावरायुधः ।
सहस्रपत्रनिलयः सहस्रफणिभूषणः ॥ 163 ॥
सहस्रशीर्षा पुरुषः सहस्राक्षः सहस्रपात् ।
सहस्रनामसंस्तुत्यः सहस्राक्षबलापहः ॥ 164 ॥
दशसाहस्रफणिभृत्फणिराजकृतासनः ।
अष्टाशीतिसहस्राद्यमहर्षिस्तोत्रपाठितः ॥ 165 ॥
लक्षाधारः प्रियाधारो लक्षाधारमनोमयः ।
चतुर्लक्षजपप्रीतश्चतुर्लक्षप्रकाशकः ॥ 166 ॥
चतुरशीतिलक्षाणां जीवानां देहसंस्थितः ।
कोटिसूर्यप्रतीकाशः कोटिचन्द्रांशुनिर्मलः ॥ 167 ॥
शिवोद्भवाद्यष्टकोटिवैनायकधुरन्धरः ।
सप्तकोटिमहामन्त्रमन्त्रितावयवद्युतिः ॥ 168 ॥
त्रयस्त्रिंशत्कोटिसुरश्रेणीप्रणतपादुकः ।
अनन्तदेवतासेव्यो ह्यनन्तशुभदायकः ॥ 169 ॥
अनन्तनामानन्तश्रीरनन्तोஉनन्तसौख्यदः ।
अनन्तशक्तिसहितो ह्यनन्तमुनिसंस्तुतः ॥ 170 ॥

इति वैनायकं नाम्नां सहस्रमिदमीरितम् ।
इदं ब्राह्मे मुहूर्ते यः पठति प्रत्यहं नरः ॥ 171 ॥
करस्थं तस्य सकलमैहिकामुष्मिकं सुखम् ।
आयुरारोग्यमैश्वर्यं धैर्यं शौर्यं बलं यशः ॥ 172 ॥
मेधा प्रज्ञा धृतिः कान्तिः सौभाग्यमभिरूपता ।
सत्यं दया क्षमा शान्तिर्दाक्षिण्यं धर्मशीलता ॥ 173 ॥
जगत्संवननं विश्वसंवादो वेदपाटवम् ।
सभापाण्डित्यमौदार्यं गाम्भीर्यं ब्रह्मवर्चसम् ॥ 174 ॥
ओजस्तेजः कुलं शीलं प्रतापो वीर्यमार्यता ।
ज्ञानं विज्ञानमास्तिक्यं स्थैर्यं विश्वासता तथा ॥ 175 ॥
धनधान्यादिवृद्धिश्च सकृदस्य जपाद्भवेत् ।
वश्यं चतुर्विधं विश्वं जपादस्य प्रजायते ॥ 176 ॥
राज्ञो राजकलत्रस्य राजपुत्रस्य मन्त्रिणः ।
जप्यते यस्य वश्यार्थे स दासस्तस्य जायते ॥ 177 ॥
धर्मार्थकाममोक्षाणामनायासेन साधनम् ।
शाकिनीडाकिनीरक्षोयक्षग्रहभयापहम् ॥ 178 ॥
साम्राज्यसुखदं सर्वसपत्नमदमर्दनम् ।
समस्तकलहध्वंसि दग्धबीजप्ररोहणम् ॥ 179 ॥
दुःस्वप्नशमनं क्रुद्धस्वामिचित्तप्रसादनम् ।
षड्वर्गाष्टमहासिद्धित्रिकालज्ञानकारणम् ॥ 180 ॥

परकृत्यप्रशमनं परचक्रप्रमर्दनम् ।
सङ्ग्राममार्गे सवेषामिदमेकं जयावहम् ॥ 181 ॥
सर्ववन्ध्यत्वदोषघ्नं गर्भरक्षैककारणम् ।
पठ्यते प्रत्यहं यत्र स्तोत्रं गणपतेरिदम् ॥ 182 ॥
देशे तत्र न दुर्भिक्षमीतयो दुरितानि च ।
न तद्गेहं जहाति श्रीर्यत्रायं जप्यते स्तवः ॥ 183 ॥
क्षयकुष्ठप्रमेहार्शभगन्दरविषूचिकाः ।
गुल्मं प्लीहानमशमानमतिसारं महोदरम् ॥ 184 ॥
कासं श्वासमुदावर्तं शूलं शोफामयोदरम् ।
शिरोरोगं वमिं हिक्कां गण्डमालामरोचकम् ॥ 185 ॥
वातपित्तकफद्वन्द्वत्रिदोषजनितज्वरम् ।
आगन्तुविषमं शीतमुष्णं चैकाहिकादिकम् ॥ 186 ॥
इत्याद्युक्तमनुक्तं वा रोगदोषादिसम्भवम् ।
सर्वं प्रशमयत्याशु स्तोत्रस्यास्य सकृज्जपः ॥ 187 ॥
प्राप्यतेஉस्य जपात्सिद्धिः स्त्रीशूद्रैः पतितैरपि ।
सहस्रनाममन्त्रोஉयं जपितव्यः शुभाप्तये ॥ 188 ॥
महागणपतेः स्तोत्रं सकामः प्रजपन्निदम् ।
इच्छया सकलान् भोगानुपभुज्येह पार्थिवान् ॥ 189 ॥
मनोरथफलैर्दिव्यैर्व्योमयानैर्मनोरमैः ।
चन्द्रेन्द्रभास्करोपेन्द्रब्रह्मशर्वादिसद्मसु ॥ 190 ॥

कामरूपः कामगतिः कामदः कामदेश्वरः ।
भुक्त्वा यथेप्सितान्भोगानभीष्टैः सह बन्धुभिः ॥ 191 ॥
गणेशानुचरो भूत्वा गणो गणपतिप्रियः ।
नन्दीश्वरादिसानन्दैर्नन्दितः सकलैर्गणैः ॥ 192 ॥
शिवाभ्यां कृपया पुत्रनिर्विशेषं च लालितः ।
शिवभक्तः पूर्णकामो गणेश्वरवरात्पुनः ॥ 193 ॥
जातिस्मरो धर्मपरः सार्वभौमोஉभिजायते ।
निष्कामस्तु जपन्नित्यं भक्त्या विघ्नेशतत्परः ॥ 194 ॥
योगसिद्धिं परां प्राप्य ज्ञानवैराग्यसंयुतः ।
निरन्तरे निराबाधे परमानन्दसञ्ज्ञिते ॥ 195 ॥
विश्वोत्तीर्णे परे पूर्णे पुनरावृत्तिवर्जिते ।
लीनो वैनायके धाम्नि रमते नित्यनिर्वृते ॥ 196 ॥
यो नामभिर्हुतैर्दत्तैः पूजयेदर्चयेएन्नरः ।
राजानो वश्यतां यान्ति रिपवो यान्ति दासताम् ॥ 197 ॥
तस्य सिध्यन्ति मन्त्राणां दुर्लभाश्चेष्टसिद्धयः ।
मूलमन्त्रादपि स्तोत्रमिदं प्रियतमं मम ॥ 198 ॥
नभस्ये मासि शुक्लायां चतुर्थ्यां मम जन्मनि ।
दूर्वाभिर्नामभिः पूजां तर्पणं विधिवच्चरेत् ॥ 199 ॥
अष्टद्रव्यैर्विशेषेण कुर्याद्भक्तिसुसंयुतः ।
तस्येप्सितं धनं धान्यमैश्वर्यं विजयो यशः ॥ 200 ॥

भविष्यति न सन्देहः पुत्रपौत्रादिकं सुखम् ।
इदं प्रजपितं स्तोत्रं पठितं श्रावितं श्रुतम् ॥ 201 ॥
व्याकृतं चर्चितं ध्यातं विमृष्टमभिवन्दितम् ।
इहामुत्र च विश्वेषां विश्वैश्वर्यप्रदायकम् ॥ 202 ॥
स्वच्छन्दचारिणाप्येष येन सन्धार्यते स्तवः ।
स रक्ष्यते शिवोद्भूतैर्गणैरध्यष्टकोटिभिः ॥ 203 ॥
लिखितं पुस्तकस्तोत्रं मन्त्रभूतं प्रपूजयेत् ।
तत्र सर्वोत्तमा लक्ष्मीः सन्निधत्ते निरन्तरम् ॥ 204 ॥
दानैरशेषैरखिलैर्व्रतैश्च तीर्थैरशेषैरखिलैर्मखैश्च ।
न तत्फलं विन्दति यद्गणेशसहस्रनामस्मरणेन सद्यः ॥ 205 ॥
एतन्नाम्नां सहस्रं पठति दिनमणौ प्रत्यहम्प्रोज्जिहाने
सायं मध्यन्दिने वा त्रिषवणमथवा सन्ततं वा जनो यः ।
स स्यादैश्वर्यधुर्यः प्रभवति वचसां कीर्तिमुच्चैस्तनोति
दारिद्र्यं हन्ति विश्वं वशयति सुचिरं वर्धते पुत्रपौत्रैः ॥ 206 ॥
अकिञ्चनोप्येकचित्तो नियतो नियतासनः ।
प्रजपंश्चतुरो मासान् गणेशार्चनतत्परः ॥ 207 ॥
दरिद्रतां समुन्मूल्य सप्तजन्मानुगामपि ।
लभते महतीं लक्ष्मीमित्याज्ञा पारमेश्वरी ॥ 208 ॥
आयुष्यं वीतरोगं कुलमतिविमलं सम्पदश्चार्तिनाशः
कीर्तिर्नित्यावदाता भवति खलु नवा कान्तिरव्याजभव्या ।
पुत्राः सन्तः कलत्रं गुणवदभिमतं यद्यदन्यच्च तत्त –
न्नित्यं यः स्तोत्रमेतत् पठति गणपतेस्तस्य हस्ते समस्तम् ॥ 209 ॥
गणञ्जयो गणपतिर्हेरम्बो धरणीधरः ।
महागणपतिर्बुद्धिप्रियः क्षिप्रप्रसादनः ॥ 210 ॥

अमोघसिद्धिरमृतमन्त्रश्चिन्तामणिर्निधिः ।
सुमङ्गलो बीजमाशापूरको वरदः कलः ॥ 211 ॥
काश्यपो नन्दनो वाचासिद्धो ढुण्ढिर्विनायकः ।
मोदकैरेभिरत्रैकविंशत्या नामभिः पुमान् ॥ 212 ॥
उपायनं ददेद्भक्त्या मत्प्रसादं चिकीर्षति ।
वत्सरं विघ्नराजोஉस्य तथ्यमिष्टार्थसिद्धये ॥ 213 ॥
यः स्तौति मद्गतमना ममाराधनतत्परः ।
स्तुतो नाम्ना सहस्रेण तेनाहं नात्र संशयः ॥ 214 ॥
नमो नमः सुरवरपूजिताङ्घ्रये
नमो नमो निरुपममङ्गलात्मने ।
नमो नमो विपुलदयैकसिद्धये
नमो नमः करिकलभाननाय ते ॥ 215 ॥
किङ्किणीगणरचितचरणः
प्रकटितगुरुमितचारुकरणः ।
मदजललहरीकलितकपोलः
शमयतु दुरितं गणपतिनाम्ना ॥ 216 ॥

॥ इति श्रीगणेशपुराणे उपासनाखण्डे ईश्वरगणेशसंवादे
गणेशसहस्रनामस्तोत्रं नाम षट्चत्वारिंशोध्यायः ॥

॥ மஹாக³ணபதிஸஹஸ்ரநாமஸ்தோத்ரம் ॥

। முனிருவாச ।
கத²ம் நாம்நாம் ஸஹஸ்ரம் தம் க³ணேஶ உபதி³ஷ்டவான் ।
ஶிவத³ம் தன்மமாசக்ஷ்வ லோகானுக்³ரஹதத்பர ॥ 1॥

। ப்³ரஹ்மோவாச ।
தே³வ: பூர்வம் புராராதி: புரத்ரயஜயோத்³யமே ।
அனர்சனாத்³க³ணேஶஸ்ய ஜாதோ விக்⁴னாகுல: கில ॥ 2॥

மனஸா ஸ வினிர்தா⁴ர்ய த³த்³ருʼஶே விக்⁴னகாரணம் ।
மஹாக³ணபதிம் ப⁴க்த்யா ஸமப்⁴யர்ச்ய யதா²விதி⁴ ॥ 3॥

விக்⁴னப்ரஶமனோபாயமப்ருʼச்ச²த³பரிஶ்ரமம் ।
ஸந்துஷ்ட: பூஜயா ஶம்போ⁴ர்மஹாக³ணபதி: ஸ்வயம் ॥ 4॥

ஸர்வவிக்⁴னப்ரஶமனம் ஸர்வகாமப²லப்ரத³ம் ।
ததஸ்தஸ்மை ஸ்வயம் நாம்நாம் ஸஹஸ்ரமித³மப்³ரவீத் ॥ 5॥

அஸ்ய ஶ்ரீமஹாக³ணபதிஸஹஸ்ரநாமஸ்தோத்ரமாலாமந்த்ரஸ்ய ।
க³ணேஶ ருʼஷி: ।
மஹாக³ணபதிர்தே³வதா ।
நானாவிதா⁴னிச்ச²ந்தா³ம்ஸி ।
ஹுமிதி பீ³ஜம் ।
துங்க³மிதி ஶக்தி: ।
ஸ்வாஹாஶக்திரிதி கீலகம் ।

। அத² கரன்யாஸ: ।
க³ணேஶ்வரோ க³ணக்ரீட³ இத்யங்கு³ஷ்டா²ப்⁴யாம் நம: ।
குமாரகு³ருரீஶான இதி தர்ஜனீப்⁴யாம் நம: ॥ 1॥

ப்³ரஹ்மாண்ட³கும்ப⁴ஶ்சித்³வ்யோமேதி மத்⁴யமாப்⁴யாம் நம: ।
ரக்தோ ரக்தாம்ப³ரத⁴ர இத்யநாமிகாப்⁴யாம் நம: ॥ 2॥

ஸர்வஸத்³கு³ருஸம்ஸேவ்ய இதி கனிஷ்டி²காப்⁴யாம் நம: ।
லுப்தவிக்⁴ன: ஸ்வப⁴க்தாநாமிதி கரதலகரப்ருʼஷ்டா²ப்⁴யாம் நம: ॥

3॥

। அத² ஹ்ருʼத³யாதி³ன்யாஸ: ।
ச²ந்த³ஶ்ச²ந்தோ³த்³ப⁴வ இதி ஹ்ருʼத³யாய நம: ।
நிஷ்கலோ நிர்மல இதி ஶிரஸே ஸ்வாஹா ।
ஸ்ருʼஷ்டிஸ்தி²திலயக்ரீட³ இதி ஶிகா²யை வஷட் ।
ஜ்ஞானம் விஜ்ஞானமானந்த³ இதி கவசாய ஹும் ।
அஷ்டாங்க³யோக³ப²லப்⁴ருʼதி³தி நேத்ரத்ரயாய வௌஷட் ।
அனந்தஶக்திஸஹித இத்யஸ்த்ராய ப²ட் ।
பூ⁴ர்பு⁴வ: ஸ்வரோம் இதி தி³க்³ப³ந்த:⁴ ।

। அத² த்⁴யானம் ।
க³ஜவத³னமசிந்த்யம் தீக்ஷ்ணத³ம்ஷ்ட்ரம் த்ரினேத்ரம்
ப்³ருʼஹது³த³ரமஶேஷம் பூ⁴திராஜம் புராணம் ।
அமரவரஸுபூஜ்யம் ரக்தவர்ணம் ஸுரேஶம் பஶுபதிஸுதமீஶம்
விக்⁴னராஜம் நமாமி ஸகலவிக்⁴னவினாஶனத்³வாரா ॥ 1॥
ஶ்ரீமஹாக³ணபதிப்ரஸாத³ஸித்³த்⁴யர்தே² ஜபே வினியோக:³ ।

। ஶ்ரீக³ணபதிருவாச ।
ௐ க³ணேஶ்வரோ க³ணக்ரீடோ³ க³ணனாதோ² க³ணாதி⁴ப: ।
ஏகத³ந்தோ வக்ரதுண்டோ³ க³ஜவக்த்ரோ மஹோத³ர: ॥ 1॥

லம்போ³த³ரோ தூ⁴ம்ரவர்ணோ விகடோ விக்⁴னனாஶன: ।
ஸுமுகோ² து³ர்முகோ² பு³த்³தோ⁴ விக்⁴னராஜோ க³ஜானன: ॥ 2॥

பீ⁴ம: ப்ரமோத³ ஆமோத:³ ஸுரானந்தோ³ மதோ³த்கட: ।
ஹேரம்ப:³ ஶம்ப³ர: ஶம்பு⁴ர்லம்ப³கர்ணோ மஹாப³ல: ॥ 3॥

நந்த³னோ லம்படோ பீ⁴மோ மேக⁴னாதோ³ க³ணஞ்ஜய: ।
வினாயகோ விரூபாக்ஷோ வீர: ஶூரவரப்ரத:³ ॥ 4॥

மஹாக³ணபதிர்பு³த்³தி⁴ப்ரிய: க்ஷிப்ரப்ரஸாத³ன: ।
ருத்³ரப்ரியோ க³ணாத்⁴யக்ஷ உமாபுத்ரோऽக⁴னாஶன: ॥ 5॥

குமாரகு³ருரீஶானபுத்ரோ மூஷகவாஹன: ।
ஸித்³தி⁴ப்ரிய: ஸித்³தி⁴பதி: ஸித்³த:⁴ ஸித்³தி⁴வினாயக: ॥ 6॥

அவிக்⁴னஸ்தும்பு³ரு: ஸிம்ஹவாஹனோ மோஹினீப்ரிய: ।
கடங்கடோ ராஜபுத்ர: ஶாகல: ஸம்மிதோऽமித: ॥ 7॥

கூஷ்மாண்ட³ஸாமஸம்பூ⁴திர்து³ர்ஜயோ தூ⁴ர்ஜயோ ஜய: ।
பூ⁴பதிர்பு⁴வனபதிர்பூ⁴தாநாம் பதிரவ்யய: ॥ 8॥

விஶ்வகர்தா விஶ்வமுகோ² விஶ்வரூபோ நிதி⁴ர்கு³ண: ।
கவி: கவீநாம்ருʼஷபோ⁴ ப்³ரஹ்மண்யோ ப்³ரஹ்மவித்ப்ரிய: ॥ 9॥

ஜ்யேஷ்ட²ராஜோ நிதி⁴பதிர்னிதி⁴ப்ரியபதிப்ரிய: ।
ஹிரண்மயபுராந்த:ஸ்த:² ஸூர்யமண்ட³லமத்⁴யக:³ ॥ 10॥

கராஹதித்⁴வஸ்தஸிந்து⁴ஸலில: பூஷத³ந்தபி⁴த் ।
உமாங்ககேலிகுதுகீ முக்தித:³ குலபாவன: ॥ 11॥

கிரீடீ குண்ட³லீ ஹாரீ வனமாலீ மனோமய: ।
வைமுக்²யஹததை³த்யஶ்ரீ: பாதா³ஹதிஜிதக்ஷிதி: ॥ 12॥

ஸத்³யோஜாத: ஸ்வர்ணமுஞ்ஜமேக²லீ து³ர்னிமித்தஹ்ருʼத் ।
து:³ஸ்வப்னஹ்ருʼத்ப்ரஸஹனோ கு³ணீ நாத³ப்ரதிஷ்டி²த: ॥ 13॥

ஸுரூப: ஸர்வனேத்ராதி⁴வாஸோ வீராஸனாஶ்ரய: ।
பீதாம்ப³ர: க²ண்ட³ரத:³ க²ண்ட³வைஶாக²ஸம்ஸ்தி²த: ॥ 14॥

சித்ராங்க:³ ஶ்யாமத³ஶனோ பா⁴லசந்த்³ரோ ஹவிர்பு⁴ஜ: ।
யோகா³தி⁴பஸ்தாரகஸ்த:² புருஷோ க³ஜகர்ணக: ॥ 15॥

க³ணாதி⁴ராஜோ விஜய: ஸ்தி²ரோ க³ஜபதிர்த்⁴வஜீ ।
தே³வதே³வ: ஸ்மர: ப்ராணதீ³பகோ வாயுகீலக: ॥ 16॥

விபஶ்சித்³வரதோ³ நாதோ³ நாத³பி⁴ன்னமஹாசல: ।
வராஹரத³னோ ம்ருʼத்யுஞ்ஜயோ வ்யாக்⁴ராஜிநாம்ப³ர: ॥ 17॥

இச்சா²ஶக்திப⁴வோ தே³வத்ராதா தை³த்யவிமர்த³ன: ।
ஶம்பு⁴வக்த்ரோத்³ப⁴வ: ஶம்பு⁴கோபஹா ஶம்பு⁴ஹாஸ்யபூ:⁴ ॥ 18॥

ஶம்பு⁴தேஜா: ஶிவாஶோகஹாரீ கௌ³ரீஸுகா²வஹ: ।
உமாங்க³மலஜோ கௌ³ரீதேஜோபூ:⁴ ஸ்வர்து⁴னீப⁴வ: ॥ 19॥

யஜ்ஞகாயோ மஹானாதோ³ கி³ரிவர்ஷ்மா ஶுபா⁴னன: ।
ஸர்வாத்மா ஸர்வதே³வாத்மா ப்³ரஹ்மமூர்தா⁴ ககுப்ஶ்ருதி: ॥ 20॥

ப்³ரஹ்மாண்ட³கும்ப⁴ஶ்சித்³வ்யோமபா⁴ல:ஸத்யஶிரோருஹ: ।
ஜக³ஜ்ஜன்மலயோன்மேஷனிமேஷோऽக்³ன்யர்கஸோமத்³ருʼக் ॥ 21॥

கி³ரீந்த்³ரைகரதோ³ த⁴ர்மாத⁴ர்மோஷ்ட:² ஸாமப்³ருʼம்ஹித: ।
க்³ரஹர்க்ஷத³ஶனோ வாணீஜிஹ்வோ வாஸவனாஸிக: ॥ 22॥

ப்⁴ரூமத்⁴யஸம்ஸ்தி²தகரோ ப்³ரஹ்மவித்³யாமதோ³த³க: ।
குலாசலாம்ஸ: ஸோமார்கக⁴ண்டோ ருத்³ரஶிரோத⁴ர: ॥ 23॥

நதீ³னத³பு⁴ஜ: ஸர்பாங்கு³லீகஸ்தாரகானக:² ।
வ்யோமனாபி:⁴ ஶ்ரீஹ்ருʼத³யோ மேருப்ருʼஷ்டோ²ऽர்ணவோத³ர: ॥ 24॥

குக்ஷிஸ்த²யக்ஷக³ந்த⁴ர்வரக்ஷ:கின்னரமானுஷ: ।
ப்ருʼத்²வீகடி: ஸ்ருʼஷ்டிலிங்க:³ ஶைலோருர்த³ஸ்ரஜானுக: ॥ 25॥

பாதாலஜங்கோ⁴ முனிபாத்காலாங்கு³ஷ்ட²ஸ்த்ரயீதனு: ।
ஜ்யோதிர்மண்ட³லலாங்கூ³லோ ஹ்ருʼத³யாலானனிஶ்சல: ॥ 26॥

ஹ்ருʼத்பத்³மகர்ணிகாஶாலீ வியத்கேலிஸரோவர: ।
ஸத்³ப⁴க்தத்⁴யானனிக³ட:³ பூஜாவாரினிவாரித: ॥ 27॥

ப்ரதாபீ காஶ்யபோ மந்தா க³ணகோ விஷ்டபீ ப³லீ ।
யஶஸ்வீ தா⁴ர்மிகோ ஜேதா ப்ரத²ம: ப்ரமதே²ஶ்வர: ॥ 28॥

சிந்தாமணிர்த்³வீபபதி: கல்பத்³ருமவனாலய: ।
ரத்னமண்ட³பமத்⁴யஸ்தோ² ரத்னஸிம்ஹாஸனாஶ்ரய: ॥ 29॥

தீவ்ராஶிரோத்³த்⁴ருʼதபதோ³ ஜ்வாலினீமௌலிலாலித: ।
நந்தா³னந்தி³தபீட²ஶ்ரீர்போ⁴க³தோ³ பூ⁴ஷிதாஸன: ॥ 30॥

ஸகாமதா³யினீபீட:² ஸ்பு²ரது³க்³ராஸனாஶ்ரய: ।
தேஜோவதீஶிரோரத்னம் ஸத்யானித்யாவதம்ஸித: ॥ 31॥

ஸவிக்⁴னனாஶினீபீட:² ஸர்வஶக்த்யம்பு³ஜாலய: ।
லிபிபத்³மாஸனாதா⁴ரோ வஹ்னிதா⁴மத்ரயாலய: ॥ 32॥

உன்னதப்ரபதோ³ கூ³ட⁴கு³ல்ப:² ஸம்வ்ருʼதபார்ஷ்ணிக: ।
பீனஜங்க:⁴ ஶ்லிஷ்டஜானு: ஸ்தூ²லோரு: ப்ரோன்னமத்கடி: ॥ 33॥

நிம்னனாபி:⁴ ஸ்தூ²லகுக்ஷி: பீனவக்ஷா ப்³ருʼஹத்³பு⁴ஜ: ।
பீனஸ்கந்த:⁴ கம்பு³கண்டோ² லம்போ³ஷ்டோ² லம்ப³னாஸிக: ॥ 34॥

ப⁴க்³னவாமரத³ஸ்துங்க³ஸவ்யத³ந்தோ மஹாஹனு: ।
ஹ்ரஸ்வனேத்ரத்ரய: ஶூர்பகர்ணோ நிபி³ட³மஸ்தக: ॥ 35॥

ஸ்தப³காகாரகும்பா⁴க்³ரோ ரத்னமௌலிர்னிரங்குஶ: ।
ஸர்பஹாரகடீஸூத்ர: ஸர்பயஜ்ஞோபவீதவான் ॥ 36॥

ஸர்பகோடீரகடக: ஸர்பக்³ரைவேயகாங்க³த:³ ।
ஸர்பகக்ஷோத³ராப³ந்த:⁴ ஸர்பராஜோத்தரச்ச²த:³ ॥ 37॥

ரக்தோ ரக்தாம்ப³ரத⁴ரோ ரக்தமாலாவிபூ⁴ஷண: ।
ரக்தேக்ஷணோ ரக்தகரோ ரக்ததால்வோஷ்ட²பல்லவ: ॥ 38॥

ஶ்வேத: ஶ்வேதாம்ப³ரத⁴ர: ஶ்வேதமாலாவிபூ⁴ஷண: ।
ஶ்வேதாதபத்ரருசிர: ஶ்வேதசாமரவீஜித: ॥ 39॥

ஸர்வாவயவஸம்பூர்ண: ஸர்வலக்ஷணலக்ஷித: ।
ஸர்வாப⁴ரணஶோபா⁴ட்⁴ய: ஸர்வஶோபா⁴ஸமன்வித: ॥ 40॥

ஸர்வமங்க³லமாங்க³ல்ய: ஸர்வகாரணகாரணம் ।
ஸர்வதே³வவர: ஶார்ங்கீ³ பீ³ஜபூரீ க³தா³த⁴ர: ॥ 41॥

ஶுபா⁴ங்கோ³ லோகஸாரங்க:³ ஸுதந்துஸ்தந்துவர்த⁴ன: ।
கிரீடீ குண்ட³லீ ஹாரீ வனமாலீ ஶுபா⁴ங்க³த:³ ॥ 42॥

இக்ஷுசாபத⁴ர: ஶூலீ சக்ரபாணி: ஸரோஜப்⁴ருʼத் ।
பாஶீ த்⁴ருʼதோத்பல: ஶாலிமஞ்ஜரீப்⁴ருʼத்ஸ்வத³ந்தப்⁴ருʼத் ॥ 43॥

கல்பவல்லீத⁴ரோ விஶ்வாப⁴யதை³ககரோ வஶீ ।
அக்ஷமாலாத⁴ரோ ஜ்ஞானமுத்³ராவான் முத்³க³ராயுத:⁴ ॥ 44॥

பூர்ணபாத்ரீ கம்பு³த⁴ரோ வித்⁴ருʼதாங்குஶமூலக: ।
கரஸ்தா²ம்ரப²லஶ்சூதகலிகாப்⁴ருʼத்குடா²ரவான் ॥ 45॥

புஷ்கரஸ்த²ஸ்வர்ணக⁴டீபூர்ணரத்னாபி⁴வர்ஷக: ।
பா⁴ரதீஸுந்த³ரீனாதோ² வினாயகரதிப்ரிய: ॥ 46॥

மஹாலக்ஷ்மீப்ரியதம: ஸித்³த⁴லக்ஷ்மீமனோரம: ।
ரமாரமேஶபூர்வாங்கோ³ த³க்ஷிணோமாமஹேஶ்வர: ॥ 47॥

மஹீவராஹவாமாங்கோ³ ரதிகந்த³ர்பபஶ்சிம: ।
ஆமோத³மோத³ஜனன: ஸம்ப்ரமோத³ப்ரமோத³ன: ॥ 48॥

ஸம்வர்தி⁴தமஹாவ்ருʼத்³தி⁴ர்ருʼத்³தி⁴ஸித்³தி⁴ப்ரவர்த⁴ன: ।
த³ந்தஸௌமுக்²யஸுமுக:² காந்திகந்த³லிதாஶ்ரய: ॥ 49॥

மத³னாவத்யாஶ்ரிதாங்க்⁴ரி: க்ருʼதவைமுக்²யது³ர்முக:² ।
விக்⁴னஸம்பல்லவ: பத்³ம: ஸர்வோன்னதமத³த்³ரவ: ॥ 50॥

விக்⁴னக்ருʼன்னிம்னசரணோ த்³ராவிணீஶக்திஸத்க்ருʼத: ।
தீவ்ராப்ரஸன்னனயனோ ஜ்வாலினீபாலிதைகத்³ருʼக் ॥ 51॥

மோஹினீமோஹனோ போ⁴க³தா³யினீகாந்திமண்ட³ன: ।
காமினீகாந்தவக்த்ரஶ்ரீரதி⁴ஷ்டி²தவஸுந்த⁴ர: ॥ 52॥

வஸுதா⁴ராமதோ³ன்னாதோ³ மஹாஶங்க²னிதி⁴ப்ரிய: ।
நமத்³வஸுமதீமாலீ மஹாபத்³மனிதி:⁴ ப்ரபு:⁴ ॥ 53॥

ஸர்வஸத்³கு³ருஸம்ஸேவ்ய: ஶோசிஷ்கேஶஹ்ருʼதா³ஶ்ரய: ।
ஈஶானமூர்தா⁴ தே³வேந்த்³ரஶிக:² பவனனந்த³ன: ॥ 54॥

ப்ரத்யுக்³ரனயனோ தி³வ்யோ தி³வ்யாஸ்த்ரஶதபர்வத்⁴ருʼக் ।
ஐராவதாதி³ஸர்வாஶாவாரணோ வாரணப்ரிய: ॥ 55॥

வஜ்ராத்³யஸ்த்ரபரீவாரோ க³ணசண்ட³ஸமாஶ்ரய: ।
ஜயாஜயபரிகரோ விஜயாவிஜயாவஹ: ॥ 56॥

அஜயார்சிதபாதா³ப்³ஜோ நித்யானந்த³வனஸ்தி²த: ।
விலாஸினீக்ருʼதோல்லாஸ: ஶௌண்டீ³ ஸௌந்த³ர்யமண்டி³த: ॥ 57॥

அனந்தானந்தஸுக²த:³ ஸுமங்க³லஸுமங்க³ல: ।
ஜ்ஞானாஶ்ரய: க்ரியாதா⁴ர இச்சா²ஶக்தினிஷேவித: ॥ 58॥

ஸுப⁴கா³ஸம்ஶ்ரிதபதோ³ லலிதாலலிதாஶ்ரய: ।
காமினீபாலன: காமகாமினீகேலிலாலித: ॥ 59॥

ஸரஸ்வத்யாஶ்ரயோ கௌ³ரீனந்த³ன: ஶ்ரீனிகேதன: ।
கு³ருகு³ப்தபதோ³ வாசாஸித்³தோ⁴ வாகீ³ஶ்வரீபதி: ॥ 60॥

நலினீகாமுகோ வாமாராமோ ஜ்யேஷ்டா²மனோரம: ।
ரௌத்³ரீமுத்³ரிதபாதா³ப்³ஜோ ஹும்பீ³ஜஸ்துங்க³ஶக்திக: ॥ 61॥

விஶ்வாதி³ஜனனத்ராண: ஸ்வாஹாஶக்தி: ஸகீலக: ।
அம்ருʼதாப்³தி⁴க்ருʼதாவாஸோ மத³கூ⁴ர்ணிதலோசன: ॥ 62॥

உச்சி²ஷ்டோச்சி²ஷ்டக³ணகோ க³ணேஶோ க³ணனாயக: ।
ஸார்வகாலிகஸம்ஸித்³தி⁴ர்னித்யஸேவ்யோ தி³க³ம்ப³ர: ॥ 63॥

அனபாயோऽனந்தத்³ருʼஷ்டிரப்ரமேயோऽஜராமர: ।
அனாவிலோऽப்ரதிஹதிரச்யுதோऽம்ருʼதமக்ஷர: ॥ 64॥

அப்ரதர்க்யோऽக்ஷயோऽஜய்யோऽனாதா⁴ரோऽநாமயோऽமல: ।
அமேயஸித்³தி⁴ரத்³வைதமகோ⁴ரோऽக்³னிஸமானன: ॥ 65॥

அனாகாரோऽப்³தி⁴பூ⁴ம்யக்³னிப³லக்⁴னோऽவ்யக்தலக்ஷண: ।
ஆதா⁴ரபீட²மாதா⁴ர ஆதா⁴ராதே⁴யவர்ஜித: ॥ 66॥

ஆகு²கேதன ஆஶாபூரக ஆகு²மஹாரத:² ।
இக்ஷுஸாக³ரமத்⁴யஸ்த² இக்ஷுப⁴க்ஷணலாலஸ: ॥ 67॥

இக்ஷுசாபாதிரேகஶ்ரீரிக்ஷுசாபனிஷேவித: ।
இந்த்³ரகோ³பஸமானஶ்ரீரிந்த்³ரனீலஸமத்³யுதி: ॥ 68॥

இந்தீ³வரத³லஶ்யாம இந்து³மண்ட³லமண்டி³த: ।
இத்⁴மப்ரிய இடா³பா⁴க³ இடா³வானிந்தி³ராப்ரிய: ॥ 69॥

இக்ஷ்வாகுவிக்⁴னவித்⁴வம்ஸீ இதிகர்தவ்யதேப்ஸித: ।
ஈஶானமௌலிரீஶான ஈஶானப்ரிய ஈதிஹா ॥ 70॥

ஈஷணாத்ரயகல்பாந்த ஈஹாமாத்ரவிவர்ஜித: ।
உபேந்த்³ர உடு³ப்⁴ருʼன்மௌலிருடு³னாத²கரப்ரிய: ॥ 71॥

உன்னதானன உத்துங்க³ உதா³ரஸ்த்ரித³ஶாக்³ரணீ: ।
ஊர்ஜஸ்வானூஷ்மலமத³ ஊஹாபோஹது³ராஸத:³ ॥ 72॥

ருʼக்³யஜு:ஸாமனயன ருʼத்³தி⁴ஸித்³தி⁴ஸமர்பக: ।
ருʼஜுசித்தைகஸுலபோ⁴ ருʼணத்ரயவிமோசன: ॥ 73॥

லுப்தவிக்⁴ன: ஸ்வப⁴க்தாநாம் லுப்தஶக்தி: ஸுரத்³விஷாம் ।
லுப்தஶ்ரீர்விமுகா²ர்சாநாம் லூதாவிஸ்போ²டனாஶன: ॥ 74॥

ஏகாரபீட²மத்⁴யஸ்த² ஏகபாத³க்ருʼதாஸன: ।
ஏஜிதாகி²லதை³த்யஶ்ரீரேதி⁴தாகி²லஸம்ஶ்ரய: ॥ 75॥

ஐஶ்வர்யனிதி⁴ரைஶ்வர்யமைஹிகாமுஷ்மிகப்ரத:³ ।
ஐரம்மத³ஸமோன்மேஷ ஐராவதஸமானன: ॥ 76॥

ஓம்காரவாச்ய ஓம்கார ஓஜஸ்வானோஷதீ⁴பதி: ।
ஔதா³ர்யனிதி⁴ரௌத்³த⁴த்யதை⁴ர்ய ஔன்னத்யனி:ஸம: ॥ 77॥

அங்குஶ: ஸுரனாகா³நாமங்குஶாகாரஸம்ஸ்தி²த: ।
அ: ஸமஸ்தவிஸர்கா³ந்தபதே³ஷு பரிகீர்தித: ॥ 78॥

கமண்ட³லுத⁴ர: கல்ப: கபர்தீ³ கலபா⁴னன: ।
கர்மஸாக்ஷீ கர்மகர்தா கர்மாகர்மப²லப்ரத:³ ॥ 79॥

கத³ம்ப³கோ³லகாகார: கூஷ்மாண்ட³க³ணனாயக: ।
காருண்யதே³ஹ: கபில: கத²க: கடிஸூத்ரப்⁴ருʼத் ॥ 80॥

க²ர்வ: க²ட்³க³ப்ரிய: க²ட்³க:³ கா²ந்தாந்த:ஸ்த:² க²னிர்மல: ।
க²ல்வாடஶ்ருʼங்க³னிலய: க²ட்வாங்கீ³ க²து³ராஸத:³ ॥ 81॥

கு³ணாட்⁴யோ க³ஹனோ க³த்³யோ க³த்³யபத்³யஸுதா⁴ர்ணவ: ।
க³த்³யகா³னப்ரியோ க³ர்ஜோ கீ³தகீ³ர்வாணபூர்வஜ: ॥ 82॥

கு³ஹ்யாசாரரதோ கு³ஹ்யோ கு³ஹ்யாக³மனிரூபித: ।
கு³ஹாஶயோ கு³டா³ப்³தி⁴ஸ்தோ² கு³ருக³ம்யோ கு³ருர்கு³ரு: ॥ 83॥

க⁴ண்டாக⁴ர்க⁴ரிகாமாலீ க⁴டகும்போ⁴ க⁴டோத³ர: ।
ஙகாரவாச்யோ ஙாகாரோ ஙகாராகாரஶுண்ட³ப்⁴ருʼத் ॥ 84॥

சண்ட³ஶ்சண்டே³ஶ்வரஶ்சண்டீ³ சண்டே³ஶஶ்சண்ட³விக்ரம: ।
சராசரபிதா சிந்தாமணிஶ்சர்வணலாலஸ: ॥ 85॥

ச²ந்த³ஶ்ச²ந்தோ³த்³ப⁴வஶ்ச²ந்தோ³ து³ர்லக்ஷ்யஶ்ச²ந்த³விக்³ரஹ: ।
ஜக³த்³யோனிர்ஜக³த்ஸாக்ஷீ ஜக³தீ³ஶோ ஜக³ன்மய: ॥ 86॥

ஜப்யோ ஜபபரோ ஜாப்யோ ஜிஹ்வாஸிம்ஹாஸனப்ரபு:⁴ ।
ஸ்ரவத்³க³ண்டோ³ல்லஸத்³தா⁴னசங்காரிப்⁴ரமராகுல: ॥ 87॥

டங்காரஸ்பா²ரஸம்ராவஷ்டங்காரமணினூபுர: ।
ட²த்³வயீபல்லவாந்தஸ்த²ஸர்வமந்த்ரேஷு ஸித்³தி⁴த:³ ॥ 88॥

டி³ண்டி³முண்டோ³ டா³கினீஶோ டா³மரோ டி³ண்டி³மப்ரிய: ।
ட⁴க்கானினாத³முதி³தோ டௌ⁴ங்கோ டு⁴ண்டி⁴வினாயக: ॥ 89॥

தத்த்வாநாம் ப்ரக்ருʼதிஸ்தத்த்வம் தத்த்வம்பத³னிரூபித: ।
தாரகாந்தரஸம்ஸ்தா²னஸ்தாரகஸ்தாரகாந்தக: ॥ 90॥

ஸ்தா²ணு: ஸ்தா²ணுப்ரிய: ஸ்தா²தா ஸ்தா²வரம் ஜங்க³மம் ஜக³த் ।
த³க்ஷயஜ்ஞப்ரமத²னோ தா³தா தா³னம் த³மோ த³யா ॥ 91॥

த³யாவாந்தி³வ்யவிப⁴வோ த³ண்ட³ப்⁴ருʼத்³த³ண்ட³னாயக: ।
த³ந்தப்ரபி⁴ன்னாப்⁴ரமாலோ தை³த்யவாரணதா³ரண: ॥ 92॥

த³ம்ஷ்ட்ராலக்³னத்³வீபக⁴டோ தே³வார்த²ன்ருʼக³ஜாக்ருʼதி: ।
த⁴னம் த⁴னபதேர்ப³ந்து⁴ர்த⁴னதோ³ த⁴ரணீத⁴ர: ॥ 93॥

த்⁴யானைகப்ரகடோ த்⁴யேயோ த்⁴யானம் த்⁴யானபராயண: ।
த்⁴வனிப்ரக்ருʼதிசீத்காரோ ப்³ரஹ்மாண்டா³வலிமேக²ல: ॥ 94॥

நந்த்³யோ நந்தி³ப்ரியோ நாதோ³ நாத³மத்⁴யப்ரதிஷ்டி²த: ।
நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யானித்யோ நிராமய: ॥ 95॥

பரம் வ்யோம பரம் தா⁴ம பரமாத்மா பரம் பத³ம் ॥ 96॥

பராத்பர: பஶுபதி: பஶுபாஶவிமோசன: ।
பூர்ணானந்த:³ பரானந்த:³ புராணபுருஷோத்தம: ॥ 97॥

பத்³மப்ரஸன்னவத³ன: ப்ரணதாஜ்ஞானனாஶன: ।
ப்ரமாணப்ரத்யயாதீத: ப்ரணதார்தினிவாரண: ॥ 98॥

ப²ணிஹஸ்த: ப²ணிபதி: பூ²த்கார: ப²ணிதப்ரிய: ।
பா³ணார்சிதாங்க்⁴ரியுக³லோ பா³லகேலிகுதூஹலீ ।
ப்³ரஹ்ம ப்³ரஹ்மார்சிதபதோ³ ப்³ரஹ்மசாரீ ப்³ருʼஹஸ்பதி: ॥ 99॥

ப்³ருʼஹத்தமோ ப்³ரஹ்மபரோ ப்³ரஹ்மண்யோ ப்³ரஹ்மவித்ப்ரிய: ।
ப்³ருʼஹன்னாதா³க்³ர்யசீத்காரோ ப்³ரஹ்மாண்டா³வலிமேக²ல: ॥ 100॥

ப்⁴ரூக்ஷேபத³த்தலக்ஷ்மீகோ ப⁴ர்கோ³ ப⁴த்³ரோ ப⁴யாபஹ: ।
ப⁴க³வான் ப⁴க்திஸுலபோ⁴ பூ⁴திதோ³ பூ⁴திபூ⁴ஷண: ॥ 101॥

ப⁴வ்யோ பூ⁴தாலயோ போ⁴க³தா³தா ப்⁴ரூமத்⁴யகோ³சர: ।
மந்த்ரோ மந்த்ரபதிர்மந்த்ரீ மத³மத்தோ மனோ மய: ॥ 102॥

மேக²லாஹீஶ்வரோ மந்த³க³திர்மந்த³னிபே⁴க்ஷண: ।
மஹாப³லோ மஹாவீர்யோ மஹாப்ராணோ மஹாமனா: ॥ 103॥

யஜ்ஞோ யஜ்ஞபதிர்யஜ்ஞகோ³ப்தா யஜ்ஞப²லப்ரத:³ ।
யஶஸ்கரோ யோக³க³ம்யோ யாஜ்ஞிகோ யாஜகப்ரிய: ॥ 104॥

ரஸோ ரஸப்ரியோ ரஸ்யோ ரஞ்ஜகோ ராவணார்சித: ।
ராஜ்யரக்ஷாகரோ ரத்னக³ர்போ⁴ ராஜ்யஸுக²ப்ரத:³ ॥ 105॥

லக்ஷோ லக்ஷபதிர்லக்ஷ்யோ லயஸ்தோ² லட்³டு³கப்ரிய: ।
லாஸப்ரியோ லாஸ்யபரோ லாப⁴க்ருʼல்லோகவிஶ்ருத: ॥ 106॥

வரேண்யோ வஹ்னிவத³னோ வந்த்³யோ வேதா³ந்தகோ³சர: ।
விகர்தா விஶ்வதஶ்சக்ஷுர்விதா⁴தா விஶ்வதோமுக:² ॥ 107॥

வாமதே³வோ விஶ்வனேதா வஜ்ரிவஜ்ரனிவாரண: ।
விவஸ்வத்³ப³ந்த⁴னோ விஶ்வாதா⁴ரோ விஶ்வேஶ்வரோ விபு:⁴ ॥ 108॥

ஶப்³த³ப்³ரஹ்ம ஶமப்ராப்ய: ஶம்பு⁴ஶக்திக³ணேஶ்வர: ।
ஶாஸ்தா ஶிகா²க்³ரனிலய: ஶரண்ய: ஶம்ப³ரேஶ்வர: ॥ 109॥

ஷட்³ருʼதுகுஸுமஸ்ரக்³வீ ஷடா³தா⁴ர: ஷட³க்ஷர: ।
ஸம்ஸாரவைத்³ய: ஸர்வஜ்ஞ: ஸர்வபே⁴ஷஜபே⁴ஷஜம் ॥ 110॥

ஸ்ருʼஷ்டிஸ்தி²திலயக்ரீட:³ ஸுரகுஞ்ஜரபே⁴த³க: ।
ஸிந்தூ³ரிதமஹாகும்ப:⁴ ஸத³ஸத்³ப⁴க்திதா³யக: ॥ 111॥

ஸாக்ஷீ ஸமுத்³ரமத²ன: ஸ்வயம்வேத்³ய: ஸ்வத³க்ஷிண: ।
ஸ்வதந்த்ர: ஸத்யஸம்கல்ப: ஸாமகா³னரத: ஸுகீ² ॥ 112॥

ஹம்ஸோ ஹஸ்திபிஶாசீஶோ ஹவனம் ஹவ்யகவ்யபு⁴க் ।
ஹவ்யம் ஹுதப்ரியோ ஹ்ருʼஷ்டோ ஹ்ருʼல்லேகா²மந்த்ரமத்⁴யக:³ ॥ 113॥

க்ஷேத்ராதி⁴ப: க்ஷமாப⁴ர்தா க்ஷமாக்ஷமபராயண: ।
க்ஷிப்ரக்ஷேமகர: க்ஷேமானந்த:³ க்ஷோணீஸுரத்³ரும: ॥ 114॥

த⁴ர்மப்ரதோ³ऽர்த²த:³ காமதா³தா ஸௌபா⁴க்³யவர்த⁴ன: ।
வித்³யாப்ரதோ³ விப⁴வதோ³ பு⁴க்திமுக்திப²லப்ரத:³ ॥ 115॥

ஆபி⁴ரூப்யகரோ வீரஶ்ரீப்ரதோ³ விஜயப்ரத:³ ।
ஸர்வவஶ்யகரோ க³ர்ப⁴தோ³ஷஹா புத்ரபௌத்ரத:³ ॥ 116॥

மேதா⁴த:³ கீர்தித:³ ஶோகஹாரீ தௌ³ர்பா⁴க்³யனாஶன: ।
ப்ரதிவாதி³முக²ஸ்தம்போ⁴ ருஷ்டசித்தப்ரஸாத³ன: ॥ 117॥

பராபி⁴சாரஶமனோ து:³க²ஹா ப³ந்த⁴மோக்ஷத:³ ।
லவஸ்த்ருடி: கலா காஷ்டா² நிமேஷஸ்தத்பரக்ஷண: ॥ 118॥

க⁴டீ முஹூர்த: ப்ரஹரோ தி³வா நக்தமஹர்னிஶம் ।
பக்ஷோ மாஸர்த்வயனாப்³த³யுக³ம் கல்போ மஹாலய: ॥ 119॥

ராஶிஸ்தாரா திதி²ர்யோகோ³ வார: கரணமம்ஶகம் ।
லக்³னம் ஹோரா காலசக்ரம் மேரு: ஸப்தர்ஷயோ த்⁴ருவ: ॥ 120॥

ராஹுர்மந்த:³ கவிர்ஜீவோ பு³தோ⁴ பௌ⁴ம: ஶஶீ ரவி: ।
கால: ஸ்ருʼஷ்டி: ஸ்தி²திர்விஶ்வம் ஸ்தா²வரம் ஜங்க³மம் ஜக³த் ॥ 121॥

பூ⁴ராபோऽக்³னிர்மருத்³வ்யோமாஹம்க்ருʼதி: ப்ரக்ருʼதி: புமான் ।
ப்³ரஹ்மா விஷ்ணு: ஶிவோ ருத்³ர ஈஶ: ஶக்தி: ஸதா³ஶிவ: ॥ 122॥

த்ரித³ஶா: பிதர: ஸித்³தா⁴ யக்ஷா ரக்ஷாம்ஸி கின்னரா: ।
ஸித்³த⁴வித்³யாத⁴ரா பூ⁴தா மனுஷ்யா: பஶவ: க²கா:³ ॥ 123॥

ஸமுத்³ரா: ஸரித: ஶைலா பூ⁴தம் ப⁴வ்யம் ப⁴வோத்³ப⁴வ: ।
ஸாம்க்²யம் பாதஞ்ஜலம் யோக³ம் புராணானி ஶ்ருதி: ஸ்ம்ருʼதி: ॥ 124॥

வேதா³ங்கா³னி ஸதா³சாரோ மீமாம்ஸா ந்யாயவிஸ்தர: ।
ஆயுர்வேதோ³ த⁴னுர்வேதோ³ கா³ந்த⁴ர்வம் காவ்யனாடகம் ॥ 125॥

வைகா²னஸம் பா⁴க³வதம் மானுஷம் பாஞ்சராத்ரகம் ।
ஶைவம் பாஶுபதம் காலாமுக²ம்பை⁴ரவஶாஸனம் ॥ 126॥

ஶாக்தம் வைனாயகம் ஸௌரம் ஜைனமார்ஹதஸம்ஹிதா ।
ஸத³ஸத்³வ்யக்தமவ்யக்தம் ஸசேதனமசேதனம் ॥ 127॥

ப³ந்தோ⁴ மோக்ஷ: ஸுக²ம் போ⁴கோ³ யோக:³ ஸத்யமணுர்மஹான் ।
ஸ்வஸ்தி ஹும்ப²ட் ஸ்வதா⁴ ஸ்வாஹா ஶ்ரௌஷட் வௌஷட் வஷண் நம: ॥

128॥

ஜ்ஞானம் விஜ்ஞானமானந்தோ³ போ³த:⁴ ஸம்வித்ஸமோऽஸம: ।
ஏக ஏகாக்ஷராதா⁴ர ஏகாக்ஷரபராயண: ॥ 129॥

ஏகாக்³ரதீ⁴ரேகவீர ஏகோऽனேகஸ்வரூபத்⁴ருʼக் ।
த்³விரூபோ த்³விபு⁴ஜோ த்³வ்யக்ஷோ த்³விரதோ³ த்³வீபரக்ஷக: ॥ 130॥

த்³வைமாதுரோ த்³விவத³னோ த்³வந்த்³வஹீனோ த்³வயாதிக:³ ।
த்ரிதா⁴மா த்ரிகரஸ்த்ரேதா த்ரிவர்க³ப²லதா³யக: ॥ 131॥

த்ரிகு³ணாத்மா த்ரிலோகாதி³ஸ்த்ரிஶக்தீஶஸ்த்ரிலோசன: ।
சதுர்வித⁴வசோவ்ருʼத்திபரிவ்ருʼத்திப்ரவர்தக: ॥ 132॥

சதுர்பா³ஹுஶ்சதுர்த³ந்தஶ்சதுராத்மா சதுர்பு⁴ஜ: ।
சதுர்விதோ⁴பாயமயஶ்சதுர்வர்ணாஶ்ரமாஶ்ரய: ।
சதுர்தீ²பூஜனப்ரீதஶ்சதுர்தீ²திதி²ஸம்ப⁴வ: ॥ 133॥

பஞ்சாக்ஷராத்மா பஞ்சாத்மா பஞ்சாஸ்ய: பஞ்சக்ருʼத்தம: ॥ 134॥

பஞ்சாதா⁴ர: பஞ்சவர்ண: பஞ்சாக்ஷரபராயண: ।
பஞ்சதால: பஞ்சகர: பஞ்சப்ரணவமாத்ருʼக: ॥ 135॥

பஞ்சப்³ரஹ்மமயஸ்பூ²ர்தி: பஞ்சாவரணவாரித: ।
பஞ்சப⁴க்ஷப்ரிய: பஞ்சபா³ண: பஞ்சஶிகா²த்மக: ॥ 136॥

ஷட்கோணபீட:² ஷட்சக்ரதா⁴மா ஷட்³க்³ரந்தி²பே⁴த³க: ।
ஷட³ங்க³த்⁴வாந்தவித்⁴வம்ஸீ ஷட³ங்கு³லமஹாஹ்ரத:³ ॥ 137॥

ஷண்முக:² ஷண்முக²ப்⁴ராதா ஷட்ஶக்திபரிவாரித: ।
ஷட்³வைரிவர்க³வித்⁴வம்ஸீ ஷடூ³ர்மிப⁴யப⁴ஞ்ஜன: ॥ 138॥

ஷட்தர்கதூ³ர: ஷட்கர்மா ஷட்³கு³ண: ஷட்³ரஸாஶ்ரய: ।
ஸப்தபாதாலசரண: ஸப்தத்³வீபோருமண்ட³ல: ॥ 139॥

ஸப்தஸ்வர்லோகமுகுட: ஸப்தஸப்திவரப்ரத:³ ।
ஸப்தாங்க³ராஜ்யஸுக²த:³ ஸப்தர்ஷிக³ணவந்தி³த: ॥ 140॥

ஸப்தச்ச²ந்தோ³னிதி:⁴ ஸப்தஹோத்ர: ஸப்தஸ்வராஶ்ரய: ।
ஸப்தாப்³தி⁴கேலிகாஸார: ஸப்தமாத்ருʼனிஷேவித: ॥ 141॥

ஸப்தச்ச²ந்தோ³ மோத³மத:³ ஸப்தச்ச²ந்தோ³ மக²ப்ரபு:⁴ ।
அஷ்டமூர்திர்த்⁴யேயமூர்திரஷ்டப்ரக்ருʼதிகாரணம் ॥ 142॥

அஷ்டாங்க³யோக³ப²லப்⁴ருʼத³ஷ்டபத்ராம்பு³ஜாஸன: ।
அஷ்டஶக்திஸமானஶ்ரீரஷ்டைஶ்வர்யப்ரவர்த⁴ன: ॥ 143॥

அஷ்டபீடோ²பபீட²ஶ்ரீரஷ்டமாத்ருʼஸமாவ்ருʼத: ।
அஷ்டபை⁴ரவஸேவ்யோऽஷ்டவஸுவந்த்³யோऽஷ்டமூர்திப்⁴ருʼத் ॥ 144॥

அஷ்டசக்ரஸ்பு²ரன்மூர்திரஷ்டத்³ரவ்யஹவி:ப்ரிய: ।
அஷ்டஶ்ரீரஷ்டஸாமஶ்ரீரஷ்டைஶ்வர்யப்ரதா³யக: ।
நவனாகா³ஸனாத்⁴யாஸீ நவனித்⁴யனுஶாஸித: ॥ 145॥

நவத்³வாரபுராவ்ருʼத்தோ நவத்³வாரனிகேதன: ।
நவனாத²மஹானாதோ² நவனாக³விபூ⁴ஷித: ॥ 146॥

நவநாராயணஸ்துல்யோ நவது³ர்கா³னிஷேவித: ।
நவரத்னவிசித்ராங்கோ³ நவஶக்திஶிரோத்³த்⁴ருʼத: ॥ 147॥

த³ஶாத்மகோ த³ஶபு⁴ஜோ த³ஶதி³க்பதிவந்தி³த: ।
த³ஶாத்⁴யாயோ த³ஶப்ராணோ த³ஶேந்த்³ரியனியாமக: ॥ 148॥

த³ஶாக்ஷரமஹாமந்த்ரோ த³ஶாஶாவ்யாபிவிக்³ரஹ: ।
ஏகாத³ஶமஹாருத்³ரை:ஸ்துதஶ்சைகாத³ஶாக்ஷர: ॥ 149॥

த்³வாத³ஶத்³வித³ஶாஷ்டாதி³தோ³ர்த³ண்டா³ஸ்த்ரனிகேதன: ।
த்ரயோத³ஶபி⁴தா³பி⁴ன்னோ விஶ்வேதே³வாதி⁴தை³வதம் ॥ 150॥

சதுர்த³ஶேந்த்³ரவரத³ஶ்சதுர்த³ஶமனுப்ரபு:⁴ ।
சதுர்த³ஶாத்³யவித்³யாட்⁴யஶ்சதுர்த³ஶஜக³த்பதி: ॥ 151॥

ஸாமபஞ்சத³ஶ: பஞ்சத³ஶீஶீதாம்ஶுனிர்மல: ।
திதி²பஞ்சத³ஶாகாரஸ்தித்²யா பஞ்சத³ஶார்சித: ॥ 152॥

ஷோட³ஶாதா⁴ரனிலய: ஷோட³ஶஸ்வரமாத்ருʼக: ।
ஷோட³ஶாந்தபதா³வாஸ: ஷோட³ஶேந்து³கலாத்மக: ॥ 153॥

கலாஸப்தத³ஶீ ஸப்தத³ஶஸப்தத³ஶாக்ஷர: ।
அஷ்டாத³ஶத்³வீபபதிரஷ்டாத³ஶபுராணக்ருʼத் ॥ 154॥

அஷ்டாத³ஶௌஷதீ⁴ஸ்ருʼஷ்டிரஷ்டாத³ஶவிதி:⁴ ஸ்ம்ருʼத: ।
அஷ்டாத³ஶலிபிவ்யஷ்டிஸமஷ்டிஜ்ஞானகோவித:³ ॥ 155॥

அஷ்டாத³ஶான்னஸம்பத்திரஷ்டாத³ஶவிஜாதிக்ருʼத் ।
ஏகவிம்ஶ: புமானேகவிம்ஶத்யங்கு³லிபல்லவ: ॥ 156॥

சதுர்விம்ஶதிதத்த்வாத்மா பஞ்சவிம்ஶாக்²யபூருஷ: ।
ஸப்தவிம்ஶதிதாரேஶ: ஸப்தவிம்ஶதியோக³க்ருʼத் ॥ 157॥

த்³வாத்ரிம்ஶத்³பை⁴ரவாதீ⁴ஶஶ்சதுஸ்த்ரிம்ஶன்மஹாஹ்ரத:³ ।
ஷட்த்ரிம்ஶத்தத்த்வஸம்பூ⁴திரஷ்டத்ரிம்ஶத்கலாத்மக: ॥ 158॥

பஞ்சாஶத்³விஷ்ணுஶக்தீஶ: பஞ்சாஶன்மாத்ருʼகாலய: ।
த்³விபஞ்சாஶத்³வபு:ஶ்ரேணீத்ரிஷஷ்ட்யக்ஷரஸம்ஶ்ரய: ।
பஞ்சாஶத³க்ஷரஶ்ரேணீபஞ்சாஶத்³ருத்³ரவிக்³ரஹ: ॥ 159॥

சது:ஷஷ்டிமஹாஸித்³தி⁴யோகி³னீவ்ருʼந்த³வந்தி³த: ।
நமதே³கோனபஞ்சாஶன்மருத்³வர்க³னிரர்க³ல: ॥ 160॥

சது:ஷஷ்ட்யர்த²னிர்ணேதா சது:ஷஷ்டிகலானிதி:⁴ ।
அஷ்டஷஷ்டிமஹாதீர்த²க்ஷேத்ரபை⁴ரவவந்தி³த: ॥ 161॥

சதுர்னவதிமந்த்ராத்மா ஷண்ணவத்யதி⁴கப்ரபு:⁴ ।
ஶதானந்த:³ ஶதத்⁴ருʼதி: ஶதபத்ராயதேக்ஷண: ॥ 162॥

ஶதானீக: ஶதமக:² ஶததா⁴ராவராயுத:⁴ ।
ஸஹஸ்ரபத்ரனிலய: ஸஹஸ்ரப²ணிபூ⁴ஷண: ॥ 163॥

ஸஹஸ்ரஶீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ।
ஸஹஸ்ரநாமஸம்ஸ்துத்ய: ஸஹஸ்ராக்ஷப³லாபஹ: ॥ 164॥

த³ஶஸாஹஸ்ரப²ணிப்⁴ருʼத்ப²ணிராஜக்ருʼதாஸன: ।
அஷ்டாஶீதிஸஹஸ்ராத்³யமஹர்ஷிஸ்தோத்ரபாடி²த: ॥ 165॥

லக்ஷாதா⁴ர: ப்ரியாதா⁴ரோ லக்ஷாதா⁴ரமனோமய: ।
சதுர்லக்ஷஜபப்ரீதஶ்சதுர்லக்ஷப்ரகாஶக: ॥ 166॥

சதுரஶீதிலக்ஷாணாம் ஜீவாநாம் தே³ஹஸம்ஸ்தி²த: ।
கோடிஸூர்யப்ரதீகாஶ: கோடிசந்த்³ராம்ஶுனிர்மல: ॥ 167॥

ஶிவோத்³ப⁴வாத்³யஷ்டகோடிவைனாயகது⁴ரந்த⁴ர: ।
ஸப்தகோடிமஹாமந்த்ரமந்த்ரிதாவயவத்³யுதி: ॥ 168॥

த்ரயஸ்த்ரிம்ஶத்கோடிஸுரஶ்ரேணீப்ரணதபாது³க: ।
அனந்ததே³வதாஸேவ்யோ ஹ்யனந்தஶுப⁴தா³யக: ॥ 169॥

அனந்தநாமானந்தஶ்ரீரனந்தோऽனந்தஸௌக்²யத:³ ।
அனந்தஶக்திஸஹிதோ ஹ்யனந்தமுனிஸம்ஸ்துத: ॥ 170॥

இதி வைனாயகம் நாம்நாம் ஸஹஸ்ரமித³மீரிதம் ।
இத³ம் ப்³ராஹ்மே முஹூர்தே ய: பட²தி ப்ரத்யஹம் நர: ॥ 171॥

கரஸ்த²ம் தஸ்ய ஸகலமைஹிகாமுஷ்மிகம் ஸுக²ம் ।
ஆயுராரோக்³யமைஶ்வர்யம் தை⁴ர்யம் ஶௌர்யம் ப³லம் யஶ: ॥ 172॥

மேதா⁴ ப்ரஜ்ஞா த்⁴ருʼதி: காந்தி: ஸௌபா⁴க்³யமபி⁴ரூபதா ।
ஸத்யம் த³யா க்ஷமா ஶாந்திர்தா³க்ஷிண்யம் த⁴ர்மஶீலதா ॥ 173॥

ஜக³த்ஸம்வனனம் விஶ்வஸம்வாதோ³ வேத³பாடவம் ।
ஸபா⁴பாண்டி³த்யமௌதா³ர்யம் கா³ம்பீ⁴ர்யம் ப்³ரஹ்மவர்சஸம் ॥ 174॥

ஓஜஸ்தேஜ: குலம் ஶீலம் ப்ரதாபோ வீர்யமார்யதா ।
ஜ்ஞானம் விஜ்ஞானமாஸ்திக்யம் ஸ்தை²ர்யம் விஶ்வாஸதா ததா² ॥ 175॥

த⁴னதா⁴ன்யாதி³வ்ருʼத்³தி⁴ஶ்ச ஸக்ருʼத³ஸ்ய ஜபாத்³ப⁴வேத் ।
வஶ்யம் சதுர்வித⁴ம் விஶ்வம் ஜபாத³ஸ்ய ப்ரஜாயதே ॥ 176॥

ராஜ்ஞோ ராஜகலத்ரஸ்ய ராஜபுத்ரஸ்ய மந்த்ரிண: ।
ஜப்யதே யஸ்ய வஶ்யார்தே² ஸ தா³ஸஸ்தஸ்ய ஜாயதே ॥ 177॥

த⁴ர்மார்த²காமமோக்ஷாணாமனாயாஸேன ஸாத⁴னம் ।
ஶாகினீடா³கினீரக்ஷோயக்ஷக்³ரஹப⁴யாபஹம் ॥ 178॥

ஸாம்ராஜ்யஸுக²த³ம் ஸர்வஸபத்னமத³மர்த³னம் ।
ஸமஸ்தகலஹத்⁴வம்ஸி த³க்³த⁴பீ³ஜப்ரரோஹணம் ॥ 179॥

து:³ஸ்வப்னஶமனம் க்ருத்³த⁴ஸ்வாமிசித்தப்ரஸாத³னம் ।
ஷட்³வர்கா³ஷ்டமஹாஸித்³தி⁴த்ரிகாலஜ்ஞானகாரணம் ॥ 180॥

பரக்ருʼத்யப்ரஶமனம் பரசக்ரப்ரமர்த³னம் ।
ஸம்க்³ராமமார்கே³ ஸர்வேஷாமித³மேகம் ஜயாவஹம் ॥ 181॥

ஸர்வவந்த்⁴யத்வதோ³ஷக்⁴னம் க³ர்ப⁴ரக்ஷைககாரணம் ।
பட்²யதே ப்ரத்யஹம் யத்ர ஸ்தோத்ரம் க³ணபதேரித³ம் ॥ 182॥

தே³ஶே தத்ர ந து³ர்பி⁴க்ஷமீதயோ து³ரிதானி ச ।
ந தத்³கே³ஹம் ஜஹாதி ஶ்ரீர்யத்ராயம் ஜப்யதே ஸ்தவ: ॥ 183॥

க்ஷயகுஷ்ட²ப்ரமேஹார்ஶப⁴க³ந்த³ரவிஷூசிகா: ।
கு³ல்மம் ப்லீஹானமஶமானமதிஸாரம் மஹோத³ரம் ॥ 184॥

காஸம் ஶ்வாஸமுதா³வர்தம் ஶூலம் ஶோபா²மயோத³ரம் ।
ஶிரோரோக³ம் வமிம் ஹிக்காம் க³ண்ட³மாலாமரோசகம் ॥ 185॥

வாதபித்தகப²த்³வந்த்³வத்ரிதோ³ஷஜனிதஜ்வரம் ।
ஆக³ந்துவிஷமம் ஶீதமுஷ்ணம் சைகாஹிகாதி³கம் ॥ 186॥

இத்யாத்³யுக்தமனுக்தம் வா ரோக³தோ³ஷாதி³ஸம்ப⁴வம் ।
ஸர்வம் ப்ரஶமயத்யாஶு ஸ்தோத்ரஸ்யாஸ்ய ஸக்ருʼஜ்ஜப: ॥ 187॥

ப்ராப்யதேऽஸ்ய ஜபாத்ஸித்³தி:⁴ ஸ்த்ரீஶூத்³ரை: பதிதைரபி ।
ஸஹஸ்ரநாமமந்த்ரோऽயம் ஜபிதவ்ய: ஶுபா⁴ப்தயே ॥ 188॥

மஹாக³ணபதே: ஸ்தோத்ரம் ஸகாம: ப்ரஜபன்னித³ம் ।
இச்ச²யா ஸகலான் போ⁴கா³னுபபு⁴ஜ்யேஹ பார்தி²வான் ॥ 189॥

மனோரத²ப²லைர்தி³வ்யைர்வ்யோமயானைர்மனோரமை: ।
சந்த்³ரேந்த்³ரபா⁴ஸ்கரோபேந்த்³ரப்³ரஹ்மஶர்வாதி³ஸத்³மஸு ॥ 190॥

காமரூப: காமக³தி: காமத:³ காமதே³ஶ்வர: ।
பு⁴க்த்வா யதே²ப்ஸிதான்போ⁴கா³னபீ⁴ஷ்டை: ஸஹ ப³ந்து⁴பி:⁴ ॥ 191॥

க³ணேஶானுசரோ பூ⁴த்வா க³ணோ க³ணபதிப்ரிய: ।
நந்தீ³ஶ்வராதி³ஸானந்தை³ர்னந்தி³த: ஸகலைர்க³ணை: ॥ 192॥

ஶிவாப்⁴யாம் க்ருʼபயா புத்ரனிர்விஶேஷம் ச லாலித: ।
ஶிவப⁴க்த: பூர்ணகாமோ க³ணேஶ்வரவராத்புன: ॥ 193॥

ஜாதிஸ்மரோ த⁴ர்மபர: ஸார்வபௌ⁴மோऽபி⁴ஜாயதே ।
நிஷ்காமஸ்து ஜபன்னித்யம் ப⁴க்த்யா விக்⁴னேஶதத்பர: ॥ 194॥

யோக³ஸித்³தி⁴ம் பராம் ப்ராப்ய ஜ்ஞானவைராக்³யஸம்யுத: ।
நிரந்தரே நிராபா³தே⁴ பரமானந்த³ஸம்ஜ்ஞிதே ॥ 195॥

விஶ்வோத்தீர்ணே பரே பூர்ணே புனராவ்ருʼத்திவர்ஜிதே ।
லீனோ வைனாயகே தா⁴ம்னி ரமதே நித்யனிர்வ்ருʼதே ॥ 196॥

யோ நாமபி⁴ர்ஹுதைர்த³த்தை: பூஜயேத³ர்சயீன்னர: ।
ராஜானோ வஶ்யதாம் யாந்தி ரிபவோ யாந்தி தா³ஸதாம் ॥ 197॥

தஸ்ய ஸித்⁴யந்தி மந்த்ராணாம் து³ர்லபா⁴ஶ்சேஷ்டஸித்³த⁴ய: ।
மூலமந்த்ராத³பி ஸ்தோத்ரமித³ம் ப்ரியதமம் மம ॥ 198॥

நப⁴ஸ்யே மாஸி ஶுக்லாயாம் சதுர்த்²யாம் மம ஜன்மனி ।
தூ³ர்வாபி⁴ர்நாமபி:⁴ பூஜாம் தர்பணம் விதி⁴வச்சரேத் ॥ 199॥

அஷ்டத்³ரவ்யைர்விஶேஷேண குர்யாத்³ப⁴க்திஸுஸம்யுத: ।
தஸ்யேப்ஸிதம் த⁴னம் தா⁴ன்யமைஶ்வர்யம் விஜயோ யஶ: ॥ 200॥

ப⁴விஷ்யதி ந ஸந்தே³ஹ: புத்ரபௌத்ராதி³கம் ஸுக²ம் ।
இத³ம் ப்ரஜபிதம் ஸ்தோத்ரம் படி²தம் ஶ்ராவிதம் ஶ்ருதம் ॥ 201॥

வ்யாக்ருʼதம் சர்சிதம் த்⁴யாதம் விம்ருʼஷ்டமபி⁴வந்தி³தம் ।
இஹாமுத்ர ச விஶ்வேஷாம் விஶ்வைஶ்வர்யப்ரதா³யகம் ॥ 202॥

ஸ்வச்ச²ந்த³சாரிணாப்யேஷ யேன ஸந்தா⁴ர்யதே ஸ்தவ: ।
ஸ ரக்ஷ்யதே ஶிவோத்³பூ⁴தைர்க³ணைரத்⁴யஷ்டகோடிபி:⁴ ॥ 203॥

லிகி²தம் புஸ்தகஸ்தோத்ரம் மந்த்ரபூ⁴தம் ப்ரபூஜயேத் ।
தத்ர ஸர்வோத்தமா லக்ஷ்மீ: ஸன்னித⁴த்தே நிரந்தரம் ॥ 204॥

தா³னைரஶேஷைரகி²லைர்வ்ரதைஶ்ச
தீர்தை²ரஶேஷைரகி²லைர்மகை²ஶ்ச ।
ந தத்ப²லம் விந்த³தி
யத்³க³ணேஶஸஹஸ்ரநாமஸ்மரணேன ஸத்³ய: ॥ 205॥

ஏதன்நாம்நாம் ஸஹஸ்ரம் பட²தி தி³னமணௌ ப்ரத்யஹம்
ப்ரோஜ்ஜிஹானே ஸாயம் மத்⁴யந்தி³னே வா
த்ரிஷவணமத²வா ஸந்ததம் வா ஜனோ ய: ।
ஸ ஸ்யாதை³ஶ்வர்யது⁴ர்ய: ப்ரப⁴வதி வசஸாம்
கீர்திமுச்சைஸ்தனோதி தா³ரித்³ர்யம் ஹந்தி விஶ்வம்
வஶயதி ஸுசிரம் வர்த⁴தே புத்ரபௌத்ரை: ॥ 206॥

அகிஞ்சனோऽப்யேகசித்தோ நியதோ நியதாஸன: ।
ப்ரஜபம்ஶ்சதுரோ மாஸான் க³ணேஶார்சனதத்பர: ॥ 207॥

த³ரித்³ரதாம் ஸமுன்மூல்ய ஸப்தஜன்மானுகா³மபி ।
லப⁴தே மஹதீம் லக்ஷ்மீமித்யாஜ்ஞா பாரமேஶ்வரீ ॥ 208॥

ஆயுஷ்யம் வீதரோக³ம் குலமதிவிமலம்
ஸம்பத³ஶ்சார்தினாஶ: கீர்திர்னித்யாவதா³தா ப⁴வதி
க²லு நவா காந்திரவ்யாஜப⁴வ்யா ।
புத்ரா: ஸந்த: கலத்ரம் கு³ணவத³பி⁴மதம்
யத்³யத³ன்யச்ச தத்தன் நித்யம் ய: ஸ்தோத்ரமேதத்
பட²தி க³ணபதேஸ்தஸ்ய ஹஸ்தே ஸமஸ்தம் ॥ 209॥

க³ணஞ்ஜயோ க³ணபதிர்ஹேரம்போ³ த⁴ரணீத⁴ர: ।
மஹாக³ணபதிர்பு³த்³தி⁴ப்ரிய: க்ஷிப்ரப்ரஸாத³ன: ॥ 210॥

அமோக⁴ஸித்³தி⁴ரம்ருʼதமந்த்ரஶ்சிந்தாமணிர்னிதி:⁴ ।
ஸுமங்க³லோ பீ³ஜமாஶாபூரகோ வரத:³ கல: ॥ 211॥

காஶ்யபோ நந்த³னோ வாசாஸித்³தோ⁴ டு⁴ண்டி⁴ர்வினாயக: ।
மோத³கைரேபி⁴ரத்ரைகவிம்ஶத்யா நாமபி:⁴ புமான் ॥ 212॥

உபாயனம் த³தே³த்³ப⁴க்த்யா மத்ப்ரஸாத³ம் சிகீர்ஷதி ।
வத்ஸரம் விக்⁴னராஜோऽஸ்ய தத்²யமிஷ்டார்த²ஸித்³த⁴யே ॥ 213॥

ய: ஸ்தௌதி மத்³க³தமனா மமாராத⁴னதத்பர: ।
ஸ்துதோ நாம்னா ஸஹஸ்ரேண தேனாஹம் நாத்ர ஸம்ஶய: ॥ 214॥

நமோ நம: ஸுரவரபூஜிதாங்க்⁴ரயே நமோ நமோ
நிருபமமங்க³லாத்மனே ।
நமோ நமோ விபுலத³யைகஸித்³த⁴யே நமோ நம:
கரிகலபா⁴னனாய தே ॥ 215॥

கிங்கிணீக³ணரசிதசரண:
ப்ரகடிதகு³ருமிதசாருகரண: ।
மத³ஜலலஹரீகலிதகபோல:
ஶமயது து³ரிதம் க³ணபதிநாம்னா ॥ 216॥

॥ இதி ஶ்ரீக³ணேஶபுராணே உபாஸனாக²ண்டே³
ஈஶ்வரக³ணேஶஸம்வாதே³ க³ணேஶஸஹஸ்ரநாமஸ்தோத்ரம்
நாம ஷட்சத்வாரிம்ஶோऽத்⁴யாய: ॥

|| கணேச ஸஹஸ்ர நாமாவளி ||

ஓம் கணேஸ்வராய நம:
ஓம் கணக்ரீடாய நம:
ஓம் கணநாதாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் ஏகதம்ஷ்ட்ராய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் கஜவக்த்ராய நம:
ஓம் மஹோதராய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் தூம்ரவர்ணாய நம:

ஓம் விகடாய நம:
ஓம் விக்நநாயகாய நம:
ஓம் ஸுமுகாய நம:
ஓம் துர்முகாய நம:
ஓம் புத்தாய நம:
ஓம் விக்நராஜாய நம:
ஓம் கஜாநநாய நம:
ஓம் பீமாய நம:
ஓம் ப்ரமோதாய நம:
ஓம் ஆமோதாய நம:

ஓம் ஸுராநந்தாய நம:
ஓம் மதோத்கடாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸம்பராய நம:
ஓம் ஸம்பவே நம:
ஓம் லம்பகர்ணாய நம:
ஓம் மஹாபலாய நம:
ஓம் நந்தநாய நம:
ஓம் அலம்படாய நம:
ஓம் அபீரவே நம:

ஓம் மேகநாதாய நம:
ஓம் கணஞ்ஜயாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் விரூபாக்ஷõய நம:
ஓம் தீரசூராய நம:
ஓம் வரப்ரதாய நம:
ஓம் மஹாகணபதயே நம:
ஓம் புத்திப்ரியாய நம:
ஓம் க்ஷிப்ரப்ரஸாத நாய நம:
ஓம் ருத்ரப்ரியாய நம:

ஓம் கணாத்யக்ஷõய நம:
ஓம் உமாபுத்ராய நம:
ஓம் அகநாஸநாய நம:
ஓம் குமாரகுரவே நம:
ஓம் ஈஸாநபுத்ராய நம:
ஓம் மூஷிகவாஹநாய நம:
ஓம் ஸித்திப்ரதாய நம:
ஓம் ஸித்திபதயே நம:
ஓம் ஸித்தாய நம:
ஓம் ஸித்திவிநாயகாய நம:

ஓம் அவிக்னாய நம:
ஓம் தும்புரவே நம:
ஓம் ஸிம்ஹவாஹநாய நம:
ஓம் மோஹிநீப்ரியாய நம:
ஓம் கடங்கடாய நம:
ஓம் ராஜபுத்ராய நம:
ஓம் ஸாலகாய நம:
ஓம் ஸம்மிதாய நம:
ஓம் அமிதாய நம:
ஓம் கூச்மாண்டஸாம ஸம்பூதாய நம:

ஓம் துர்ஜயாய நம:
ஓம் தூர்ஜயாய நம:
ஓம் ஜயாய நம:
ஓம் பூபதயே நம:
ஓம் புவனபதயே நம:
ஓம் பூதாநாம்பதயே நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் விஸ்வகர்த்ரே நம:
ஓம் விஸ்வமுகாய நம:
ஓம் விஸ்வரூபாய நம:

ஓம் நிதயே நம:ஓம் க்ருணயே நம:
ஓம் கவயே நம:
ஓம் கவீநாம்ருஷபாய நம:
ஓம் ப்ரஹ்மண்யாய நம:
ஓம் ப்ரஹ்மணஸ்பதயே நம:
ஓம் ஜ்யேஷ்டராஜாய நம:
ஓம் நிதிபதயே நம:
ஓம் நிதிப்ரியபதி ப்ரியாய நம:
ஓம் ஹிரண்மயபுராந்தஸ் தாய நம:

ஓம் ஸூர்யமண்டல மத்யகாய நம:
ஓம் கராஹதித்வஸ்தஸிந்து ஸலிலாய நம:
ஓம் பூஷதந்தபிதே நம:
ஓம் உமாங்ககேளி குதூகிநே நம:
ஓம் முக்திதாய நம:
ஓம் குலபாலனாய நம:
ஓம் கிரீடிநே நம:
ஓம் குண்டலிநே நம:
ஓம் ஹாரிணே நம:
ஓம் வநமாலிநே நம:

ஓம் மநேமயாய நம:
ஓம் வைமுக்யஹத த்ருஷ்ய ஸ்ரியே நம:
ஓம் பாதாஹத்யா ஜிதக்ஷிதயே நம:
ஓம் ஸத்யோஜாதாய நம:
ஓம் ஸ்வர்ணபுஜாய நம:
ஓம் மேகலிநே நம:
ஓம் துர்நிமித்தஹ்ருதே நம:
ஓம் துஸ்வப்நஹ்ருதே நம:
ஓம் ப்ரஹஸநாய நம:
ஓம் குணிநே நம:

ஓம் நாதப்ரதிஷ்டிதாய நம:
ஓம் ஸுரூபாய நம:
ஓம் ஸர்வநேத்ராதி வாஸாய நம:
ஓம் வீராஸநாஸ்ரயாய நம:
ஓம் பீதாம்பராய நம:
ஓம் கட்கதராய நம:
ஓம் கண்டேந்து க்ருத ஸேகராய நம:
ஓம் சித்ராங்க ஸ்யாம தஸநாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் சதுர்புஜாய நம:

ஓம் யோகாதிபாய நம:
ஓம் தாரகஸ்தாய நம:
ஓம் புருஷாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் கணாதிராஜாய நம:
ஓம் விஜயஸ்திராய நம:
ஓம் கணபதித்வஜிநே நம:
ஓம் தேவதேவாய நம:
ஓம் ஸ்மரப்ராண தீபகாய நம:
ஓம் வாயுகீலகாய நம:

ஓம் விபஸ்சித்வரதாய நம:
ஓம் நாதாய நம:
ஓம் நாதபிந்நவலாஹகாய நம:
ஓம் வராஹவதநாய நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் வ்யாக்ராஜிநாம்பராய நம:
ஓம் இச்சாஸக்திதராய நம:
ஓம் தேவத்ராத்ரே நம:
ஓம் தைத்யவிமர்தநாய நம:
ஓம் ஸம்புவக்த்ரோத் பவாய நம:

ஓம் ஸம்புகோபக்நே நம:
ஓம் ஸம்புஹாஸ்யபுவே நம:
ஓம் ஸம்புதேஜஸே நம:
ஓம் ஸிவாஸோக ஹாரிணே நம:
ஓம் கௌரீ ஸுகாவஹாய நம:
ஓம் உமாங்க மலஜாய நம:
ஓம் கௌரீதேஜோபுவே நம:
ஓம் ஸ்வர்துநீபவாய நம:
ஓம் யஜ்ஞகாயாய நம:
ஓம் மஹாநாதாய நம:

ஓம் கிரிவர்ஷ்மணே நம:
ஓம் ஸுபாநநாய நம:
ஓம் ஸர்வாத்மநே நம:
ஓம் ஸர்வதேவாத்மநே நம:
ஓம் ப்ரஹ்மமூர்த்தே நம:
ஓம் ககுப்ச்ருதயே நம:
ஓம் ப்ரஹ்மாண்ட கும்பாய நம:
ஓம் சித்வ்யோமபாலாய நம:
ஓம் ஸத்யஸிரோருஹாய நம:
ஓம் ஜகஜ்ஜந்மலயோந் மேஷாய நம:

ஓம் நிமேஷாய நம:
ஓம் அக்ந்யர்க்கஸோ மத்ருஸே நம:
ஓம் கிரீந்த்ரைகரதாய நம:
ஓம் தர்மாய நம:
ஓம் தர்மிஷ்டாய நம:
ஓம் ஸாமப்ரும்ஹிதாய நம:
ஓம் க்ரஹர்க்ஷ தஸநாய நம:
ஓம் வாணீஜிஹ்வாய நம:
ஓம் வாஸவநாஸிகாய நம:
ஓம் குலாசலாம்ஸாய நம:

ஓம் ஸோமார்க்க கண்டாய நம:
ஓம் ருத்ரஸிரோதராய நம:
ஓம் நதீநதபுஜாய நம:
ஓம் ஸர்பாங்குளிகாய நம:
ஓம் தாரகாநகாய நம:
ஓம் ப்ருமத்ய ஸம்ஸ்திதகராய நம:
ஓம் ப்ரஹ்மவித்யா மதோத் கடாய நம:
ஓம் வ்யோமநாபாய நம:
ஓம் ஸ்ரீஹ்ருதயாய நம:
ஓம் மேருப்ருஷ்டாய நம:

ஓம் அர்ணவோதராய நம:
ஓம் குக்ஷிஸ்த யக்ஷ கந்தர்வ ரக்ஷ: கிந்நர மாநுஷாய நம:
ஓம் ப்ருத்வீகடயே நம:
ஓம் ஸ்ருஷ்டிலிங்காய நம:
ஓம் ஸைலோரவே நம:
ஓம் உதக்ரஜாநுகாய நம:
ஓம் பாதாளஜங்காய நம:
ஓம் முநிபதே நம:
ஓம் காலாங்குஷ்டாய நம:
ஓம் த்ரயீதநவே நம:

ஓம் ஜ்யோதிர்மண்டல லாங்கூ லாய நம:
ஓம் ஹ்ருதயாலாந நிஸ்சலாய நம:
ஓம் ஹ்ருத்பத்ம கர்ணிகா ஸாயிநே நம:
ஓம் வியத்கேளி ஸரோரு ஹாய நம:
ஓம் ஸத்பக்தத்யா நநிகளாய நம:
ஓம் பூஜாவாரி நிவாரிதாய நம:
ஓம் ப்ரதாபிநே நம:
ஓம் காஸ்யப ஸுதாய நம:
ஓம் கணபாய நம:
ஓம் விடபிநே நம:

ஓம் பலிநே நம:
ஓம் யஸஸ்விநே நம:
ஓம் தார்மிக நம:
ஓம் ஸ்வோஜஸே நம:
ஓம் ப்ரதமாய நம:
ஓம் ப்ரமதேஸ்வராய நம:
ஓம் சிந்தாமணித்வீப பதயே நம:
ஓம் கல்பத்ருமவ நாலயாய நம:
ஓம் ரத்ந மண்டபமத்ய ஸ்தாய நம:
ஓம் ரத்நஸிம்ஹாஸநா ஸ்ரயாய நம:

ஓம் திவ்ராஸிரோத்ருத பதாய நம:
ஓம் ஜ்வரலிநீ மௌளிலாலிதாய நம:
ஓம் நந்தாநந்தித பீடஸ்ரியே நம:
ஓம் போகதாபூஷிதாஸ நாய நம:
ஓம் ஸகாமதாயிநீபீடாய நம:
ஓம் ஸ்புரதுக்ராஸநா ஸ்ரயாய நம:
ஓம் தேஜோவதீஸிரோரத் நாய நம:
ஓம் ஸத்யா நித்யவதம்ஸி தாய நம:
ஓம் ஸவிக்நநாஸீநீ பீடாய நம:
ஓம் ஸர்வஸக்த்யம்புஜா லயா நம:

ஓம் லிபிபத்மாஸநாதாராய நம:
ஓம் வஹ்நிதாம த்ரயாலயாய நம:
ஓம் உந்நத ப்ரபதாய நம:
ஓம் கூடகுல்பாய நம:
ஓம் ஸம்வ்ருதபார்ஷ்ணி காய நம:
ஓம் பீநஜங்காய நம:
ஓம் ஸ்லிஷ்டஜாநவே நம:
ஓம் ஸ்தூலரூபோந்நமத் கடயே நம:
ஓம் நிம்நநாபயே நம:
ஓம் ஸ்தூலகுக்ஷயே நம:

ஓம் பீநவக்ஷஸே நம:
ஓம் ப்ருஹத்புஜாய நம:
ஓம் பீநஸ்கந்தாய நம:
ஓம் கம்புகண்டாய நம:
ஓம் லம்போஷ்டாய நம:
ஓம் லம்பநாஸிகாய நம:
ஓம் பக்நவாமரதாய நம:
ஓம் துங்கதக்ஷதந்தாய நம:
ஓம் மஹாஹநவே நம:
ஓம் ஹ்ரஸ்வநேத்ரத்யாய நம:

ஓம் ஸூர்பகர்ணாய நம:
ஓம் நிபிடமஸ்தகாய நம:
ஓம் ஸ்தம்பகாகாரகும் பாக்ராய நம:
ஓம் ரத்நமௌளயே நம:
ஓம் நிரங்குஸாய நம:
ஓம் ஸர்ப்பஹார கடீஸூத்ராய நம:
ஓம் ஸர்ப்ப யஜ்ஞோபவீத வதே நம:
ஓம் ஸர்ப்பகோடீர கடகாய நம:
ஓம் ஸர்ப்பக்ரைவேய காங்கதாய நம:
ஓம் ஸர்ப்ப க÷க்ஷõதராபந் தாய நம:

ஓம் ஸர்ப்ப ராஜோத்த்ரீயகாய நம:
ஓம் ரக்தாம்பரதராய நம:
ஓம் ரக்தாய நம:
ஓம் ரக்தமால்யப் விபூஷணாய நம:
ஓம் ரக்தேக்ஷணாய நம:
ஓம் ரக்தகராய நம:
ஓம் ரக்ததால்வோஷ்ட பல்லவாய நம:
ஓம் ஸ்வேதாய நம:
ஓம் ஸ்வேதாம்பரதாய நம:
ஓம் ஸ்வேதமால்ய விபூஷணாய நம:

ஓம் ஸ்வேதாதபத்ரரு சிராய நம:
ஓம் ஸ்வேதசாமர வீஜிதாய நம:
ஓம் ஸர்வாவயவ ஸம்பூர்ணாய நம:
ஓம் ஸர்வலக்ஷண லக்ஷிதாய நம:
ஓம் ஸர்வாபரண பூஷாட்யாய நம:
ஓம் ஸர்வஸோபாம ஸமந்விதாய நம:
ஓம் ஸர்வமங்கள மாங்கல்யாய நம:
ஓம் ஸர்வகாரண காரணாய நம:
ஓம் ஸர்வதைக கராய நம:
ஓம் ஸார்ங்கிணே நம:
ஓம் பூஜாபூர கதாதராய நம:

ஓம் இக்ஷúசாபதராய நம:
ஓம் ஸூலிநே நம:
ஓம் சக்ரபாணயே நம:
ஓம் ஸரோஜப்ருதே நம:
ஓம் பாசிநே நம:
ஓம் த்ருதோத்பலாய நம:
ஓம் ஸாலிமஞ்ஜரீப்ருதே நம:
ஓம் ஸ்வதந்தப்ருதே நம:
ஓம் கல்பவல்லீதராய நம:
ஓம் விஸ்வாயயதைககராய நம:

ஓம் வஸிநே நம:
ஓம் அக்ஷமாலாதராய நம:
ஓம் ஜ்ஞாந முத்ராவதே நம:
ஓம் முத்கராயுதாய நம:
ஓம் பூர்ணபாத்ரிணே நம:
ஓம் கம்புதராய நம:
ஓம் விதூதாரிஸமூஹ காய நம:
ஓம் மாதுலங்கதராய நம:
ஓம் சூதகலிகாப்ருதே நம:
ஓம் குடாரவதே நம:

ஓம் புஷ்கரஸ்த ஸ்வர்ணகடீ நம:
ஓம் பூர்ண ரத்நாபி வர்ஷகாய நம:
ஓம் பாரதீஸுந்தரீ நாதாய நம:
ஓம் விநாயக ரதிப்ரியாய நம:
ஓம் மஹாலக்ஷ்மீ ப்ரியதமாய நம:
ஓம் ஸித்திலக்ஷ்மீ மநோஹராய நம:
ஓம் ரமா ரமேச பூர்வாங்காய நம:
ஓம் தக்ஷிணோமாமஹேஸ் வராய நம:
ஓம் மஹீவராஹ வாமாங்காய நம:
ஓம் ரதிகந்தர்ப்ப பஸ்சிமாய நம:
ஓம் மஹாபத்ம நிதிப்ரபவே நம:

ஓம் ஸப்ரமோத ப்ரமோதநாய நம:
ஓம் ஸமேதித ஸம்ருத்தி ஸ்ரியே நம:
ஓம் புத்திஸத்தி ப்ரவர்த்தகாய நம:
ஓம் தத்தஸெளமுக்ய ஸுமுகாய நம:
ஓம் காந்திகந்தளி தாஸ்யாய நம:
ஓம் மதநாவத்யாஸ்ரி தாங்க்ரயே நம:
ஓம் க்ருதவைமுக்ய துர்முகாய நம:
ஓம் விக்ந ஸம்பல்லதோ பக்நாய நம:
ஓம் ஸ்தோந்நித்ர மதத்ரவாய நம:
ஓம் விக்நக்ருந்நிக்ந சரணாய நம:

ஓம் த்ராவிணிஸக்தி ஸத்க்ருதாய நம:
ஓம் தீவ்ராப்ரஸந்நய நாய நம:
ஓம் ஜ்வாலிநீபாலநை கத்ருஸே நம:
ஓம் மோஹிநீ மோஹநாய நம:
ஓம் போகதாயிநீ காந்திமண்டிதாய நம:
ஓம் காமிநீகாந்த வக்த்ரச்ரியை நம:
ஓம் அதிஷ்டித வஸுந்தராய நம:
ஓம் வஸுதாரா மநோமோத மஹாஸங்காய நம:
ஓம் நிதிப்ரபவே நம:
ஓம் நமத் வஸுமதீ மௌளயே நம:

ஓம் ஸர்வஸத்குரு ஸம்ஸேவ்யாய நம:
ஓம் ஸோசிஷ்கேஸ ஹ்ருதாஸ்ரயாய நம:
ஓம் ஈஸாநமூர்த்நே நம:
ஓம் தேவேந்த்ரஸிகாய நம:
ஓம் பவந நந்தநாய நம:
ஓம் உக்ராய நம நம:
ஓம் ப்ரத்யுக்ர நயநாய நம:
ஓம் திவ்யாஸ்த்ராணாம் ப்ரயோகவிதே நம:
ஓம் ஐராவதாதி ஸர்வாஸா வாரணாவரணப்ரியாய நம:
ஓம் வஜ்ராத்யஸ்த்ர பரீவாராய நம:

ஓம் கணசண்டஸா மாஸ்ரயாய நம:
ஓம் ஜயாய நம:
ஓம் ஜயபரீவாராய நம:
ஓம் விஜயாய நம:
ஓம் விஜயாவஹாய நம:
ஓம் அஜிதார்ச்சிதபாதாப் ஜாய நம:
ஓம் நித்யாநித்ய வதம்ஸிதாய நம:
ஓம் விலாஸிநீ க்ருதோல் லாஸாய நம:
ஓம் ஸெளண்டீஸெளந்தர்ய மண்டிதாய நம:
ஓம் அநநதா நந்தஸுக தாய நம:

ஓம் ஸுமங்களஸு மங்களாய நம:
ஓம் இச்சாஸக்தயே நம:
ஓம் ஜ்ஞாநஸக்தயே நம:
ஓம் க்ரியாஸக்தி நிஷேவிதாய நம:
ஓம் ஸுபக்ர ஸம்ஸ்ரித பதாய நம:
ஓம் லலிதா லலிதாஸ்ரயாய நம:
ஓம் காமிநீ காமநாய நம:
ஓம் காமாய நம:
ஓம் மாலிகேளிலாலிதாய நம:
ஓம் ஸரஸ்வத்யாஸ்ரிதாய நம:

ஓம் ஓம் கௌரீ நந்தநாய நம:
ஓம் ஸ்ரீநிகேதநாய நம:
ஓம் குருகுப்த பதாய நம:
ஓம் வாசாஸித்தாய நம:
ஓம் வாகீஸ்வரேஸ்வராய நம:
ஓம் நளிநீகாமுகாய நம:
ஓம் வாமா ராமா ஜ்யேஷ்டா மநோரமாய நம:
ஓம் ரௌத்ரீ முத்ரித பாதாப் ஜாய நம:
ஓம் ஹும்நீஜாய நம:
ஓம் துங்கஸக்திகாய நம:

ஓம் விஸ்வாதி ஜநநத்ராணாய நம:
ஓம் ஸ்வாஹாஸக்தயே நம:
ஓம் ஸகீலகாய நம:
ஓம் அம்ருதாப்தி க்ருதா வாஸாய நம:
ஓம் மதகூர்ணித லோசநாய நம:
ஓம் உச்சிஷ்டகணாய நம:
ஓம் உச்சிஷ்ட கணேஸாய நம:
ஓம் கணநாயகாய நம:
ஓம் ஸார்வகாலிக ஸம்ஸித்தயே நம:
ஓம் நித்யசைவாய நம:

ஓம் திகம்பராய நம:
ஓம் அநபாயாய நம:
ஓம் அநந்தத்ருஷ்டயே நம:
ஓம் அப்ரமேயாய நம:
ஓம் அஜராமராய நம:
ஓம் அநாவிலாய நம:
ஓம் அப்ரதிரதாய நம:
ஓம் அச்யுதாய நம:
ஓம் அம்ருதாய நம:
ஓம் அக்ஷராய நம:

ஓம் அப்ரதர்க்யாய நம:
ஓம் அக்ஷயாய நம:
ஓம் அஜய்யாய நம:
ஓம் அநாதாய நம:
ஓம் அநாமயாய நம:
ஓம் அமோகஸித்தயே நம:
ஓம் அத்வைதாய நம:
ஓம் அகோராய நம:
ஓம் அப்ரதிமாநநாய நம:
ஓம் அநாகாராய நம:

ஓம் ஆமோதமோதஜந நாய நம:
ஓம் அபிபூம்யக்நிபலக் நாய நம:
ஓம் அவ்யக்தலக்ஷணாய நம:
ஓம் ஆதாரபீடாய நம:
ஓம் ஆதாராய நம:
ஓம் ஆதாராதேய வர்ஜிதாய நம:
ஓம் ஆகுவாஹநகேதவே நம:
ஓம் ஆஸாபூரகாய நம:
ஓம் ஆகுமஹாரதாய நம:
ஓம் இக்ஷúஸாகரமத் யஸ்தாய நம:

ஓம் இக்ஷúபக்ஷணலால ஸாய நம:
ஓம் இக்ஷúசாபாதி ரேகஸ்ரியே நம:
ஓம் இக்ஷúசாபநி ஷேவிதாய நம:
ஓம் இந்த்ரகோபஸமா நஸ்ரியை நம:
ஓம் இந்த்ரநீல ஸமத்யுதயே நம:
ஓம் இந்துமண்டல நிர்மலாய நம:
ஓம் இந்த்ரப்ரியாய நம:
ஓம் இடாபாகாய நம:
ஓம் இடாதாம்நே நம:
ஓம் இறந்திராப்ரியாய நம:

ஓம் இக்ஷ்வாகுவிக்நவி த்வம் ஸிநே நம:
ஓம் இதிகர்த்தவ்யதேப் ஸிதாய நம:
ஓம் ஈஸான மௌளயே நம:
ஓம் ஈஸாநாய நம:
ஓம் ஈஸாநஸுதாய நம:
ஓம் ஈதிக்னே நம:
ஓம் ஈஷணாத்ரய கல்பாந்தாய நம:
ஓம் ஈஹாமாத்ர விவர்ஜிதாய நம:
ஓம் உபேந்த்ராய நம:
ஓம் உடுப்ருந்மௌளயே நம:

ஓம் உடேரக பலிப்ரியாய நம:
ஓம் உந்நதாநநாய நம:
ஓம் உத்துங்காய நம:
ஓம் உதாராய நம:
ஓம் த்ரிதஸாக்ரணயே நம:
ஓம் ஊர்ஜஸ்வதே நம:
ஓம் ஊஜ்வலதநவே நம:
ஓம் ஊஹாபோஹ துராஸ நம:
ஓம் ருக்யஜுஸ் ஸாம ஸம் பூதயே நம:
ஓம் ருத்திஸித்தி ப்ரவர்த்த காய நம:

ஓம் ருஜுசித்தைக ஸுலபாய நம:
ஓம் ருணத்ரய விமோசநாய நம:
ஓம் ஸ்வபக்தவிக்ந நாஸாய நம:
ஓம் ஸுரத்விட்சக்தி லோபக்ருதே நம:
ஓம் விமுகார்சா விலுப்த ஸ்ரியே நம:
ஓம் லூதாவிஸ்போட நாஸ நாய நம:
ஓம் ஏகாரபீடமத்யஸ்தாய நம:
ஓம் ஏகபாதக்ருதாஸநாய நம:
ஓம் ஏஜிதாகில தைத்யஸ்ரியே நம
ஓம் ஏதிதாகில ஸம்ஸ்ரயாய நம:

ஓம் ஐஸ்வர்ய நிதயே நம:
ஓம் ஐஸ்வர்யாய நம:
ஓம் ஐஹிகாமுஷ்மிக ப்ரதாய நம:
ஓம் ஐரம்மத ஸமோந்மேஷாய நம:
ஓம் ஐராவத நிபாநநாய நம:
ஓம் ஓங்கார வாச்யாய நம:
ஓம் ஓங்காராய நம:
ஓம் ஓஜஸ்வதே நம:
ஓம் ஓஷதீபதயே நம:
ஓம் ஒளதார்யநிதயே நம:

ஓம் ஒளத்தத்யதுர்யாய நம:
ஓம் ஒளந்நத்ய விக்ரஹாய நம:
ஓம் ஸுராரிணாமங் குஸாய நம:
ஓம் ஸுரநாகாங்குஸாய நம:
ஓம் அஸ்மஸ்த விஸர்காந்தபாதேஷு பரிகீர்த்திதாய நம:
ஓம் கமண்டலுதராய நம:
ஓம் கல்பாய நம:
ஓம் கபர்திநே நம:
ஓம் கலபாநநாய நம:
ஓம் கர்மஸாக்ஷிணே நம:

ஓம் கர்மகர்த்ரே நம:
ஓம் கர்மாகர்ம பலப்ரதாய நம:
ஓம் கதம்பகோரகாகாராய நம:
ஓம் கூஸ்மாண்ட கணநாயகாய நம:
ஓம் காருண்ய தேஹாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கதகாய நம:
ஓம் கடிஸூத்ரப்ருதே நம:
ஓம் கர்வாய நம:
ஓம் கட்கப்ரியாய நம:

ஓம் கட்கிநே நம:
ஓம் காதாந்தஸ்தாய நம:
ஓம் கநிர்மலாய நம:
ஓம் கர்வாடஸ்ருங்க நிலயாய நம:
ஓம் கட்வாங்கிநே நம:
ஓம் கதுராஸலாய நம:
ஓம் கணாட்யாய நம:
ஓம் கஹநாய நம:
ஓம் கம்யாய நம:
ஓம் கத்யபத்யஸுதார்ண வாய நம:

ஓம் கத்யகாநப்ரியாய நம:
ஓம் கர்ஜாய நம:
ஓம் கீதகீர்வாண பூர்வஜாய நம:
ஓம் குஹ்யாசாரரதாய நம:
ஓம் குஹ்யாய நம:
ஓம் குஹ்யாகம நிருபிதாய நம:
ஓம் குஹாஸயாய நம:
ஓம் குஹாப்திஸ்தாய நம:
ஓம் குருகம்யாய நம:
ஓம் குரோர்குரவே நம:

ஓம் கண்டாகர்கரிகா மாலிநே நம:
ஓம் கண்டாகும்பாய நம:
ஓம் கடோதராய நம:
ஓம் சண்டாய நம:
ஓம் சண்டீஸ்வராய நம:
ஓம் சண்டிநே நம:
ஓம் சண்டேஸாய நம:
ஓம் சண்டவிக்ரமாய நம:
ஓம் சராசரபித்ரே நம:
ஓம் சிந்தாமணி சர்வண லாலஸாய நம:

ஓம் சந்தஸே நம:
ஓம் சந்தோவபுஷே நம:
ஓம் சந்தோதுர்லக்ஷõய நம:
ஓம் சந்தவிக்ரஹாய நம:
ஓம் ஜகத்யோநயே நம:
ஓம் ஜகத்ஸாக்ஷிணே நம:
ஓம் ஜகதீஸாய நம:
ஓம் ஜகந்மயாய நம:
ஓம் ஜபாய நம:
ஓம் ஜபபராய நம:

ஓம் ஜப்யாய நம:
ஓம் ஜிஹ்வாஸமஹாஸந ப்ரபவே நம:
ஓம் ஜலஜ்ஜலோல்லஸத் தாநஜங்காரி ப்ரமலா குலாய நம:
ஓம் டங்கார ஸ்பாரஸம்ராவா நம:
ஓம் நுகாரிமணிநூபுராய நம:
ஓம் தாபத்ரயநிவாரிணே நம:
ஓம் ஸர்வமந்த்ரைக ஸித்திதாய நம:
ஓம் டிண்டிமுண்டாய நம:
ஓம் டாகிநீஸாய நம:
ஓம் டாமராய நம:

ஓம் டிண்டிமப்ரியாய நம:
ஓம் டக்கா நிநாத முதிதாய நம:
ஓம் டௌகாய நம:
ஓம் டுண்டிவிநாயகாய நம:
ஓம் தத்வாநாம் பரமாய நம:
ஓம் தத்வஜ்ஞேயாய நம:
ஓம் தத்வநிரூபிதாய நம:
ஓம் தாரகாந்தர ஸம்ஸ்தாநாய நம:
ஓம் தாரகாய நம:
ஓம் தாரகாந்தகாய நம:

ஓம் ஸ்தாணவே நம:
ஓம் ஸ்தாணுப்ரியாய நம:
ஓம் ஸ்தாத்ரே நம:
ஓம் ஸ்தாவராய நம:
ஓம் ஜங்கமாய நம:
ஓம் ஜகதே நம:
ஓம் தக்ஷயக்ஞப்ரமதநாய நம:
ஓம் தாத்ரே நம:
ஓம் தாநவமோஹநாய நம:
ஓம் தயாவதே நம:

ஓம் தண்டஹ்ருதே நம:
ஓம் தண்டநாயகாய நம:
ஓம் தந்தப்ரபிந்நாப்ரமலாய நம:
ஓம் தைத்யவாரண தாரணாய நம:
ஓம் தம்ஷ்ட்ராலக்நத்விப கடாய நம:
ஓம் தேவார்த்த ந்ருகஜா க்ருதயே நம:
ஓம் தநதாந்யபதயே நம:
ஓம் தந்யாய நம:
ஓம் தநதாய நம:
ஓம் தரணீதராய நம:

ஓம் த்யாநைக ப்ரகடாய நம:
ஓம் த்யேயாய நம:
ஓம் த்யாநாய நம:
ஓம் த்யாநபராயணாய நம:
ஓம் நந்த்யாய நம:
ஓம் நந்திப்ரியாய நம:
ஓம் நாதாய நம:
ஓம் நாதமத்ய ப்ரதிஷ்டிதாய நம:
ஓம் நிஷ்களாய நம:
ஓம் நிர்மலாய நம:

ஓம் நித்யாய நம:
ஓம் நித்யாநித்யாய நம:
ஓம் நிராமயாய நம:
ஓம் பரம்வ்யோம்நே நம:
ஓம் பரமாத்மநே நம:
ஓம் பரம்பதாய நம:
ஓம் பராத்பரஸ்மை நம:
ஓம் பஸுபதயே நம:
ஓம் பூர்ணமோதக ஸாரவதே நம:
ஓம் பூர்ணாநந்தாய நம:

ஓம் பராநத்தாய நம:
ஓம் புராண புரு÷ஷாத்தமாய நம:
ஓம் பத்ம ப்ரஸந்ந நயநாய நம:
ஓம் ப்ரணதாஜ்ஞாந மோசநாய நம:
ஓம் ப்ரமாண ப்ரத்யயாதீதாய நம:
ஓம் ப்ரணதார்த்தி நிவாரணாய நம:
ஓம் பலஹஸ்தாய நம:
ஓம் பணிபதயே நம:
ஓம் பேத்காரபணித ப்ரியாய நம:
ஓம் பாணார்ச்சிதாங்க்ரியு களாய நம:

ஓம் பானகேளி குதூஹலிநே நம:
ஓம் ப்ரஹ்மணே நம:
ஓம் ப்ரஹ்மார்ச்சிதபதாய நம:
ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
ஓம் ப்ருஹஸ்பதயே நம:
ஓம் ப்ருஹத்தமாய நம:
ஓம் ப்ரஹ்மபராய நம:
ஓம் ப்ரஹ்மண்யாய நம:
ஓம் ப்ரஹ்மவித்ப்ரியாய நம:
ஓம் ப்ருஹந்நாதார்க்ய சீத்காராய நம:

ஓம் ப்ரஹ்மாண்டாவளி மேகலாய நம:
ஓம் ப்ரு÷க்ஷபதத் தலக்ஷ்மீகாய நம:
ஓம் பர்காய நம:
ஓம் பத்ராய நம:
ஓம் பயாபஹாய நம:
ஓம் பகவதே நம:
ஓம் பக்திஸுலபாய நம:
ஓம் பூதிதாய நம:
ஓம் பூதிபூஷணாய நம:
ஓம் பவ்யாய நம:

ஓம் பூதாலயாய நம:
ஓம் போகதாத்ரே நம:
ஓம் ப்ருமத்யகோசராய நம:
ஓம் மந்த்ராய நம:
ஓம் மந்த்ரபதயே நம:
ஓம் மந்த்ரிணே நம:
ஓம் மதமத்தமநோரமாய நம:
ஓம் மேகலாவதே நம:
ஓம் மந்தகதயே நம:
ஓம் திவ்யவிபவாய நம:

ஓம் மதிமத்கமலேக்ஷணாய நம:
ஓம் மஹாபலாய நம:
ஓம் மஹாவீராய நம:
ஓம் மஹாப்ராணாய நம:
ஓம் மஹாமநஸே நம:
ஓம் யஜ்ஞாய நம:
ஓம் யஜ்ஞபத்யே நம:
ஓம் யஜ்ஞகோப்த்ரே நம:
ஓம் யஜ்ஞபலப்ரதாய நம:
ஓம் யசஸ்கராய நம:

ஓம் யோககம்யாய நம:
ஓம் யாஜ்ஞீகாய நம:
ஓம் யாஜகப்ரியாய நம:
ஓம் ரஸாய நம:
ஓம் ரஸப்ரியாய நம:
ஓம் ரஸ்யாய நம:
ஓம் ரஞ்ஜகாய நம:
ஓம் ராவணார்ச்சிதாய நம:
ஓம் ர÷க்ஷõரக்ஷõகராய நம:
ஓம் ரத்நகர்பாய நம:

ஓம் ராஜ்யஸுகப்ரியாய நம:
ஓம் லக்ஷயா நம:
ஓம் லக்ஷப்ரதாய நம:
ஓம் லக்ஷ்யாய நம:
ஓம் லயஸ்தாய நம:
ஓம் லட்டுகப்ரியாய நம:
ஓம் லாஸ்யபதாய நம:
ஓம் லாபக்ருல்லோக விஸ்ருதாய நம:
ஓம் வரேண்யாய நம:
ஓம் வஹ்நிவதநாய நம:

ஓம் வந்த்யாய நம:
ஓம் வேதாந்தகோசராய நம:
ஓம் விஸ்வகர்த்ரே நம:
ஓம் விஸ்வதஸ்சக்ஷúஷே நம:
ஓம் விதாத்ரே நம:
ஓம் விஸ்வதோமுகாய நம:
ஓம் வாமதேவாய நம:
ஓம் விஸ்வநேத்ரே நம:
ஓம் வஜ்ரிணே நம:
ஓம் முஹூர்த்தாய நம:

ஓம் வஜ்ரநிவாரணாய நம:
ஓம் விஸ்வபந்தந விஷ்கம்ப தாராய நம:
ஓம் விஸ்வாதிபாய நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் ஸப்தப்ரஹ்மணே நம:
ஓம் ஸமப்ராப்யாய நம:
ஓம் ஸம்புஸக்தி கணேஸ்வராய நம:
ஓம் ஸாஸ்த்ரே நம:
ஓம் ஸிகாக்ரநிலயாய நம:
ஓம் ஸரண்யாய நம:

ஓம் ஸிகரீஸ்வராய நம:
ஓம் ஷடர்த்துகுஸும ஸ்ரக்விணே நம:
ஓம் ஷடாதாராய நம:
ஓம் ஷடக்ஷராய நம:
ஓம் ஸம்ஸார வைத்யாய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் ஸர்வபேஷஜபேஷ ஜாய நம:
ஓம் ஸ்ருஷ்டிஸ்திதிலய க்ரீடாய நம:ஓம் ஸுரகுஞ்ரபேதநாய நம:

ஓம் ஸிந்தூரித மஹாகும்பாய நம:

ஓம் ஸதஸத்வ்யக்தி தாயகாய நம:
ஓம் ஸாக்ஷிணே நம:
ஓம் ஸமுத்ரமதநாய நம:
ஓம் ஸ்வஸம்வேத்யாய நம:
ஓம் ஸ்வதக்ஷிணாய நம:
ஓம் ஸ்வதந்த்ராய நம:
ஓம் ஸத்யஸங்கல்பாய நம:
ஓம் ஸாமகாநரதாய நம:
ஓம் ஸுகிநே நம:
ஓம் ஹம்ஸாய நம:

ஓம் ஹஸ்திபிஸாசீஸாஸாய நம:
ஓம் ஹவநாய நம:
ஓம் ஹவ்யகவ்யபுஜே நம:
ஓம் ஹவ்யாய நம:
ஓம் ஹ்ருதப்ரியாய நம:
ஓம் ஹர்ஷாய நம:
ஓம் ஹ்ருல்லேகாமந்த்ர மத்யகாய நம:
ஓம் ÷க்ஷத்ராதிபாய நம:
ஓம் க்ஷமாபர்த்ரே நம:
ஓம் க்ஷமாபாபராயணாய நம:

ஓம் க்ஷீப்ர÷க்ஷமகராய நம:
ஓம் ÷க்ஷமாநந்தாய நம:
ஓம் ÷க்ஷõணீஸுரத் ருமாய நம:
ஓம் தர்மப்ரதாய நம:
ஓம் அர்த்ததாய நம:
ஓம் காமதாத்ரே நம:
ஓம் ஸெளபாக்ய வர்த்நாய நம:
ஓம் வித்யாப்ரதாய நம:
ஓம் விபவதாய நம:ஓம் புக்திமுக்தி பலப்ரதாய நம:

ஓம் ஆபிருப்யகராய நம:
ஓம் வீரஸ்ரீப்ரதாய நம:
ஓம் விஜயப்ரதாய நம:
ஓம் ஸர்வவஸ்யகராய நம:
ஓம் கர்பதோஷக்நே நம:
ஓம் புத்ரபௌத்ரதாய நம:
ஓம் மேதாதாய நம:
ஓம் கீர்த்திதாய நம:
ஓம் ஸோகஹாரணே நம:
ஓம் தௌர்ப்பாக்ய நாஸநாய நம:

ஓம் ப்ரதிவாதிமுகஸ் தம்பாய நம:
ஓம் துஷ்டசித்தப்ரஸாத நாய நம:
ஓம் பராபிசாரஸமநாய நம:
ஓம் துக்கபஞ்ஜநகார காய நம:
ஓம் லவாய நம:
ஓம் த்ருடயே நம:
ஓம் கலாயை நம:
ஓம் காஷ்டாய நம:
ஓம் நிமேஷாய நம:
ஓம் கட்யை நம:

ஓம் ப்ரஹராய நம:
ஓம் திவாய நம:
ஓம் நக்தாய நம:
ஓம் அஹோராத்ராய நம:
ஓம் அஹர்நிஸாய நம:
ஓம் பக்ஷõய நம:
ஓம் மாஸாய நம:
ஓம் அயநாய நம:
ஓம் வர்ஷாய நம:
ஓம் யுகாய நம:

ஓம் கல்பாய நம:
ஓம் மஹாலயாய நம:
ஓம் ராஸயே நம:
ஓம் தாராய நம:
ஓம் திதயே நம:
ஓம் யோகாய நம:
ஓம் வாராய நம:
ஓம் கரணாய நம:
ஓம் அம்ஸகாய நம:
ஓம் லக்நாய நம:

ஓம் ஹோராயை நம:
ஓம் சாலசக்ராய நம:
ஓம் மேரவே நம:
ஓம் ஸப்தர்ஷிப்யோ நம:
ஓம் த்ருவாய நம:
ஓம் ராஹவே நம:
ஓம் மந்தாய நம:
ஓம் கவயே நம:
ஓம் ஜீவாய நம:
ஓம் புதாய நம:

ஓம் பௌமாய நம:
ஓம் ஸஸிநே நம:
ஓம் ரவயே நம:
ஓம் காலாய நம:
ஓம் ஸ்ருஷ்டிஸ்திதயே நம:
ஓம் விஸ்வஸ்மை நம:
ஓம் ஸ்தாவராய நம:
ஓம் ஜங்கமாய நம:
ஓம் ஜகதே நம:
ஓம் புவே நம:

ஓம் அத்ப்யோ நம:
ஓம் அக்நயே நம:
ஓம் மருதே நம:
ஓம் வ்யோம்நே நம:
ஓம் அஹங்க்ருதே நம:
ஓம் ப்ரக்ருதயே நம:
ஓம் பும்ஸே நம:
ஓம் ப்ரஹ்மணே நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் ஸிவாய நம:

ஓம் ருத்ராய நம:
ஓம் ஈஸாய நம:
ஓம் ஸக்தயே நம:
ஓம் ஸதாஸிவாய நம:
ஓம் த்ரிதஸேப்யே நம:
ஓம் பித்ருப்யோ நம:
ஓம் ஸித்தேப்யோ நம:
ஓம் ய÷க்ஷப்யோ நம:
ஓம் ர÷க்ஷப்யோ நம:
ஓம் கிந்நரேப்யோ நம:

ஓம் வித்யாத ரேப்யோ நம:
ஓம் பூதேப்யோ நம:
ஓம் மநுஷ்யேப்யோ நம:
ஓம் பஸுப்யோ நம:
ஓம் ககேப்யோ நம:
ஓம் ஸமுத்ரேப்யோ நம:
ஓம் ஸரித்ப்யோ நம:
ஓம் ஸைலேப்யோ நம:
ஓம் பூதாய நம:
ஓம் பவ்யாய நம:

ஓம் பவோத்பவாய நம:
ஓம் ஸாங்க்யாய நம:
ஓம் பாதஞ்ஜலாய நம:
ஓம் யோகாய நம:
ஓம் புராணேப்யோ நம:
ஓம் ஸ்ருத்யை நம:
ஓம் ஸ்ம்ருத்யை நம:
ஓம் வேதாங்கேப்யோ நம:
ஓம் ஸதாசாராய நம:
ஓம் மீமாம்ஸாயை நம:

ஓம் ந்யாயவிஸ்தராய நம:
ஓம் ஆயிர்வேதாய நம:
ஓம் தநுர்வேதாய நம:
ஓம் காந்தர்வாய நம:
ஓம் காவ்யநாடகாய நம:
ஓம் வைகாநஸாய நம:
ஓம் பாகவதாய நம:
ஓம் மாநுஷாய நம:
ஓம் பாஞ்சராத்ரகாய நம:
ஓம் ஸைவாய நம:

ஓம் பாஸுபதாய நம:
ஓம் காலமுகாய நம:
ஓம் பைரவஸாஸநாய நம:
ஓம் ஸாக்தாய நம:
ஓம் வைநாயகாய நம:
ஓம் ஸெளராய நம:
ஓம் ஜைநகர்ஹத ஸம்ஹிதாய நம:
ஓம் ஸதே நம:
ஓம் அஸதே நம:
ஓம் ஸாத்யேப்யோ நம:

ஓம் வ்யக்தாய நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் ஸசேதநாய நம:
ஓம் அசேதநாய நம:
ஓம் பந்தாய நம:
ஓம் மோக்ஷõய நம:
ஓம் ஸுகாய நம:
ஓம் போகாய நம:
ஓம் ஸத்யாய நம:
ஓம் அணவே நம:

ஓம் மஹேதே நம:
ஓம் ஸ்வஸ்தயே நம:
ஓம் ஹும்ருபாய நம:
ஓம் ஷட்ருபாய நம:
ஓம் கட்கரூபாய நம:
ஓம் ஸ்வதாமயாய நம:
ஓம் ஸ்வாஹாரூபாய நம:
ஓம் ஸ்ரௌஷட்ரூபாய நம:
ஓம் வெளஷட்ரூபாய நம:
ஓம் வஷண்மயாய நம:

ஓம் ஜ்ஞாநாய நம:
ஓம் விக்ஞாநாய நம:
ஓம் ஆநந்தாய நம:
ஓம் போதாய நம:
ஓம் ஸம்விதே நம:
ஓம் ஸமாய நம:
ஓம் யமாய நம:
ஓம் ஏகாய நம:
ஓம் ஏகாக்ஷராய நம:
ஓம் ஏகாக்ஷர பராயணாய நம:

ஓம் ஏகாத்ரதியே நம:
ஓம் ஏகவீராய நம:
ஓம் ஏகாநேகஸ்வ ரூபத்ருதே நம:
ஓம் த்விரூபாய நம:
ஓம் த்விபுஜாய நம:
ஓம் த்வயக்ஷõய நம:
ஓம் த்விரதாய நம:
ஓம் த்விபரக்ஷகாய நம:
ஓம் த்வைமாதுராய நம:
ஓம் த்விவதநாய நம:

ஓம் த்வந்த்வாதீதாய நம:
ஓம் த்வயாதிகாய நம:
ஓம் த்ரிதாம்நே நம:
ஓம் ஸ்ரீகராய நம:
ஓம் த்ரேதாய நம:
ஓம் த்ரிவர்கபலதாயகாய நம:
ஓம் த்ரிகுணாத்மநே நம:
ஓம் த்ரிலோகாதயே நம:
ஓம் த்ரிஸக்தீஸாய நம:
ஓம் த்ரிலோசநாய நம:

ஓம் சதுர்பாஹவே நம:
ஓம் சதுர்கந்தாய நம:
ஓம் சதுராத்மநே நம:
ஓம் சதுர்முகாய நம:
ஓம் சதுர்விதோபாயகராய நம:
ஓம் சதுர்விதபலப்ரதாய நம:
ஓம் சதுர்வித வசோவ்ருத்தி நம:
ஓம் சபரிவ்ருத்தி ப்ரவர்த்தகாய நம:
ஓம் சதுர்தீபூஜநப்ரீதாய நம:
ஓம் சதுர்தீ திதிஸம்பவாய நம:

ஓம் பஞ்சாத்மநே நம:
ஓம் பஞ்சாஸ்யாய நம:
ஓம் பஞ்சக்ருத்யக்ருதே நம:
ஓம் பஞ்சாதாராய நம:
ஓம் பஞ்சவர்ணாய நம:
ஓம் பஞ்சாக்ஷரபராணாய நம:
ஓம் பஞ்சதாளாய நம:
ஓம் பஞ்சகராய நம:
ஓம் பஞ்சப்ரணவபாவி காய நம:
ஓம் பஞ்சப்ரஹ்மமயஸ் பூர்த்தயே நம:

ஓம் பஞ்சாவரண வாரிதாய நம:
ஓம் பஞ்சபக்ஷ்யப்ரியாய நம:
ஓம் பஞ்சபாணாய நம:
ஓம் பஞ்சஸிவாத்மகாய நம:
ஓம் ஷட்கோணபீடாய நம:
ஓம் ஷட்சக்ரதாம்நே நம:
ஓம் ஷட்க்ரந்திபேதகாய நம:
ஓம் ஷடத்வ த்வாந்தவித்வம் ஸிநே நம:
ஓம் ஷடங்குளமஹாஹ் ரதாய நம:
ஓம் ஷண்முகாய நம:

ஓம் ஷண்முகப்ராத்ரே நம:
ஓம் ஷட்சக்திபரிவாரிதாய நம:
ஓம் ஷட்வைரிவர்க வித்வம்ஸிநே நம:
ஓம் ஷடூர்துபயபஞ்ஜநாய நம:
ஓம் ஷட்தர்க்கதூராய நம:
ஓம் ஷட்கர்மநிரதாய நம:
ஓம் ஷட்ரஸாஸ்ரயாய நம:
ஓம் ஸப்தபாதாளசரணாய நம:
ஓம் ஸப்தத்வீபோரு மண்டிதாய நம:
ஓம் ஸப்தஸ்வர்லோக மகுடாய நம:

ஓம் ஸப்தஸப்திவர ப்ரதாய நம:
ஓம் ஸ்ப்தாங்கராஜ்ய ஸுகதாய நம:
ஓம் ஸப்தர்ஷிகண மண்டிதாய நம:
ஓம் ஸப்தச்சந்தோநிதயே நம:
ஓம் ஸப்தஹோத்ரே நம:
ஓம் ஸப்தஸ்வராஸ்ரயாய நம:
ஓம் ஸப்தாப்திகேளி தாஸாராய நம:
ஓம் ஸப்தமாத்ரு நிஷேவிதாய நம:
ஓம் ஸப்தச்சந்தோமுக ப்ரியாய நம:
ஓம் பஞ்சாக்ஷராத்மநே நம:

ஓம் அஷ்டமூர்த்தித்யேய மூர்த்தயே நம:
ஓம் அஷ்டப்ரக்ருதி காரணாய நம:
ஓம் அஷ்டாங்கயோக பலபுஜே நம:
ஓம் அஷ்டபத்ராம் புஜாஸநாய நம:
ஓம் அஷ்ட ஸக்திஸம் ருத்திஸ்ரியே நம:
ஓம் அஷ்டைஸ்வர்ய ப்ரதாய காய நம:
ஓம் அஷ்டபீடோபபீட ஸ்ரியை நம:
ஓம் அஷ்டமாத்ருஸமாவ்ரு தாய நம:
ஓம் அஷ்டபைரவ ஸேவ்யாய நம:
ஓம் அஷ்டவஸு வந்த்யாய நம:

ஓம் அஷ்டமூர்த்திப்ருதே நம:
ஓம் அஷ்டசக்ரஸ்புரந் மூர்த்தயே நம:
ஓம் அஷ்டத்ரவ்ய ஹவி: ப்ரியாய நம:
ஓம் நவநாகாஸ நாத்யாஸிநே நம:
ஓம் நவநித்யநுஸாஸித்ரே நம:
ஓம் நவத்வார கநாதாராய நம:
ஓம் நவதார நிகேதநாய நம:
ஓம் நரநாராயணஸ்துத் யாய நம:
ஓம் நவதுர்காநிஷே விநாய நம:
ஓம் நவநாத மஹாநாதாய நம:

ஓம் நவநாகவிபூஷணாய நம:
ஓம் நவரத்நவிரத்ராங் காய நம:
ஓம் நவஸக்தி ஸிரோத்ருதாய நம:
ஓம் தஸாத்மகாய நம:
ஓம் தஸபுஜாய நம:
ஓம் தஸதிக்பதி வந்திதாய நம:
ஓம் தஸாத்யாயயா நம:
ஓம் தஸப்ராணாய நம:
ஓம் தஸேந்த்ரிய நியாமகாய நம:
ஓம் தஸாக்ஷரமஹா மந்தராய நம:

ஓம் தஸாஸாவ்யாபி விக்ரஹாய நம:
ஓம் ஏகாதஸ திருத்ரைஸ் ஸ்துதாய நம:
ஓம் ஏகாதஸாக்ஷராய நம:
ஓம் த்வாதஸோத்தண்ட தோர் தண்டாய நம:
ஓம் த்வாதஸாங்க நிகேதநாய நம:
ஓம் த்ரயோதஸபிதா பிந்நாய நம:
ஓம் விஸ்வதேவாதி தைவதாய நம:
ஓம் சதுர்தஸேந்த்ர ப்ரபவாய நம:
ஓம் சதுர்தஸாதி வித்யாட்யாய நம:
ஓம் சதுர்தஸஜகத்ப்ரபவே நம:

ஓம் ஸாமபஞ்சதஸாய நம:
ஓம் பஞ்சதஸ்ஸீதாம்ஸு நிர்மலாய நம:
ஓம் ÷ஷாடஸாந்தபதா வாஸாய நம:
ஓம் ÷ஷாடஸேந்துகளாத் மகாய நம:
ஓம் ஸப்தஸப்தாஸிநே நம:
ஓம் ஸப்ததஸாய நம:
ஓம் ஸப்ததஸாக்ஷராய நம:ஓம் அஷ்டாதஸத்வீப பதயே நம:

ஓம் அஷ்டாதஸபுராண க்ருதே நம:
ஓம் அஷ்டாதஸெளஷதி ஸ்ரஷ்ட்ரே நம:

ஓம் அஷ்டாதஸமுநி ஸ்ம்ருதயே நம:
ஓம் ஆஷ்டாதஸலிபிவ் யஷ்டி ஸமஷ்டி ஜ்ஞாத கோவிதாய நம:
ஓம் ஏகவிம்ஸாய நம:
ஓம் பும்ஸே நம:
ஓம் ஏகவிம்ஸத்யங்குளி பல்லவாய நம:
ஓம் சதுர்விம்ஸதி தத்வாத்மநே நம:
ஓம் பஞ்சவிம்ஸாக்ய பூருஷாய நம:
ஓம் ஸப்தவிம்ஸதி தாரேஸாய நம:
ஓம் ஸப்தவிம்ஸதியோக க்ருதே நம:
ஓம் த்வாத்ரிம்ஸத்பைர வாதீ ஸாய நம:

ஓம் சதுஸ்த்ரிம்ஸந் மஹாஹ்ர தாய நம:
ஓம் ஷட்த்ரிம்ஸத் தத்வ ஸம்பூதயே நம:
ஓம் அஷ்டத்ரிம்ஸத் களாதநவே நம:
ஓம் நமதேகோநபஞ்சாஸந் மருத்வர்காய நம:
ஓம் நிரர்களாய நம:
ஓம் பஞ்சாஸதக்ஷர ஸ்ரேணயே நம:
ஓம் பஞ்சாஸத்ருத்ர விக்ரஹாய நம:
ஓம் பஞ்சாஸத் விஷ்ணுஸக்தீ ஸாய நம:
ஓம் பஞ்சாஸந்மாத்ருகால யாய நம:
ஓம் த்விபஞ்சாஸத்வபுஸ் ரேணயே நம:

ஓம் த்ரிஷஷ்ட்யக்ஷர ஸம்ஸ்ரயாய நம:
ஓம் சது: ஷஷ்டில கலாநிதியே நம:
ஓம் சதுஷ்ஷஷ்டிமஹா ஸித்த யோகி நீப்ருந்தவந்திதாய நம:
ஓம் அஷ்டஷஷ்டிமஹா தீர்த்த ÷க்ஷத்ர பைரவாய நம:
ஓம் பாவநாய நம:
ஓம் சதுர்நவதிமந்த் ராத்மநே நம:
ஓம் ஷண்ணவத்யதிக ப்ரபவே நம:
ஓம் ஸதாநந்தாய நம:
ஓம் ஸதமகாய நம:
ஓம் ஸதபத்ராயதே க்ஷணாய நம:

ஓம் ஸதாநீகாய நம:
ஓம் ஸதத்ருதயே நம:
ஓம் ஸததாரவராயுதாய நம:
ஓம் ஸஹஸ்ரபத்ரநிலயாய நம:
ஓம் ஸஹஸ்ரபணி பூஷணாய நம:
ஓம் ஸஹஸ்ரஸீர்ஷா புருஷாய நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷõய நம:
ஓம் ஸஹஸ்ரபதே நம:
ஓம் ஸஹஸ்ரநாமஸம் ஸ்துத்யாய நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷபலா வஹாய நம:

ஓம் பணாமண்டல ஸாஹஸ்ர பணிராஜ க்ருதாஸநாய நம:
ஓம் அஷ்டாஸீதி ஸஹஸ்ரௌக மஹர்ஷி ஸ்தோத்ர யந்த்ரிதாய நம:
ஓம் மஹாகாயாய நம:
ஓம் மஹாத்மநே நம:
ஓம் பிசண்டிலாய நம:
ஓம் இஷ்டதாய நம:
ஓம் ரஸாய நம:
ஓம் ஆதாராய நம:
ஓம் வேதமயாய நம:
ஓம் ஹேரம்பாய நம:

ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:
ஓம் லக்ஷõதீஸப்ரியோ தாராய நம:
ஓம் லக்ஷõதாரமநோர தாய நம:
ஓம் சதுர்லக்ஷஜப ப்ரீதாய நம:
ஓம் சதுர்லக்ஷஜப ப்ரகாஸிதாய நம:
ஓம் சதுராஸீதிலக்ஷõணாம் நம:
ஓம் ஜீவாநாம் தேஹஸம்ஸ்தி தாய நம:
ஓம் கோடிஸூர்ய ப்ரதீகாஸாய நம:
ஓம் கோடிசந்த்ராம்ஸு நிர்மலாய நம:
ஓம் கோடியஜ்ஞ ப்ரமதநாய நம:

ஓம் கோடியஜ்ஞ பலப்ரதாய நம:
ஓம் ஸிவாபவாத்யஷ்ட கோடி விநாயக துரந்தராய நம:
ஓம் ஸப்தகோடி மஹாமந்தர மந்த்ரிதாவயவத் யுதயே நம:
ஓம் த்ரயஸ்த்ரிம் ஸத்கோடி நம:
ஓம் ஸுரஸ்ரேணீ ப்ரணத பாதுகாய நம:
ஓம் அநந்ததேவதா ஸேவ்யாய நம:
ஓம் அநந்தஸுபதாய காய நம:
ஓம் அநந்தநாம்நே நம:
ஓம் அநந்தஸ்ரியை நம:
ஓம் அநந்தாநந்த்ஸெளக்ய தாய நம:

ஓம் ஸ்ரீ மஹாகணேசமூர்த்தயே நம: நாநாவித மந்த்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி.

****

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

Posted in Uncategorized | Comments Off on Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் | गणेशसहस्रनामस्तोत्रं

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | பஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

murug

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”பஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை!”

நண்பர் சங்கரிடமிருந்து:

அமரர் சாக்த ஸ்ரீ நஜன் அவர்களின் சுப்ரமண்ய ஹ்ருதயத்தில் வேலைப்பற்றிய பூர்ண விவரங்கள் உண்டு. அதை என் அருமை தம்பி இல்லை தந்தை இருவரில் ஒருவர் சுட்டிருக்க வேண்டும்.

நாம் படத்தில் பார்ப்பது போலன்றி வேலுக்கு ஆறு முனைகள் உண்டு.

சம்ப்ரதாயமாக படத்தில் உள்ளதையே பாவிக்கின்றபடியாலும் தோஷம் இல்லைதான்.

பஞ்ஷதாக்ஷரி அர்ச்சனா (வேல் பூஜா)

===================================

  1. ஓம் கலாகோடியுத சரத்சந்த்ரோஜ்வல தேதீப்யமான ஸெளந்தர்ய வதனாயை நம:

  2. ஓம் ஏகாந்த்சாம்ராஜ்யதர வீரப்ரதாய புஜபலாம்யை நம:

  3. ஓம் ஈக்ஷித்யாஷ்ட ஸித்திப்ரத ஸ்ரீஸாப்த்வ யோகிஹ்ருத் கமலநிலயாயை நம:

  4. ஓம் லகாரவர்ண ஜ்வாலாமேகலா லத்ரத்கடிதட மனோஹராயை நம:

  5. ஓம் ஹ்ரீம் பீஜ ஸந்துஷ்ட பரிபூர்ண சரணகமலாயை நம:

  6. ஓம் ஹம்சஸ்வரூப பரிவ்ராஜக சிவானந்த பரமமோக்ஷ ப்தாயின்யை நம:

  7. ஓம் சதயித்வ மாஸ்யாதி மஹா வாக்யவபோதித சச்சிதானந்த ஹ்ருதயாயை நம:

  8. ஓம் கருணாமய கடாக்ஷ ஞானஸாம்ராஜ்ய ப்தாயின்யை நம:

  9. ஓம் ஹரிவிரிஞ்சாதி ஸமஸ்தமாவரத ஈச்வர ரமணசீலாயை நம:

  10. ஓம் லஸத்தாடக ஸ்ரீசக்ரராஹயந்த்ர த்ரிகோணநிலயாயை நம:

  11. ஓம் ஹீங்காரபீட பரிபூஜித ராஜஹம்ஸாயை நம:

  12. ஓம் ஸர்வயக்ஷ யமதூத சாகினி டாகினி இத்யாதி பய நிவாரிண்யை நம:

  13. ஓம் கஸ்தூரி திலக கந்த குஸுமோஹித ஸர்வ வர்ணாத்மிகாயை நம:

  14. ஓம் லப்த ஸ்ரீ ராஜ்ய லக்ஷ்மீ வாணீ கடாக்ஷ துர்காச பூதேச்வர்யை நம:

  15. ஓம் ஹ்ரீங்காராந்த ஸ்ரீஅவண சுகவன சம்சாரபந்தராயை நம:

  16. ஓம் ஸ்ரீம் ஞானாநந்த செளந்தர்ய வல்லீச கணநாத சர்வலோகமேக ஜனன்யை நம:

  17. ஓம் ஆம் ரக்ஷமாம் ரக்ஷமாம் ராஜராஜேஸ்வர்யை நம:

 

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

Posted in பஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை!, Uncategorized | Tagged , , | Comments Off on Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | பஞ்சதசாக்ஷரி அர்ச்சனை எனும் வேல் பூஜை!

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

sivaparvath

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ”

அஸ்ய ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ மஹா மந்த்ரஸ்ய, வாமதேவ ரிஷி: அனுஷ்டுப் சந்த:, சாம்பசதாஸிவோ தேவதா!

ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ மஹா மந்திரத்துக்கு வாமதேவ ரிஷி: இந்த ரிஷிதான் இந்த மந்திரத்தை கண்டு உலகிற்கு கொடுத்தார். இந்த மந்திரம் அனுஷ்டுப் சந்தஸில் அமைந்துள்ளது. இந்த மந்திரத்துக்கு தேவதை சாம்பசதாஸிவன்.

ரிஷி புத்தி சம்பந்தப்பட்டதால் அதை சொல்லும்போது தலையை தொடுகிறோம். ச்சந்தஸ் என்பது ஒலியுடன் சம்பந்தப்பட்டதால் வாயை தொட வேண்டும். தேவதையை ஹ்ருதயத்தில் ஸ்தாபிப்பதால் ஹ்ருதய ஸ்தானத்தை தொட வேண்டும்.

ஹ்ராம் பீஜம். ஹ்ரீம் சக்தி: ஹ்ரூம் கீலகம்.
சாம்ப சதாசிவ ப்ரஸாத சித்த்யர்த்தே ஜபே வினியோக:

பீஜம் வலது தோள்; சக்தி இடது தோள்; கீலகம் நடு மார்பு / தொப்புள்; இந்த இடங்களில் தொட வேண்டும். வினியோகஹ என்னும் போது உள்ளங்கைகளை பக்கத்து பக்கத்தில் நீட்டி வைத்து இருந்து மந்திரம் சொல்லி விரல் நுனிகள் ஹ்ருதயத்தை நோக்கி சுழற்றி திருப்ப வேண்டும். (சில சம்பிரதாய வித்தியாசங்கள் உண்டு)

ஹ்ராம் அங்குஷ்டாப்யாம் நம:
ஹ்ரீம் தர்ஜனீப்யாம் நம:
ஹ்ரூம் மத்யமாப்யாம் நம:
ஹ்ரைம் அனாமிகாப்யாம் நம:
ஹ்ரௌம் கனிஷ்டிகாப்யாம் நம:

இவற்றைச் சொல்லி கட்டை விரலில் ஆரம்பித்து சின்ன விரல் வரை – விரல் கையில் சேருமிடத்தில் இருந்து நுனி வரை தடவிக்கொடுக்க வேண்டும். எப்படி என்பதை முன்னேயே பார்த்தோம்.

ஹ்ர: கலதல கரப்ருஷ்டாப்யாம் நம:
இதைச்சொல்லி கைகளை உள்ளும் புறமும் மற்ற கையால் துடைக்க வேண்டும்.

ஹ்ராம் ஹ்ருதயாய நம:
ஹ்ரீம் ஸிரஸே ஸ்வாஹா.
ஹ்ரூம் ஸிகாயை வஷட்.
ஹ்ரைம் கவசாய ஹூம்.
ஹ்ரௌம் நேத்ர த்ரயாய வௌஷட் .
ஹ்ர: அஸ்த்ராய பட்.

ஹ்ராம் ஹ்ருதயாய நம: – ஐந்து விரல்களாலும் ஹ்ருதய ஸ்தானத்தை தொட வேண்டும்.
ஹ்ரீம் ஸிரஸே ஸ்வாஹா. – வலது கை நடு விரல் மோதிர விரலால் தலை உச்சியையும்;
ஹ்ரூம் ஸிகாயை வஷட். – கட்டை விரலால் சிகையையும் தொட வேண்டும்.
ஹ்ரைம் கவசாய ஹூம்.. . -கைகளை மறித்து தோள்களை தொட்டு கவசம் செய்ய வேண்டும்.
ஹ்ரௌம் நேத்ர த்ரயாய வௌஷட் .- நடு விரலால் புருவ மத்தியையும் பக்கத்து விரல்களால கண்களையும் தொட வேண்டும்.
ஹ்ர: அஸ்த்ராய பட்.- சுட்டு விரலை மட்டும் நீட்டி தலையை வலமாக சுற்றி இடது உள்ளங்கையை இரு முறை மெல்லத் தட்ட வேண்டும்.

பூர் புவஸுவரோம் இதி திக்பந்த:,
தலையைச்சுற்றி வலமாக சொடுக்கி திக் பந்தம் செய்ய வேண்டும்.

இதுவே ஜபம் முடிந்த பின் செய்யும்போது பூர் புவஸுவரோம் இதி விமோக: என்றாகும். சுற்றுவதும் இடமாக ஆகும். கட்டை அவிழ்த்து விடுகிறோம் இல்லையா?

அடுத்து த்யான ஸ்லோகம்:

மூலே கல்பத்ருமஸ்ய த்ருத கனகநிபம் சாரு பத்மாஸனஸ்தம்
வாமாங்காரூட கௌரி நிபிட குசபராபோக காடோப கூடம்
நானாலங்கார காந்தம் வர பரசு ம்ருகாபீதி ஹஸ்தம் த்ரிநேத்ரம்
வந்தே பாலேந்து மௌலிம் கஜ வதன குஹாஸ்லிஷ்ட பார்ஸ்வம் மஹேஷம்

பொருள்: கற்பக விருக்ஷத்தின் அடியில் பொன் போன்ற மேனியுடன் பத்மாஸனத்தில் வீற்றிருப்பவரும், இடது புறம் மடியில் அமர்ந்திருக்கும் கௌரியின் மார்பை இறுகத்தழுவி இருப்பவரும், பலவிதமான அலங்காரங்களுடன் பிரகாசிப்பவரும், வரம், பரசு, மான், அபயம் ஆகியவற்றை கைகளில் தரிப்பவரும், முக்கண்ணரும், சிரசில் இளம் பிறைச் சந்திரனை அணிந்தவரும் கணபதியும் குஹனும் இரு புறமும் சேர்ந்திருக்கப்பெற்றவரும் ஆகிய மஹேஸ்வரனை வந்தனம் செய்கிறேன்.

லம் ப்ருத்வியாத்மனே கந்தாந் தாரயாமி
ஹம் ஆகாசாத்மனே புஷ்பை: பூஜையாமி
யம் வாய்வாத்மனே தூபம் ஆக்ராபயாமி
ரம் அக்ன்யாத்மனே தீபம் தர்ஸயாமி
வம் அம்ருதாத்மனே மஹா நைவேத்யம் நிவேதயாமி
ஸம் ஸர்வாத்மனே ஸமஸ்த ராஜோபசாரான் ஸமர்ப்பயாமி.

மூலம்: || ஓம் ஹ்ரீம் நம: சிவாய ||

இதுக்கு அப்புறம் ஜபம். முடிஞ்சு திருப்பியும் அங்க ந்யாஸம் (வித்தியாசம் சொல்லி இருக்கேன்), த்யானம், பஞ்ச பூஜை. சமர்ப்பணம் முடித்து. ஆசமனம் செய்து விட்டு இந்த உலக வியவகாரங்களுக்கு திரும்பலாம்.

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

Posted in ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ, Uncategorized | Tagged , , | Comments Off on Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

homam

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”ஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்!”

1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.
2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.
3. சிவ அஷ்டாக்ஷரீ – ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.
4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.
5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.

6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.
7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.
8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.
9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.
10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.

11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.
12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.
13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.
14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.
15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.

16. சிவ நவாக்ஷரீ – கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.
17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.
18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.
19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.
20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.

21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.
22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.
23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.
24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.
25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.

26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.
27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.
28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.
29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.
30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.

31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.
32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.
33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.
34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.
35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.

36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.
37. மஹா கருட மந்த்ரம் – அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.
38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.
39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.
40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.

41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.
42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.
43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.
44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.
45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.

46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.
47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.

ஹரிஹர மந்த்ரம்
“ஓம் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாரயணாய ஓம் ஓம் நமசிவாய

****

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

Posted in ஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்!, Uncategorized | Tagged , , | Comments Off on Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஹோம மந்திரமும் – ஹோம பலன்களும்!

Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ வாராஹி கவசம்!

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

varah copy

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविचरना गतिः प्रादक्षिण्यक्रमणं अशनाद्याहुति विधिः |
प्रणामः संवेशः सुखमखिलमात्मार्पण दृशा सपर्या पर्यायसत्व भवतु यन्मे विलसितं ||

* * *

வலைப்பூ அன்பர்களுக்கு,

”|| ஸ்ரீ வாராஹி கவசம் ||”

அஸ்ய ஸ்ரீ வாராஹீ கவசஸ்ய த்ரிலோசன ருஷி: அனுஷ்டுப் சந்த: ஸ்ரீ வாராஹீ தேவதா, ஒளம் பீஜம், க்லௌம் சக்தி, ஸ்வாஹா இதி கீலகம், மம ஸர்வ சத்ரு நாஸார்த்தே ஜபே விநியோக:

தியானம்

த்யாத்வேந்த்ர நீலவர்ணாபாம் சந்தர ஸூர்யாக்னி லோசனாம் |
விதிவிஷ்ணு ஹரேந்த்ராதி மாத்ரு பைரவ ஸேவிதாம் ||

ஜ்வலன்மணி கனப்ரோக்த மகுடாமா விலம்பிதாம் |
அஸ்த்ர சஸ்த்ராணி ஸர்வானி தத்தத் கார்யோசிதானிச ||

ஏதை ஸமஸ்தைர்வி விதம் பிப்ரதீம் முசலம் ஹலம் |
பாத்வா ஹிம்ஸ்ரன் ஹி கவசம் புக்திமுக்திபலப்ரதம் ||

கவசம்

1. படேத்ரிஸ்ந்த்யம் ரக்ஷார்த்தம் கோரஸத்ரு நிவ்ருத்திதம்
வார்தாளி மே சிர: பாது கோராஹி பாலமுக்தமம்

2. நேத்ரே வராஹவதனா பாதுகர்ணௌ ததாம்ஜனி
க்ராணம் மே ருந்தினீ பாது முகம் மே பாது ஜந்தினீ

3. பாது மே மோஹினீ ஜிஹ்வாம் ஸ்தம்பினீ கண்டமாதராத்
ஸ்கந்தௌ மே பஞ்சமீ பாது புஜௌ மஹிஷவாஹனா

4. ஸிம்ஹாரூடா கரௌ பாது குசௌ க்ருஷ்ண கிருதூஞ்சிதா
நாபிஞ் ச சங்கினீ பாது ப்ருஷ்டதே – சே – து – சக்ரிணீ

5. கட்கம் பாது ச கட்யாம் மே மேட்ரம் பாது ச பேதினி
குதம் மே க்ரோதினீ பாது ஜகனம் ஸ்தம்பினீ ததா

6. சண்டோசண்ட ஸோருயுகம் ஜானுனீ ஸத்ருமர்த்தினீ

7. ஜங்காத்வயம் பத்ரகாளீ மஹாகாளீ ச குல்பயோ:
பாதாத் யங்குலி பர்யந்தம் பாதுசோன்மத்த பைரவி

8. ஸர்வாங்கம் மே ஸதா பாது கால ஸங்கர்ஷணீ ததா
யுக்தாயுக்தா ஸ்திதம் நித்யம் ஸர்வ பாபா ப்ரமுச்யதே

9. ஸர்வே ஸமர்த்ய ஸம்யுக்தம் பக்தரக்ஷண தத்பரம்
ஸமஸ்த தேவதா ஸர்வம் ஸவ்யம் விஷ்ணோல்க புரார்த்தனே

10. ஸர்வ ஸத்ரு விநாஸாய ஸூலினா நிர்மதம் புரா
ஸர்வ பக்த ஜனாஸ்ரித்ய ஸர்வ வித்வேஷ ஸம்ஹதி:

11. வராஹீ கவசம் நித்யம் த்ரி ஸந்த்யம் ய: படேந்நர:
ததாவிதம் பூதகணா ந ஸ்ப்ருஸம்தி கதாசன

12. அபத ஸத்ரு சோராதி க்ரஹா தோஷாஸ்ச சம்பவா:
மாதா புத்ரம் யதா வத்ஸம் தேனு: பக்ஷ்மேவ லோசனம்

13. ததாங்கமேவ வாராஹி ரக்ஷோரக்ஷதி ஸர்வதா

|| இதி ஸ்ரீ வாராஹீ கவச ஸ்தோத்ரம் ||

***

“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

சுபம்

இந்த வலைப்பூவில் கொடுக்கப்படும் முன்னோர்கள் அருளிய வேதம், வேத தழுவல், வேத மந்திரங்கள், உபனிஷத், பாஷ்யம், பாஷ்ய தழுவல், விரிவுரைகள், ஸ்லோகம், ஸ்தோத்ரம், அவற்றின் யந்திரங்கள், அதற்குறிய தந்திரங்கள் முதலியன, எவர் ஒருவடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. நமது மூதாதையர்கள் அவர்தம் தவ பலத்தால் அறிந்ததேயாகும். அவர்கள் லோக கல்யாணத்திற்காக அவையெல்லாவற்றையும் நமக்கு அளித்தனர். இவற்றின் ப்ரயோக விதி, வழிபாடுமுறை, ஒலி அலை பிரயோகம் எல்லாம் என் சிந்தைக்கு அப்பால், என்னோடு விளையாடும் பட்டுடை உடுத்திய பாங்கான சிறுமியிடமிருந்து யான் “நினைவும் நித்திரையும் அல்லாத ஒரு நிலையில்” அவள் அனுக்ரஹத்தால், வழிகாட்டுதலால் கற்றதேயாகும் – பிழைகள் அனைத்தும் எனதேயாம், பெருமைகள் அனைத்தும் இறைவனதேயாம்!

ஆர்வமுடனும் அவசியமுடனும் அணுகுபவர்க்கு தேவையான எளியோன் அறிந்த மந்திரம், யந்திரம், தந்திரம், விதிமுறைகள், வேண்டுபவரின் தகுதி அனுசரித்து அளித்திடவும் கடமைப்பட்டுள்ளேன். தொடர்புக்கு:- thiruvalamsivan [at] yahoo [dot] com, அலைபேசி:- +91 92454 46956, Whats App:- +91 96774 50429

Posted in ஸ்ரீ வாராஹி கவசம்!, Uncategorized | Tagged , , | Comments Off on Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீ வாராஹி கவசம்!